புதுடெல்லி: 2025 குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகள் 2025-க்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகளை சமர்ப்பிப்பது, 2024 மே 1 முதல் தொடங்கியுள்ளன. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளுக்கான கடைசி தேதி 15 செப்டம்பர் […]
Category: புதிய செய்தி
ஸ்பேம் அழைப்பு: தடைப்பட்டியலில் 50 நிறுவனங்கள்
புதுடெல்லி: இந்திய தொலைத்தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஸ்பேம் அழைப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கவனித்துள்ளது, 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் (ஜனவரி […]
புதிய வனக் கொள்கை உருவாக்க 15 பேர் குழு
சென்னை: தமிழக அரசின் புதிய வனக் கொள்கையை உருவாக்கும் வகையில், 15 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க உள்ளது. தமிழக அரசின் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு தமிழ்நாடு வனக் கொள்கை […]
பெண்ணின் வயிற்றில் 3 ஆண்டு இருந்த கருவின் எலும்புகள்
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அனகா பள்ளியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண் கடந்த சில மாதங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி தீரவில்லை. […]
சசிகுமாரின் நந்தன் படத்தை பாராட்டிய சூரி!
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது. சுப்ரமணியபுரத்துக்குப் பின் ’ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். வெற்றி, […]
ரேஷன் கடை ஊழியர்கள் 5-ந் தேதி வேலை நிறுத்தம்
கடலூர்: பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் 5-ம் தேதி வேலை நிறுத்தமும், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு […]
புதிய ஜாவா 42 எஃப்ஜே மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்த மஹிந்திரா!
மும்பை: மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் கீழ் செயல்படும் ஜாவா யெஸ்டி நிறுவனமானது, புதிய 42 எஃப்ஜே நியோ கிளாசிக் மோட்டார் சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மஹிந்திரா குழுமத்திற்கு சொந்தமான பிரீமியம் மோட்டார் சைக்கிள் […]
2 ஆண்டுகளில் உயர் கல்வியில் சேராத 2.82 லட்சம் மாணவர்கள் – கல்லூரிகளில் 100% சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை | 2.82 lakh students who did not enroll in higher education in 2 years – TN govt action to get 100% admission in colleges
சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் உயர்கல்வியில் சேராத 2.82 லட்சம் மாணவர்களை, நான் முதல்வன் உயர்வுக்குப்படி திட்டம் மூலம் கல்வி நிறுவனங்களில் 100 சதவீத சேர்க்கையை உறுதி செய்யவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு […]
சந்தீப் கோஷுக்கு 8 நாள்கள் சிபிஐ காவல்
கொல்கத்தாவில் படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் பணியாற்றி வந்த மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை, எட்டு நாள்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொலை வழக்கில் தொடர்ந்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு […]
விசிக மாநாட்டை ஒருங்கிணைக்க செப்.10 முதல் 6 நாட்கள் திருமாவளவன் சுற்றுப்பயணம் | Thirumavalavan tour for 6 days from 10th Sep to co-ordinate the VCK conference
சென்னை: விசிக சார்பில் நடைபெறவுள்ள மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டை ஒருங்கிணைப்பதற்காக செப்.10 முதல் 6 நாட்கள் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது தொடர்பாக முகநூல் நேரலையில் இன்று […]
விஜய் தேவரகொண்டா – சாய் பல்லவி பட படப்பிடிப்பு எப்போது? தயாரிப்பாளர் பதில்!
விஜய் தேவரகொண்டா – சாய் பல்லவி: மீண்டும் தில் ராஜூ தயாரிப்பில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். நாயகியாக சாய் பல்லவி நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை ரவி கிரண் கோலா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு குறித்து […]
ஃபார்முலா 4 நடைபெற்ற பகுதி வாகன பயன்பாட்டுக்கு திறப்பு: மின் விளக்குகளை அகற்றும் பணி தீவிரம் | formula 4 race area opened for public
சென்னை: ஃபார்முலா 4 கார் பந்தயம் நிறைவடைந்ததை அடுத்து போட்டி நடைபெற்ற பகுதி பழையபடி வாகன பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதோடு மட்டும் அல்லாமல், கார் பந்தய போட்டிக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட மின் விளக்குகள், […]