யாத்திரி நிவாஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை – ஸ்ரீரங்கத்தில் அதிர்ச்சி!

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருவரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அருகாமையில் உள்ள கொள்ளிடக்கரையில் யாத்திரி நிவாஸ் தங்கும் விடுதி ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது, இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமானது. […]

'விஜய் தான் களத்தில் இல்லை' – தமிழிசை செளந்தரராஜன் கடும் தாக்கு

கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம், “திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காக போராடி பூர்ணசந்திரன் என்பவர் தீக்குளித்து இறந்துள்ளார். இதற்கு முதலைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் […]

SIR: ‘திமுக-வின் கனவு மண்ணோடு மண்ணா போயிருச்சு!’- வெளியான வாக்காளர் பட்டியல் குறித்து இபிஎஸ் கருத்து

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” தமிழ்நாட்டில் SIR கணக்கீட்டுப் பணிகள் முடிவுற்று, தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 90 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இவற்றில் […]

Ananda Vikatan – 24 December 2025 – கல்லூரி மாணவர்களுக்கு உணவு வசதியோடு கட்டணமில்லா விடுதி! – ஜி.ஆர்.டி ஜூவல்லரியின் கல்வி உதவி | grt free hostel for college students

கிராமப்புறங்களில் இருந்து உயர்கல்விக் கனவுடன் சென்னைக் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களுக்குப் பெரும் சவால், தங்குமிடம்தான். பல கல்வி நிறுவனங்களில், கல்விக்கட்டணத்தைவிட விடுதிக்கட்டணத்தை அதிகமாகத் தீட்டிவிடுகிறார்கள். எளிய குடும்பத்துப் பிள்ளைகளுக்கு அதெல்லாம் கட்டுப்படியாகாது. எங்கேனும் ஒண்டிக்கொண்டு […]

Avatar: Fire and Ash Review: பிரமாண்ட திரையனுபவம் தரும் அவதார், இந்த ஒரு விஷயத்தில் ஏமாற்றுவது ஏனோ?! | Avatar Avatar: Fire and Ash Review: How is Avatar 3, directed by James Cameron?

கதாபாத்திர அறிமுகங்கள், கதைக்கள விவரிப்பு, மையக்கதைக்கான முன்னோட்டம் என மெல்ல மெல்ல நகர்கிறது திரைக்கதை. திருப்பங்கள் பெரும்பாலானவை முன்பே யூகிக்கும்படி இருப்பதும், காட்சிகளை நீட்டிக்கொண்டே போவதும் தொடக்கத்திலேயே அயர்ச்சியைத் தரத் தொடங்குகின்றன.  சல்லியின் மகள் கிரி, இயற்கை அன்னையைத் தேடும் […]

‘பாஜக மதவெறி அரசியலுக்கு முதல் கள பலி’ – திருமாவளவன் விமர்சனம் Vck Thirumavalavan slams BJP in Thiruparankundram issue

கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “100 நாள் வேலை திட்டத்தை அழிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. பாஜக அரசியலில் தரம் […]

விருதுநகர்: 1,89,964 வாக்காளர்கள் நீக்கம்; பட்டியலில் பெயரைச் சரிபார்க்க ஆட்சியர் வலியுறுத்தல்!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை விருதுநகர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சுகபுத்ரா, இன்று […]

‘S.I.R – தமிழக அளவில் 97 லட்சம் பேர் நீக்கம்!’ – அப்டேட் என்ன? |“S.I.R – 9.7 Million People Removed Across Tamil Nadu!” – What’s the Latest Update?

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளில்தான் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர். நீக்கப்பட்டவர்கள் தங்களின் பெயர்களை சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்’ என்றார். அவர் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் (தமிழக அளவில்) SIR க்கு முன்பு […]

SIR: ஆர்.கே.நகர் – 32,501; பெரம்பூர் – 97,345 – சென்னையில் தொகுதி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்கள்| released-list-chennai-constituency-wise-removed-voters-details

பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட […]

சேலம்: 26,68,108 வாக்காளர்களுக்கு இடம்.. எஸ்ஐஆரில் 3,62,429 வாக்காளர்கள் நீக்கம் – விரிவான தகவல்கள்!

சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு என மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை சேலம் மாவட்ட […]

நாட்டாங்குடி : ஒருவர் மட்டுமே வசித்துவந்த, கைவிடப்பட்ட சிவகங்கை கிராமம் – மீண்டெழுந்தது எப்படி?

சிவகங்கை மாவட்டம் நாட்டாங்குடி கிராமத்தில் ஒரு காலகட்டத்தில் கிட்டத்தட்ட 60 குடும்பங்களுக்கும் மேல் வசித்து வந்தனர். ஆனால் பாதுகாப்பின்மை, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் பொதுமக்கள் அந்த கிராமத்தில் […]