பாலாசோா்: ஒடிஸாவில் ஏவுகணை சோதனை நடைபெற உள்ளதையொட்டி, முன்னெச்சரிக்கையாக 10 கிராமங்களில் இருந்து 10,581 பேரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நன்றி
Category: புதிய செய்தி
“அதிமுக ஆட்சியில் உதய் மின் திட்டத்தில் சேர்ந்ததுதான் மின் கட்டண உயர்வுக்கு காரணம்” – அமைச்சர் தங்கம் தென்னரசு | TN Minister Thangam Thennarasu explains the reason for Power Tariff Hike
சென்னை: “அதிமுக ஆட்சியில் இருந்தபோது, உதய் மின் திட்டத்தில் சேர்ந்ததுதான் மின் கட்டண உயர்வுக்கு காரணம். அதிமுக பற்றவைத்த நெருப்புதான் இன்று பரவ காரணம். அதனை தடுத்து சீரமைக்கும் நடவடிக்கையை திமுக அரசு செய்து […]
இந்தியாவுக்கு ஹாட்ரிக் வெற்றி; அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா, பாகிஸ்தான்!
இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அருந்ததி ரெட்டி மற்றும் ராதா யாதவ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும், ரேனுகா சிங் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். இந்த வெற்றி ஆசிய […]
யாருக்கு சொந்தம்? – காங்., தமாகாவினர் மோதலால் பழநி கட்சி அலுவலகத்துக்கு சீல் வைப்பு! | Palani: Controversy between Congress and TMC Over who Owns it – Party Office “Sealed”
பழநி: பழநியில் கட்சி அலுவலகம் யாருக்கு சொந்தம் என காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே தகராறு ஏற்பட்டதால், கட்சி அலுலகத்தை வருவாய்த் துறையினர் பூட்டி சீல் வைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழநி […]
மத்திய பட்ஜெட் அல்ல; தேசிய ஜனநாயக கூட்டணி பட்ஜெட்: சித்தராமையா
2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்தார். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். பட்ஜெட் குறித்து […]
பட்ஜெட்டுக்கு கமல் என்ன சொன்னார் தெரியுமா?
பாராளுமன்றத்தில் இன்று (23ந்தேதி) மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். எதிர்கட்சியினர் குற்றசாட்டு விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு இருந்ததாலும் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட […]
பட்ஜெட்டில் புறக்கணிப்பு: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வில்லை- ஸ்டாலின்
சென்னை: “பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் வரும் 27-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நானும் பங்கேற்க திட்டமிட்டிருந்தேன். அதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் […]
பாதுகாப்பு துறைக்கு ரூ.4,54,773 கோடி ஒதுக்கீடு
பாராளுமன்றத்தில் இன்று (23ந்தேதி) மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பாதுகாப்பு துறைக்கு இதில் பாதுகாப்புத்துறைக்கு அதிகபட்சமாக ரூ. 4 லட்சத்து 54 ஆயிரத்து 773 கோடி நிதி ஒதுக்கப்பட்டு […]
பட்ஜெட்: இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாளை போராட்டம்
மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நாளை (ஜூலை 24) போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். போராட்டம் நடத்த முடிவு தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன […]
பட்ஜெட்2024-25 முக்கிய அம்சங்கள் முழு விபரம்
பாராளுமன்றத்தில் இன்று (23ந்தேதி) மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் வருமான உச்ச வரம்பில் மாற்றம் இல்லை. ஆனால் வருமான வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட்டில் […]
“மத்திய பட்ஜெட்டில் தமிழக முதல்வரின் கோரிக்கைகள் புறக்கணிப்பு” – வைகோ காட்டம் | MDMK General Secretary Vaiko Comments on Union Budget 2024
சென்னை: “அசாம், உத்தராகண்ட், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் வெள்ள பாதிப்புக்கு சிறப்பு நிதி ஒதுக்கியுள்ள மத்திய அரசு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் வஞ்சித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. […]
மொத்த பட்ஜெட்டில் 13% பாதுகாப்புத் துறைக்கு, அதிக ஒதுக்கீடு: நிர்மலாவுக்கு ராஜ்நாத் சிங் நன்றி!
மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஜூலை 23) நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது […]