‘மவுன்ட்’ தலைவரின் பனையூர் பாதை | உள்குத்து உளவாளி | Political Gossips

மலர்க் கட்சியின் ‘மவுன்ட்’ தலைவர் வியூக வகுப்பு நிறுவன பிரமுகர் ஒருவர் மூலமாக ‘பனையூர்’ கம்பெனியுடன் தொடர்ந்து டச்சில் இருக்கிறாராம். மாநிலப் பொறுப்பில் இருந்து அவரை விடுவித்த டெல்லி தலைமை, தேசியச் செயலாளர் பொறுப்பில் […]

தமிழக மாணவர்களின் மேற்படிப்பு தொடர்பாக கோவி.செழியனுடன் ஆஸ்திரேலிய அமைச்சர் சந்திப்பு | Australian Minister meets with Govi ​​Chezhian regarding higher education of tn students

சென்னை: ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்களில் தமிழக மாணவர் களின் மேற்படிப்பு வாய்ப்பு களை எளிதாக்குவது தொடர்பாக உயர் கல்வி அமைச்சர் கோவி.செழியனை சந்தித்து, ஆஸ்திரேலிய கல்வி அமைச் சர் டோனி புட்டி ஆலோசனை நடத்தினார். […]

காலம்காலமாக திமுக போலி வாக்காளர்களை உருவாக்கியுள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு  | Annamalai alleges dmk has been creating fake voters for long time

கோவை: ​போலி வாக்​காளர்​களை காலம் கால​மாக உரு​வாக்கி வைத்​துள்​ளது திமுக என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்ணா​மலை கூறி​னார். கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அமைச்​சர் நேரு மீது […]

பிரதமர் மோடி தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: செல்வப்பெருந்தகை கருத்து | PM Modi should apologize to the people of Tamil Nadu: Selvaperunthagai

‘‘காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில், வேலை நிமித்தமாகச் சென்றுள்ள பிஹாரைச் சேர்ந்த கடின உழைப்பாளிகள் துன்புறுத்தப்படுகின்றனர்; தவறாக நடத்தப்படுகின்றனர்” என்று பிரதமர் மோடி பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதற்கு அவர் […]

தமிழகத்தில் இரு தினங்களுக்கு வறண்ட வானிலை! | Weather Forecast: Dry Weather Expected on Tamil Nadu on Nov 1st and 2nd

சென்னை: தமிழகத்தில் நாளை, நாளை மறுதினம் என 2 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]

தமிழகத்தில் பிஹார் தொழிலாளர்கள் துன்புறுத்தலா? – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்; தலைவர்கள் எதிர்ப்பு | CM stalin condemns PM Modi speech in Bihar

சென்னை: தமிழகத்​தில் பிஹார் மக்​களை துன்​புறுத்​து​வ​தாக பிரதமர் நரேந்​திர மோடி பேசி​யதற்கு கண்​டனம் தெரி​வித்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், அற்ப அரசி​யலை நிறுத்​தி​விட்டு நாட்​டின் நலன் மீது பிரதமர் கவனம் […]

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் – முழு விவரம் | Sengottaiyan expelled from AIADMK

சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்​கோட்​டையனை நீக்​கி, பழனி​சாமி உத்​தர​விட்​டுள்​ளார். அதி​முக​வில் எம்​ஜிஆர் காலத்து தலை​வர்​களில் ஒரு​வ​ராக​வும், கொங்கு மண்​டலத்​தில் அனை​வரின் நன்​ம​திப்பை பெற்ற தலை​வ​ராக​வும் முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் உள்​ளார். கடந்த […]

வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை: தீர்ப்பின் முழு விவரம்! | 9 people sentenced to life in Vanniyar Sangam executive murder case

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை​யில் வன்​னியர் சங்க நிர்​வாகி கொலை வழக்​கில் 9 பேருக்கு ஆயுள் சிறை தண்​டனை விதித்து மாவட்ட அமர்வு நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​தது. இந்த வழக்கில் 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கை […]

சென்னையில் மீண்டும் அமைகிறது ஃபோர்டு வாகன இன்ஜின் உற்பத்தி ஆலை: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் | Ford engine manufacturing plant to be re-established in Chennai

சென்னை: சென்னையை அடுத்த மறைமலை நகரில் ரூ.3,250 கோடி முதலீட்​டில் 600 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் வகை​யில், வாகன இன்​ஜின் உற்​பத்தி ஆலையை அமைப் பதற்காக ஃபோர்டு நிறு​வனத்​துடன் புரிந்​துணர்வு ஒப்​பந்தம் முதல்வர் ஸ்டாலின் […]

ஆர்டிஐ-யில் மனு பெற டிஎன்பிஎஸ்சி புதிய வசதி | TNPSC new facility to receive RTI applications

சென்னை: தகவல் பெறும் உரிமை சட்​டத்​தின்​கீழ் மனுக்​களை இணை​ய​வழி​யில் பெறும் வசதி அறி​முகப்​படுத்​தப்பட்​டிருப்​ப​தாக டிஎன்​பிஎஸ்சி அறி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் எஸ்​.கோபால சுந்​தர​ராஜ் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தேர்​வர்​களுக்​கான சேவை​களை இணைவழி​யில் வழங்​கும் வித​மாக […]

எல்விஎம்-3 ராக்கெட் மூலமாக சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது | CMS-03 satellite to be launched tomorrow

சென்னை: கடற்​படை, ராணுவப் பயன்​பாட்​டுக்​கான சிஎம்​எஸ்​-03 செயற்​கைக்​கோள், ஸ்ரீஹரி​கோட்​டா​வில் இருந்து எல்​விஎம்-3 ராக்​கெட் மூலம் நாளை மாலை 5.26 மணிக்கு விண்​ணில் செலுத்​தப்பட உள்​ளது. நாட்​டின் தகவல் தொடர்பு வசதி​களை மேம்​படுத்த இந்​திய விண்​வெளி […]

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் | 7 IPS Officers Transferred at Tamil Nadu

சென்னை: தமிழகத்தில் புதிதாக ஐஏஎஸ் அந்தஸ்து பெற்ற 5 பேர் உட்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு: ”கால்நடை பராமரிப்பு, மருத்துவப் பணிகள் இயக்குநர் […]