கேளிக்கை பூங்காக்களில் பெருஞ்சக்கரங்கள் இயக்க தரச் சான்றிதழ் கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு | tn govt orders quality certificate mandatory for operating Ferris wheels in amusement parks

சென்னை: கேளிக்கை பூங்​காக்​களில் பெருஞ்​சக்​கரங்​கள், பயணி​யர் விசைச் சக்​கரங்​கள் இயக்​கு​வதற்​கு, இந்​திய தர நிர்ணய கழகத்​தின் தரச்​சான்​றிதழை கட்​டாய​மாக்கி தமிழக அரசு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. இதுதொடர்​பாக, தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: […]

எல்விஎம்-3 ராக்கெட் மூலமாக சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நவ.2-ல் விண்ணில் பாய்கிறது | CMS 03 satellite to be launched on Nov 2 by LVM 3 rocket

சென்னை: கடற்​படை, ராணுவப் பயன்​பாட்​டுக்​கான சிஎம்​எஸ்​-03 செயற்​கைக்​கோள், ஸ்ரீஹரி​கோட்​டா​வில் இருந்து எல்​விஎம்-3 ராக்கெட் மூலம் நவம்​பர் 2-ம் தேதி விண்​ணில் செலுத்​தப்பட உள்​ளது. நாட்​டில் தகவல் தொடர்பு வசதி​களை மேம்​படுத்த இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி […]

மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ஊழல் விழிப்புணர்வு வாரம் அனுசரிப்பு | Corruption Awareness Week observed by Metro Rail Corporation

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் சார்​பில், ஊழல் கண்​காணிப்பு விழிப்​புணர்வு வாரம் நந்​தனத்​தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவன அலு​வல​கத்​தில் அனுசரிக்​கப்​பட்​டது ஊழல் கண்​காணிப்​புக்​கான நாட்​டின் உச்ச அமைப்​பாக மத்​திய கண்காணிப்புக் குழு […]

எனது பொது வாழ்க்கையை கோவையில் தான் தொடங்கினேன்: குடியரசு துணைத் தலைவர் பெருமிதம் | I started my public life in Coimbatore – Vice President

கோவை: கோவையில்தான் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கியதாகவும், இதைக் கூறுவதில் பெருமை கொள்வதாகவும் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற பின் முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணமாக […]

‘சார்’ என்று சொன்னாலே திமுகவுக்கு பயம் வருகிறது: நயினார் நாகேந்திரன் விமர்சனம் | Nainar Nagendran Criticize about DMK Govt on SIR Issue

கோவை: அண்ணா பல்கலைக். சம்பவத்திற்குப் பிறகு ”சார்” என்று சொன்னாலே திமுகவுக்கு பயம் வந்து விடுகிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இன்று காலை கோவை வந்த குடியரசு துணைத் […]

Tamil Nadu SIR | அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கண்காணிக்க பழனிசாமி அறிவுறுத்தல் | Edappadi Palaniswami Guide the District Party Members for SIR Issue

சென்னை: தமிழகம் முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் செய்ய இருப்பதால், அந்தப் பணிகளை மாவட்ட பொறுப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி […]

உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாதது ஏன்? – தமிழக அரசுக்கு விஜய் சரமாரி கேள்வி | Why was paddy grains wasted by not purchasing on time – Vijay questions the Govt

சென்னை: விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகளை உரிய நேரத்தில், உரிய விலைகொடுத்து கொள்முதல் செய்யாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை வீணாக்கியதன் கரணம் என்ன என்று தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். […]

‘காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு கதறி அழுதார் விஜய்’ – மாமல்லபுரத்தில் நடந்தது என்ன? | TVK Vijay Meet Karur Tragedy Life Lost Families at Mahabalipuram- What Happened ?

கரூர்: தவெக தலைவர் விஜய் தங்களிடம் மன்னிப்பு கேட்டதுடன், காலில் விழுந்து கதறி அழுததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிலர் தெரிவித்தனர். கரூர் சம்பவத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரை, தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து […]

“திமுக இந்த மண்ணில் இருக்கும் வரை பாஜகவின் பகல் கனவு நிறைவேறாது” – முதல்வர் ஸ்டாலின் சூளுரை | CM Stalin Speak about Election 2026

சென்னை: “2026-ல் நடக்க இருக்கும் தேர்தல் தனித் தன்மையோடு தலைநிமிர்ந்து நிற்கும் திமுக ஆட்சியா அல்லது டெல்லிக்கு வளைந்து கொடுக்கும் அடிமைகளின் ஆட்சியா என தீர்மானிக்கும் தேர்தல்!” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். […]

Tamil Nadu SIR | “தவறு செய்யவே செயல்படுத்தும் திட்டம் இது” – பேரவைத் தலைவர் அப்பாவு | TN Assembly Speaker Appavu Speak about SIR

திருநெல்வேலி: எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கொண்டுவந்தவர்கள் மீது நம்பகத்தன்மை இல்லை என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி கல்வித் துறை சார்பில் 3 […]

சமூக வலைதளங்களில் அவதூறு பதிவு: ஶ்ரீவில்லி. நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் சாலை மறியல் | Lawyers blocked the road in front of Srivilliputhur court

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூரில் வழக்கறிஞர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டவரை கைது செய்யக் கோரி வழக்கறிஞர்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கோட்டைபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற […]

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நவ.3 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு | Moderate rains likely in Tamil Nadu and Puducherry till Nov. 3 – Chennai Meteorological Department

சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், நாளை முதல் வரும் […]