புதுச்சேரி: புதுச்சேரியில் கடற்கரையில் பொழுதை கழிக்க வருவோருக்கு இனி நுழைவுக்கட்டணமா என கேள்வி எழுந்துள்ளது. புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் அருகே உள்ள ஈடன் கடற்கரையில் காத்தாடி திருவிழா நடைபெற்றது. இதில் கடற்கரையை சுற்றி பார்க்க […]
Category: புதிய செய்தி
3-ஆம் உலகப் போர் மூளும்! அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
”ஜனநாயகக் கட்சியினரால் வெளியேற்றப்பட்டுவிட்ட அமெரிக்க அதிபர் உள்ள ஜோ பைடன் தற்போது கடற்கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாகவும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தன்னை எதிர்த்து அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ், துணை அதிபர் வேட்பாளர் டேம்பொன் […]
பழநியில் கோலாகலமாக நடந்த முத்தமிழ் முருகன் மாநாடு நிறைவு: 21 தீர்மானங்கள் நிறைவேற்றம் | muthamizh murugan maanadu completed
பழநி: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழநியில் இரண்டு நாட்கள் கோலாகலமாக நடந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவடைந்தது. மாநாட்டில் சித்த மருத்துவத்தை ‘தமிழர் சித்த மருத்துவம்’ என அழைப்பது […]
இந்து அறநிலையத் துறையின் பொற்காலம் திமுக ஆட்சி: அமைச்சர் உதயநிதி
திராவிட இயக்கத்தின் ஆக்கப் புள்ளியாக இருந்த நீதிக்கட்சியின் ஆட்சியின் போது தான் இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது என்று உதயநிதி கூறினார். 2021 ஆம் ஆண்டு […]
இரண்டு அடியில் ஊற்றுநீர் கிடைக்கும் அழகர்மலையடிவார கிராமம் | Alagarmalai foothill village where spring water available at two feet
மதுரை: ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி செய்து தந்தாலும், இரண்டு அடியில் தோண்டினால் கிடைக்கும் ஊற்றுநீரையே கொட்டாம்பட்டி அருகே வெள்ளிமலைப்பட்டி கிராம மக்கள் விரும்பி பருகுகின்றனர். கோடை காலம் உள்ளிட்ட எக்காலமும் இரண்டு […]
சிறையில் கன்னட நடிகர் தர்ஷன் சொகுசு வாழ்க்கை..?
கன்னட நடிகா் தா்ஷன் தனது ரசிகா் ரேணுகாசாமியை(34) கொலை செய்த வழக்கில், தர்ஷன் மற்றும் அவரது தோழி நடிகை பவித்ரா கௌடா உள்ளிட்ட 17 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கு […]
குன்னூர் | வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு தயாரித்த இருவர் கைது | Two arrested for making homemade bomb to hunt wild animals in Coonoor
குன்னூர்: குன்னூரில் வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு தயாரித்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். நீலகிரி வனக்கோட்டம், குன்னூர் வனச்சரகத்தில் நீலகிரி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின்படி காட்டேரி வன […]
தேசிய கையெழுத்துப் போட்டி: ஆந்திர மாணவிகள் சாதனை!
இணையம் வாயிலாக நடைபெற்ற இப்போட்டியில், நாடு முழுவதிலுமிருந்து 3 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் ஆந்திரத்தைச் சேர்ந்த பெத்தி தேஜஸ்ரீ, சூப்பர் சீனியர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றார். சாரதா ஜூனியர் கல்லூரியில் இரண்டாம் […]
அமெரிக்காவில் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திட்டம் – தமிழ் அமைப்புகளுடன் டி.ஆர்.பி. ராஜா ஆலோசனை | Chief Minister Stalin leaving America on Aug. 27th – Minister T.R.P. Raja with Tamil organizations regarding reception
சென்னை: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க ஆக. 27ம் தேதி இரவு, முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா புறப்படும் நிலையில், அங்கு அவருக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக தமிழ் அமைப்புகளுடன் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆலோசனை […]
செங்கோட்டை ரயில் நேரம் 4 நாள்களுக்கு மாற்றம்!
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இதையொட்டி, ஆக. 26, 27 மற்றும் செப். 8, 9 ஆகிய தேதிகளில் ராஜபாளையம்- சங்கரன்கோவில் இடையேயான ரயில் போக்குவரத்து காலை 9.30 […]
‘ஆக. 27ல் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்’ – போக்குவரத்து ஓய்வூதியர்கள் அமைப்பு அறிவிப்பு | Wage Contract Negotiations for Transport Workers on August 27th: Demand to Allow Union Executives
சென்னை: வரும் 27ம் தேதி போக்குவரத்து ஓய்வூதியர்கள் சார்பில் தமிழகம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் […]
துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த 6ஆம் வகுப்பு மாணவன்
சில மாதங்களுக்கு முன்பு தனது கணவர் இறந்துவிட்டதாகவும், அதை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக வெளியில் வைத்திருந்ததாகவும் சிறுவனின் தாய் தெரிவித்திருக்கிறார். மேலும் சிறுவனும், பொம்மை துப்பாக்கி என நினைத்து தான் பள்ளிக்கு எடுத்து வந்ததாக […]