சிவகங்கையில் மாடு, குதிரை வண்டி பந்தயம் – மக்கள் உற்சாகம்! | A cow and horse cart race was held at Sivagangai

சிவகங்கை: சிவகங்கையில் மாட்டு வண்டி மற்றம் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியை அப்பகுதி மக்கள் கண்டு களித்தனர். சிவகங்கை அருகே அழகு மெய்ஞானபுரத்தில் கிருஷ்ணர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு […]

ஆச்சரியப்பட வைக்கும் டிமான்ட்டி காலனி – 2 வசூல்!

நடிகர் அருள்நிதி நடித்த டிமான்ட்டி காலனி – 2 திரைப்படத்தின் வசூல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் […]

பழநி முத்தமிழ் முருகன் மாநாடு | ‘முதல்வர் பங்கேற்காதது ஏன்?’ – அமைச்சர் சேகர் பாபு விளக்கம் | Devotees Thronging on the 2nd Day of International Muthamil Murugan Conference on Palani

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நடைபெற்று வரும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மாநாட்டை முன்னிட்டு நடைபெற்று வரும் கண்காட்சியை […]

விண்வெளித் துறையின் முன்னேற்றத்தால் இளைஞர்களுக்கு அதிக பயன்: பிரதமர் மோடி

விண்வெளித் துறையின் முன்னேற்றத்தால் இளைஞர்கள் அதிகம் பயனடைந்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று வானொலியில் ஒலிபரப்பப்படும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு […]

கெட்டுப்போன உணவுகளை வழங்கினால் ஹோட்டலுக்கு சீல் வைத்து உரிமம் ரத்து: அதிகாரி எச்சரிக்கை | Hotel Sealed and License Revoked for Serving Spoiled Food: Officials Warn

சென்னை: கெட்டுப்போன உணவுகள் வழங்கப்பட்டால் ஹோட்டலுக்கு சீல் வைத்து, அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சென்னையில் உள்ள […]

ராஜா ராணி தொடர் பிரபலத்துக்கு பெண் குழந்தை!

ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் நடித்த நடிகை நிஹாரிகாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி – 2 தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை நிஹாரிகா. இவர் தொடர் நடிகை […]

பழநியில் 2 நாட்கள் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது | Gloabl Murugan Conference started at pazhani

சென்னை / மதுரை: பழநி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை காணொலி வாயிலாக தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மத நம்பிக்கைகளுக்கு திமுக அரசு எப்போதும் தடையாக இருந்தது இல்லை என்று தெரிவித்தார். இந்து […]

பல்லாயிரம் பேர் திரண்ட பழநி அனைத்துலக முருகன் மாநாடு – முதல் நாள் எப்படி? | Palani International Murugan Conference where Thousands of People Gathered – How was the First Day?

பழநி: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் 2 நாள் மாநாடு […]

டெலிகிராம் செயலியின் நிறுவனர் கைது!

டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டார். குற்றச் செயல்களை டெலிகிராம் செயலியின் வழியே நடைபெறுவதை தடையின்றி அனுமதிப்பதாகப் பதிவான வழக்கில் பாவெல் துரோவ் கைது […]

போலி பேராசிரியர் நியமன விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை: அமைச்சர் பொன்முடி உறுதி | Action will taken against who committed mistake in appointment of fake professor

சென்னை: பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர் நியமன விவகாரத்தில்யார் தவறு செய்திருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தனியார் அமைப்பு சார்பில் கல்வி மேம்பாட்டுக்கான கருத்தரங்கம், சென்னை சேத்துப்பட்டில் உள்ள […]

திண்டுக்கல் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

திண்டுக்கல் நத்தம் அருகே மலை அடிவாரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர். அவிச்சிப்பட்டி பகுதியில் வெடிபொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் […]

தமிழகத்தில் ஆகஸ்ட் 30 வரை மழை வாய்ப்பு | Chance of rain till August 30 in Tamil Nadu

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 30-ம் தேதி வரை தமிழகத்தில் […]