கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் சமீபத்தில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டார். இத்திருமணத்தில் மகேந்திர சிங் தோனி பேசுகையில் நகைச்சுவையாக பேசினார். அவர் மணமக்களுக்கு வழங்கிய அறிவுரையில், “திருமணம் […]
Category: புதிய செய்தி
Junior Hockey WC: ஹாக்கி உலகக் கோப்பையில் ரோஹித் தலைமையில் இந்திய அணி அபாரம்; பந்தாடப்பட்ட சிலி அணி!
ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை நேற்று தமிழகத்தில் தொடங்கியது. நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரையில் நடைபெறும் இத்தொடரில் மொத்தமாக 24 அணிகள் பங்கேற்றிருக்கின்றன. அவை 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. லீக் […]
சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை வானளாவ உயர்வு: கிலோ ரூ. 7,500க்கு விற்பனை. | Jasmine Prices Surge to Rs. 7,500 per Kg at Sankarankovil Flower Market
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, முல்லைப்பூ, கனகாம்பரம், மரிக்கொழுந்து போன்ற மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு […]
சென்னையில் Junior Hockey WC: ஹாக்கி இளையோர் உலகக்கோப்பையில் சிலி அணியை பந்தாடிய இந்திய அணி!
சென்னையில் Junior Hockey WC: ஹாக்கி இளையோர் உலகக்கோப்பையில் சிலி அணியை பந்தாடிய இந்திய அணி! Published:Just NowUpdated:Just Now நன்றி
Tere Ishq Mein Review: `எங்கயோ பார்த்திருக்கேன்!' – பாலிவுட் ஹிட் வரிசையை தக்க வைக்கிறாரா தனுஷ்?!
ஷங்கரும் (தனுஷ்), வழக்கறிஞராக இருக்கும் அவருடைய தந்தையும் தமிழ்நாட்டிலிருந்து டெல்லிக்குக் குடிபெயர்ந்தவர்கள். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது அடி, தடி, உதை என கெத்து டிராகனாக வலம் வருகிறார் ஷங்கர். அங்கு முனைவர் பட்டம் பெறுவதற்கான […]
சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல்: மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர் பயன்படுத்த திட்டம்- அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் – Kumudam
சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே உருவாகியுள்ள டிட்வா புயல் வடக்கு- வட மேற்கு திசையில் தமிழகம் நோக்கி […]
திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 6 பேருக்கு ஆயுள் தண்டனை | Srivilliputhur: Six Get Life Sentence for Kidnapping and Gang-Raping Woman
இது குறித்துத் தகவல் அறிந்த தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில், அப்போதைய விருதுநகர் எஸ்.பி. மனோகரன் மேற்பார்வையில் தனிப்படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்தப் […]
NMMK: மங்களதேவி கண்ணகி கோயில் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை
நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ( NMMK) சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மங்களதேவி கண்ணகி கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நமது […]
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ் : இனி விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல அனுமதி – Kumudam
கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல நாடு முழுவதும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர் . சபரிமலையில் சன்னிதானம் திறக்கப்பட்டுள்ள நிலையில், இருமுடி கட்டிக் கொண்டு ஏராளமான […]