110 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி

கிரிக்கெட்: இந்தியா-இலங்கை இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று(7ந்தேதி) நடைபெற்றது. ரியான் பராக் இன்று ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் […]

‘போக்குவரத்துத் துறையில் 1,300 காலி பணியிடங்களை நிரப்பக் கோரி நாளை உள்ளிருப்புப் போராட்டம்’ | Protest for Transport Department

கடலூர்: போக்குவரத்துத் துறையில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி நாளை கருப்புச் சட்டை அணிந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். […]

எந்த தவறினாலும் வெற்றியை இழக்க கூடாது- முஹம்மது யூனுஸ்

வங்காளதேசம்: வங்காளதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தால் அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்த விட்டு நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. அவர் தனது சகோதரியுடன் இந்தியாவில் தஞ்சம் […]

ஆர்யாவின் புதிய படம்! நாயகியாக நிகிலா விமல்..!

நடிகர் ஆர்யா அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். ஆர்யாவின் சார்பட்ட பரம்பரை படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றது. கடைசியாக தமிழில் வெளியான காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் […]

750-வது நாளை எட்டும் பரந்தூர் போராட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் நடைபெற்று வரும் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டம் இன்னும் ஒரு வாரத்தில் 750-வது நாளை எட்டுகிறது. இதையொட்டி, சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று தங்களுக்கு […]

ஜிம்னாஸ்டிக்ஸ் பதக்க சர்ச்சை… ஒலிம்பிக் நிறைவு விழாவை புறக்கணித்த ருமேனியப் பிரதமர்!

ருமேனிய நாட்டின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளுக்கு பதக்கம் மறுக்கப்பட்டதால் ஒலிம்பிக் நிறைவு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என அந்நாட்டுப் பிரதமர் மார்செல் சியோலாகு தெரிவித்துள்ளார். ருமானியா நாட்டைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அனா பார்போசு போட்டி […]

மாஞ்சோலை தொழிலாளர்களிடம் கட்டாய கையெழுத்து: உயர் நீதிமன்ற கிளையில் பரபரப்பு புகார் | Compulsory signatures on Manjolai workers: complaint in Madurai High Court

மதுரை: மாஞ்சோலை தொழிலாளர்களிடம் முன் ஓய்வு ஆவணங்களில் கட்டாய கையெழுத்து பெறப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புகார் தெரிவிக்கப்பட்டது. மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசு ஏற்று நடத்தக் கோரி உயர் நீதிமன்ற மதுரை […]

100 கிராமில் 20 ஆண்டுகால உழைப்பு வீண்: வினேஷ் போகத் சகோதரி

100 கிராமில் 20 ஆண்டுகால உழைப்பு வீணாகியுள்ளதாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் சகோதரி சங்கீத போகத் தெரிவித்துள்ளார். நன்றி

தமிழக சாலை திட்டங்களுக்கு இந்த ஆண்டு ரூ.5000 கோடி ஒதுக்கீடு: மாநிலங்களவையில் அமைச்சர் கட்கரி தகவல் | Union Minister Talks on TN Roads

புதுடெல்லி: தமிழகத்தின் சாலைத் திட்டங்களுக்கு இந்த ஆண்டு ரூ.5,000 கோடி வழங்கப்பட உள்ளது என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலாக மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். […]

இந்திய இதயங்களை வென்ற வினேஷ் போகத்!

அவர் ஒலிம்பிக் பதக்கத்தை வென்றிருந்தாலும் கூட, இத்தனை பேரின் இதயங்கள் அவரை நினைத்திருக்காது. அவர் ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லாத நிலையிலும், இந்திய மக்களின் மனங்களை வென்றிருக்கிறார் என்றே சமூக வலைதள பக்கங்கள் காட்டுகின்றன. ஒருவர் […]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமன் கைது | Youth Congress leader Aswathaman arrested in Armstrong murder case

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் அஸ்வத்தாமனை போலீஸார் இன்று (புதன்கிழமை) கைது செய்தனர். பகுஜன் சமாஜ் […]

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: மக்களவையில் ராகுல்

வயநாடு விவகாரம் குறித்து மக்களவையில் ராகுல் காந்தி மக்களவையில் இன்று பேசியதாவது: “சில நாள்களுக்கு முன்பு, எனது சகோதரியுடன் வயநாடுக்கு சென்றேன். அங்கு சோகத்தால் நிறைந்த வலியையும், வேதனையையும் என் கண்களால் பார்த்தேன். 200-க்கும் […]