ஜிப்மரில் ரத்த பரிசோதனை நேரம் நீட்டிப்பு: காலை 6.30 மணி முதல் மாலை 5 வரை இனி செயல்படும் | Blood testing hours extended at JIPMER Will now operate from 6.30 am to 5 pm on weekdays

புதுச்சேரி: ஜிப்மரில் ரத்த பரிசோதனை நேரம் நோயாளிகளின் வசதிக்காக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜிப்மருக்கு சிகிச்சைக்காக புதுச்சேரி மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகின்றனர். ஜிப்மரில் புறநோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பொது மருத்துவப் […]

கரூர் நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழக அதிகாரிகள் ஆஜர் | CBI Questions TNEB Officials Over Power Cut Allegations in Karur Stampede

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கரூர் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழக அதிகாரிகள் ஆஜராகினர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் […]

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | 3 percentage dearness allowance hike for Tamil Nadu government employees Chief Minister Stalin announces

சென்னை: தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2025 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில், […]

அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டதாக ஆவேசம்: நீதிபதி மீது காலணி வீச கருக்கா வினோத் முயற்சி | Karukka Vinoth tried to throw shoes at judge: Slogan that he was given maximum punishment

சென்னை: ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தனக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக கூறி ரவுடி கருக்கா வினோத் சென்னை 6-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி மீது காலணியை வீச முயன்ற […]

உயிர்பலி வாங்கும் திருச்சி சஞ்சீவி நகர் சிக்னல்: சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி மக்கள் மறியல் | People protest demanding construction of tunnel near Trichy Sanjeevi Nagar signal

திருச்சி: அடிக்கடி விபத்துகள் ஏற்படும் திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் உடனடியாக சுரங்கப்பாதை அமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் நடத்திய திடீர் சாலை மறியலால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து […]

சாலையில் தரையிறங்கிய சிறிய ரக போர் விமானம்: புதுக்கோட்டையில் பரபரப்பு | Plane Makes Emergency Landing on Pudukkottai-Trichy Highway

புதுக்கோட்டை: திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நார்த்தாமலை அருகே வானத்தில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை […]

கீழ் கோத்தகிரி தனியார் டீ எஸ்டேட்டில் அழுகிய நிலையில் புலியின் சடலம் மீட்பு: வனத்துறை விசாரணை | Tiger carcass recovered near private tea estate in Kotagiri

கோத்தகிரி: கீழ் கோத்தகிரி தனியார் டீ எஸ்டேட் கிணற்றில் அழுகிய நிலையில் புலியின் சடலத்தை கைப்பற்றி வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் வனக்குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. வனவிலங்குகளின் […]

புது கட்சித் தலைவர் பேட்டி கொடுக்க மறுப்பது ஏன்? | உள்குத்து உளவாளி | political gossips explained

விமான நிலையத்தில் செய்தியாளர்கள் துரத்தித் துரத்தி வந்தபோதும் திரும்பிப் பார்த்து நாலு வார்த்தை ஆறுதலாகப் பேசத் தயங்கிய புதுக் கட்சி தலைவரை தனியா பேட்டி காண்பதற்கு, சேனல், பத்திரிகை, யூ டியூப் என முப்பதுக்கும் […]

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் கணக்காளர் பணியிட மாற்றம் | Vedagiriswarar Temple Accountant Transferred

மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் நகரில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரவு, செலவு கணக்குகள் குறித்து தணிக்கை நடைபெற்ற நிலையில், கோயிலின் கணக்கர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், […]

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம் | Govt aided college teachers continue protest for 10 point demands

சென்னை: பணி மேம்​பாட்டு ஊதி​யம் உள்பட 10 அம்ச கோரிக்​கைகளை, அரசு உதவி​பெறும் கல்​லூரி​களின் ஆசிரியர்​கள் 3 நாள் தொடர் காத்​திருப்பு போராட்​டத்தை தொடங்​கினர். பல்​கலைக்​கழக ஆசிரியர் சங்​கம் (ஏயுடி) மற்​றும் மதுரை காம​ராஜர், […]

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறைச் செயலர் ஆஜர் | Tn Home Secretary appears in contempt of court case

சென்னை: நீ​தி​மன்ற அவம​திப்பு வழக்​கில் தமிழக உள்​துறை செயலர் தீரஜ்கு​மார் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஆஜரா​னார். தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர்​கள் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்​சி) கடந்த 1998 முதல் 2002 வரை நடத்​திய தேர்​வு​களில் 53 […]

“பழம் நமக்குத்தான்” – அன்புமணி உற்சாகப் பேச்சு | Anbumani says pmk party is for us

“தேர்தல் ஆணையம் என்னை அங்கீகாரம் செய்துவிட்டார்கள். மாம்பழம் சின்னத்தை நமக்கு தான் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது; அதை ஒன்றும் செய்ய முடியாது” என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் […]