பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அம்ருத் பாரத் ரயில் சேவையைத் தொடங்கிவைத்தார். பின்னர் திருவனந்தபுரம் புத்தரிகண்ட மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றிய வெற்றிக் […]
Category: புதிய செய்தி
A five-member gang that dismantled and stole an iron overpass overnight in Chhattisgarh has been arrested. | சத்தீஷ்கரில் இரவோடு இரவாக காணாமல் போன இரும்பு மேம்பாலம்: வெட்டி எடுத்துச்சென்ற 5 பேர் கைது
இந்தியாவில் அவ்வப்போது இரும்பால் கட்டப்பட்ட பாலங்கள் காணாமல் போய்விடுகிறது. இதற்கு முன்பு பீகாரில் ஷெட்டில் நிறுத்தி இருந்த ரயிலைக்கூட ஒவ்வொரு பகுதியாக கழற்றி எடுத்துச்சென்று விற்பனை செய்துள்ளனர். இப்போது சத்தீஷ்கரில் ஒரு இரும்பு பாலம் […]
சுற்றுலா பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்: மாமல்லபுரத்தில் விரைவில் ரோப் கார் சேவை – Kumudam
தமிழகத்தில் முக்கிய சுற்றுலாத் தலங்களான மாமல்லபுரம், கொடைக்கானலில் ரோப் காா் சேவையைத் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய தனியாா் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். […]
தனுஷ்கோடி வந்தடைந்த நுகர்வோர் விழிப்புணர்வு பயணம்; நாடு முழுவதும் 36 ஆயிரம் கி.மீ. பயணிக்கிறது!
இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சம்மேளனத்தின் சார்பில் நுகர்வோருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாரத் யாத்ரா பயணம் நடைபெறுகிறது. புது டெல்லியில் இருந்து கடந்த டிசம்பர் 24ல் இப்பயணம் துவங்கியது. இந்தப் பிரசாரப் பயணம் நாடு முழுவதும் […]
ஓவர் சந்தோஷம்… இதய ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை என்பது உண்மையா? | Is it true that extreme happiness… is not good for heart health?
மகிழ்ச்சியானவர்களுக்கு உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் தூக்கம் நல்ல முறையில் அமையும். உடற்பயிற்சி மற்றும் இயற்கையோடு இணைந்த செயல்பாடுகளால் ஏற்படும் மனமகிழ்ச்சி இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. அதிக சந்தோஷத்தைத் தாங்க முடியாது […]
உனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லை!! தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம் – Kumudam
தங்கம் விலையில் நேற்று மாலையிலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு காலையில் ரூ.3,600 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,400க்கு விற்பனையனது. ஆபரணத் தங்கம் விலை […]
"இது எங்கள் குடும்பப் பிரச்னை, ஒரு தாய் மக்களின் பிரச்னை" – இபிஎஸ் குறித்து டிடிவி தினகரன்
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நேற்று (ஜன.23) மதுராந்தகத்தில் நடைபெற்றது. அதிமுக, பாஜகவுடன் அமமுக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய […]
Rain Update: 'வளிமண்டல கீழடுக்கு சுழற்சி' – இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை? வானிலை மையம் தகவல்
இன்று (ஜன.24) அதிகாலை முதலே சென்னை மற்றும் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு […]
மயிலாடுதுறை தலைச்சங்காடு நாண்மதியப்பெருமாள்: பிறைசூடிய பிரானாக பெருமாள் காட்சி கொடுக்கும் திருத்தலம் | mayiladudurai thalachangadu Sri Nanmadhia Perumal
அவனுக்குத் திருவருள் புரிய சித்தம் கொண்டார் பெருமாள். திருவரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்காடு ஆகிய தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து வழிபட்டால் அவன் சாபம் தீரும் என்பதை உணர்த்தினார். அதன்படி பூலோகம் வந்த சந்திரன் திருவரங்கம் […]
“அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்திருப்பதால் என்டிஏ கூட்டணி பலம் பெற்றிருக்கிறது” – எடப்பாடி பழனிசாமி | edappadi palanisamy on ammk joining nda alliance
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நேற்று (ஜன.23) மதுராந்தகத்தில் நடைபெற்றது. அதிமுக பாஜகவுடன் அமமுக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய […]
மதுரை: பள்ளி வளாகத்தில் தேர்தல் திருவிழா; மாணவர்களுக்கு விழிப்புணர்வு | Photo Album
மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வாக்குரிமை விழிப்புணர்வு மாணவர்களுக்கு […]
கோவை மாநகரை கரும்புகையால் மூழ்கடித்த தீ விபத்து; களமிறங்கிய ராணுவம்; தீயணைக்கப்பட்டது எப்படி? | Fire engulfs Coimbatore city in thick smoke; Army deployed
கோவை காட்டூர் பகுதியில் வாகன உதிரி பாகங்கள் விற்பனைக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மூன்று மாடி கட்டிடமான அதன் தரைத்தளத்திலிருந்து, மொட்டை மாடி வரை […]