முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடாக திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விளங்கி வருகிறது. இக்கோயிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை, திருவிழா மற்றும் விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான […]
Category: புதிய செய்தி
Gold Rate: மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை என்ன?
தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 ஆகவும், பவுனுக்கு ரூ.320 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் […]
`சிறை தண்டனை; கைது வாரண்ட்’ அஜித் பவார் கட்சி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி, இலாகா பறிப்பு | Arrest warrant due to 2-year prison sentence: Ajit Pawar’s party minister admitted to hospital, portfolio stripped
மகாராஷ்டிராவில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் மாணிக்ராவ் கோடே. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்ராவும், அவரது சகோதரரும் 30 ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் வறுமைகோட்டிற்கு கீழே வசிப்பதாக கூறி அரசிடமிருந்து வீடு வாங்கினர். இது […]
NPS – National Pension Scheme-ல் புதிய மாற்றங்கள் – அதன் முழு விளக்கம் இதோ!|NPS Rules Overhauled: Full, Partial, or Monthly Withdrawals Now Possible
2. Annuity-க்கு 20 சதவிகிதம் போதும். முன்பு, என்.பி.எஸ் கணக்கில் ரூ.5 லட்சத்திற்கு மேல் வைத்திருக்கும் அரசு அல்லாத தேசிய சேமிப்பு திட்ட முதலீட்டாளர்கள், தங்களது வருடாந்திர தொகையை (Annuity) பெற குறைந்தது 40 […]
ஐபிஎஸ் vs ஐஆர்எஸ்: விஜய் குறித்த விமர்சனம்: அருண்ராஜ் அண்ணாமலை மோதல் – Kumudam
புதுச்சேரி மாநிலத்தில் டிசம்பர் 16ம் தேதி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில்: விஜய் பேசிய வசனமான, ‘கம்முன்னு இருக்க வேண்டிய கம்முன்னு இருக்கணும். கும்முன்னு இருக்க வேண்டிய இடத்தில் கும்முன்னு […]
“பழனிசாமியால் ஆதரிக்க முடியுமா? சவால் விடுகிறேன்" – முதல்வர் ஸ்டாலின்
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கடந்த 2005-ம் ஆண்டு, கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டில் 100 நாட்கள் வேலை கிடைப்பதை உறுதிசெய்ய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் […]
ரூ.1 லட்சம் கடன் 74 லட்சமானது; கடனுக்காக சிறுநீரகத்தை விற்கச்சென்று கொத்தடிமையான விவசாயி
மகாராஷ்டிரா சந்திராப்பூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரி என்ற இடத்தைச் சேர்ந்த ரோஷன் சதாசிவ் என்ற விவசாயி விவசாயத்தில் தொடர்ந்து இழப்பு ஏற்பட்டு வந்ததால் பால் மாடு வாங்கத் திட்டமிட்டார். இதற்காக உள்ளூர் கந்துவட்டிக்காரர்களிடம் ரூ.1லட்சம் […]