நாமக்கல்: நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 16) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள […]
Category: புதிய செய்தி
சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்: தேனி காவல் துறை நடவடிக்கை | Theni Police action against YouTuber Shavukku Shankar under Goondas Act
தேனி: யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சவுக்கு சங்கர் தேனி பூதிப்புரம் சாலையில் உள்ள விடுதியில் கடந்த மே 4-ம் […]
அதானி குழுமத்துக்கு ஒரே நாளில் 2.4 பில்லியன் டாலர் இழப்பு!
அதானி குழுமத்துக்கு ஒரே நாளில் ரூ.20,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ‘அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில், பங்குச்சந்தை ஒழுங்காற்று […]
பாலியல் வன்கொடுமை முயற்சி செய்த சமாஜவாதி முன்னாள் எம்.பி. அரை நிர்வாண நிலையில் கைது!
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சமாஜவாதி கட்சி முன்னாள் எம்.பி. நவாப் யாதவ் சிங் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேசத்தில் கன்னௌஜ் மாவட்டத்தில் வசிக்கும் 15 வயது சிறுமி, தனது அத்தையுடன், சமாஜவாதி […]
16-ந் தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். இதற்கு முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்ககலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் அமைச்சர் […]
நாகை மீனவர்கள் 10 பேருக்கு 5-வது முறையாக காவலை நீட்டித்தது இலங்கை நீதிமன்றம்
ராமேசுவரம்: நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேருக்கு இலங்கையில் உள்ள மல்லாகம் நீதிமன்றம் ஐந்தாவது முறையாக காவலை நீட்டித்து இன்று (ஆக.12) உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் 25ம் தேதி அன்று இலங்கை கடற்படையினர் நாகை […]
சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் 1947-ல் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி
1947, ஆகஸ்ட் 15 அன்று ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடிகளில் ஒன்று, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் தேசியப் பொக்கிஷமாக உள்ளது. முதல் தேசிய கொடி நாட்டின் 78 வது சுதந்திர தினவிழா […]
துருக்கி வான்வழித் தாக்குதலில் 17 பேர் பலி!
ஆபரேஷன் கிளா-லாக் என்னும், வடக்கு இராக் எல்லை மீதான நேர வரம்பற்ற துருக்கி படையினரின் ஆயுத நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 1980-களில் இருந்து […]
இந்திய மாதுளை, மாம்பழம் மீதான கட்டுப்பாடுகளை நீக்க நியூசிலாந்து ஒப்புதல்
புதுடெல்லியில் உள்ள கிருஷி பவனில் இன்று மத்திய மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான், நியூசிலாந்து மந்திரி டோட் மெக்லே இடையேயான உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பரஸ்பர ஆர்வம் மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளின் […]
கும்பகோணம் அசோக் குமாருக்கு தமிழகத்தின் சிறந்த யானைப் பாகன் விருது! | Tamil Nadu Best Pagan Award for Kumbakonam Adi Kumbheswarar Temple Elephant Pagan
கும்பகோணம்: கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானை மங்களத்தை பராமரித்து வரும் அசோக் குமாருக்கு தமிழகத்தின் சிறந்த யானைப் பாகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய யானைகள் நலவாழ்வு மையம் என்ற அமைப்பு தென்னிந்தியா […]
பெண்ணா? ஆணைப் போன்ற பெண்ணா? விளையாட்டில் எவ்வாறு முடிவு செய்கிறார்கள்? அலசல்!
பெண்கள் போட்டிகளில் கலந்துகொள்ளும்போது விதிமுறைகள் என்ற பெயரில் டெஸ்டோஸ்டெரான் அளவு அதிகமாக இருப்பதை காரணம் காட்டி அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. போட்டியில் கலந்துகொள்ளும் பெண்களை, ஆண்கள் அல்லது மாற்று பாலினத்தவர்கள் என்று குற்றச்சாட்டப்படுவதாகவும் பலரும் […]
ஆசிரியர்கள் கண்டிப்புக்கு எதிராக செங்கோட்டை அரசுப் பள்ளியில் மாணவிகள் போராட்டம் | Sengottai Govt School Girl students protest
தென்காசி: செங்கோட்டையில் ஆசிரியர்கள் கண்டிப்பை எதிர்த்து செங்கோட்டை அரசுப் பள்ளியில் மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் எஸ்ஆர்எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பிளஸ் […]