சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, திமுகவில் இணைந்துள்ளார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ மனோஜ் பாண்டியன். அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்துவந்தார். இவர் சட்டப்பேரவை […]
Category: புதிய செய்தி
திமுகவினரை குறிவைத்து அடிக்கும் பாஜகவுக்கு நான் முதல் பலி ஆகிவிட்டேன்! – அமைச்சர் நேரு ஒப்புதல் வாக்குமூலம் | KN nehru about allegations on him
திமுகவில் இருப்பவர்களை குறி வைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது. அதற்கு நான் முதல் பலியாகி விட்டேன் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார். திருவாரூர் மாவட்ட திமுக சார்பில், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பாக […]
புதுச்சேரியில் இண்டியா கூட்டணிக்கு யார் தலைமை? – கணக்குகளுடன் காத்திருக்கும் காங்கிரஸ், திமுக கட்சிகள் | Who will lead the INDIA alliance in Puducherry
புதுச்சேரியில், இண்டியா கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பதில் திமுக – காங்கிரஸ் இடையே இப்போதே போட்டி கடுமையாகி வருகிறது. இந்த முறை தங்கள் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என புதுச்சேரி திமுகவினர் […]
சிண்டிகேட் நியமனமும், ஆலயக் கட்சி அடிதடியும் | உள்குத்து உளவாளி | Political gossips
தலைநகரில் உள்ள பாரம்பரிய பல்கலைக் கழகம் ஒன்றுக்கு சிண்டிகேட் உறுப்பினர்களை நியமனம் செய்வதில் ஆலயக் கட்சிக்குள் அடிதடியே நிகழ்ந்து விடும் போலிருக்கிறது. இந்த விவகாரத்தில், சின்னவர் தரப்பு சொல்லியும் விடாப்பிடியாக இருக்கிறதாம் அந்த ரெண்டெழுத்து […]
‘எதிர்க்கட்சி எம்எல்ஏவா இருந்தப்ப இல்லாத பிரச்சினை இப்ப என்ன?’ – மக்களிடம் மல்லுக்கட்டிய பழனிவேல் தியாகராஜன் | PTR argue with people
அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஹாட்ரிக் வெற்றிக் கனவுடன் மதுரை மத்திய தொகுதியில் இம்முறையும் போட்டியிட தயாராகி வருகிறார். அதற்கு ஏதுவாக, வாரா வாரம் மாநகராட்சி அதிகாரிகளுடன் தொகுதிக்குள் சென்று மக்களை சந்தித்து வருகிறார். பொதுவாக […]
முக்குலத்தோர் ஓட்டும்… கடம்பூரார் வாக்கும்! – கோவில்பட்டியை தக்கவைக்குமா அதிமுக? | Will ADMK retain Kovilpatti
தென் மாவட்டங்களில் கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றான கோவில்பட்டியில் பெரும்பாலும் அதிமுகவே வெற்றிபெற இங்கு கணிசமாக இருக்கும் முக்குலத்தோர் வாக்கு வங்கியே காரணம். அதனால் தான் கடந்த முறை தினகரனே எடுத்தேறி வந்து இங்கு போட்டியிட்டார். […]
“தொகுதிகளுக்காக விஜய் பக்கம் போய்விடுமா காங்கிரஸ்?” – இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.பி.சூரிய பிரகாஷ் பதில் | Congress youth wing leader surya prakash interview on election 2026
எல்லாக் கட்சிகளையும் போல, காங்கிரஸும் இளைஞரணியை தேர்தல் களத்துக்கு தயார்படுத்தி வருகிறது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்ற கே.பி.சூரிய பிரகாஷ், இளைஞர் காங்கிரஸ் கட்டமைப்பை வலுப்படுத்த மாநிலம் முழுவதும் […]
தஞ்சாவூர்: நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் இந்தி எழுத்துக்கள் தார் பூசி அழிப்பு! | Hindi Signboard on Thanjavur Highway Destroyed
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நெடுஞ்சாலையில் சாலையோரம் கிராமப்புறங்களில் வைக்கப்பட்டிருந்த தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் குறிப்பிடப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் இந்தி எழுத்துக்கள் தார் பூசி அழிக்கப்பட்டது. தஞ்சாவூர் முதல் புதுக்கோட்டை வரை உள்ள நெடுஞ்சாலையில், கிராமப்புறங்களில் […]
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை | Coimbatore gang rape: Police arrest three men after shooting them in legs
கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், நள்ளிரவில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேரை பிடித்தனர். மதுரையைச் சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் […]
‘வேலூர் மக்களின் மதச்சார்பின்மை இந்தியா முழுவதும் இருக்க வேண்டும்’ – உதயநிதி ஸ்டாலின் | Vellore protects secularism this unity should be present throughout India- Udhayanidhi Stalin wish
வேலூர்: வேலூர் மதச்சார்பின்மை கோட்டையாக இருக்கிறது. வேலூர் மக்கள் மதச்சார்பின்மையை பாதுகாப்பதுபோல் இந்தியா முழுவதும் இந்த ஒற்றுமை இருக்க வேண்டும் என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். வேலூர் கோட்டை மைதானத்தில் […]
“திராவிடத்துக்கும், தமிழ் தேசியத்துக்கும் இடையேதான் இங்கே போட்டி” – சீமான் | competition is between Dravidianism and Tamil Nationalism Seeman Interview
திருச்சி: தமிழகத்தில் கட்சிகளுக்குள் போட்டியில்லை, கருத்தியல்களுக்கு இடையேதான் போட்டி. இங்கு நடப்பது திராவிட கருத்தியலுக்கும், தமிழ் தேசிய கருத்தியலுக்கும் இடையே நடக்கும் போட்டி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். […]
தமிழக முதல்வர் உயர் கல்வியை இருகண்களில் ஒன்றாக பார்க்கின்றார்: அமைச்சர் கோவி. செழியன் | Minister Kovi Chezhiyan praised cm stalin
கும்பகோணம்: வரும் டிச.20-ம் தேதி டிஆர்பி மூலம் 2700 பேருக்கு நிரந்தர பேராசிரியர் பணி நியமிப்பதற்கான உத்தரவு வழங்கப்படவுள்ளன என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அரசினர் கலைக் […]