சென்னை: “கரூர் சம்பவத்தில் யாரைப் பார்க்க கூட்டம் கூடியதோ அந்த நபர் மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வினவியுள்ளார். இது குறித்து அவர் நெல்லையில் […]
Category: புதிய செய்தி
குண்டும் குழியுமாக உள்ள ராமேஸ்வரம் சன்னதி தெரு – உடனடியாக சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை | Devotees suffer as the road is pothole near Ramanathaswamy Temple
ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலிலிருந்து அக்னி தீர்த்த கடற்கரைக்கு செல்லும் சன்னதி தெருவிலுள்ள சாலை உடைக்கப்பட்டு, புதிய சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதால், அவ்வழியாக நடந்து செல்லும் பக்தர்கள் கடும் அவதி அடைகின்றனர். […]
நீர் வரத்து அதிகரிப்பு: புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறப்பு | Surplus water released from Puzhal Lake again
திருவள்ளூர்: நீர் வரத்து அதிகரிப்பால் சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவும், […]
விஜய் வழங்கிய ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பிய கரூர் பெண் – காரணம் என்ன? | Karur woman returns Rs 20 lakhs given by Vijay
கரூர்: கரூரில் கடந்த செப். 27-ம் தேதி தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு வங்கி கணக்கில் தவெக சார்பில் நிவாரணமாக தலா ரூ.20 லட்சம் வரவு […]
மருதமலை கோயில் மலைப்பாதையில் உலா வந்த காட்டு யானைகள் | Wild elephants roaming in the Maruthamalai temple mountain path
கோவை: கோவை மருதமலை கோயில் மாலைப் பாதை வழியாக காட்டு யானைகள் கூட்டமாகச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. கோவை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த […]
வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியத்துக்கு மரண தண்டனை: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு | high court ordered central govt to respond over death penalty related case
மதுரை: வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியம் அளிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷாஸிம் சாகர் மதுரை […]
மோந்தா புயல் எச்சரிக்கை: ஏனாமில் இன்று பகல் 12 மணி முதல் கடைகளை மூட உத்தரவு | Cyclone Montha warning Shops to close from 12 noon today in Puducherry Enam
புதுச்சேரி: மோந்தா புயல் காரணமாக புதுச்சேரி பிராந்தியமான ஆந்திரம் அருகே உள்ள ஏனாமில் இன்று பகல் 12 மணி முதல் கடைகளை முழுவதும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் மண்டல நிர்வாகி […]
Tamil Nadu SIR | தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பதாக நயினார் நாகேந்திரன் கருத்து | Nainar Nagendran says Stalin is opposing Special Voters List of fear of defeat
காரைக்குடி: தோல்வி பயத்தால் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முதல்வர் எதிர்க்கிறார் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற […]
இந்தாண்டு 1,500 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் | Minister Ma Subramanian says 1500 people affected by dengue this year
சென்னை: டெங்குவால் இந்தாண்டு 1,500 பேர் பாதிக்கப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் மற்றும் அனைத்துத் துறை […]
செங்கோட்டை, நாகர்கோவில் ரயில் உள்பட 5 ரயில்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைப்பு | Additional coaches added to 5 trains including Sengottai and Nagercoil trains for passenger convenience
சென்னை: பயணிகளின் வசதிக்காக, தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை, நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களில் தலா 7 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன. தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் பயணிகளின் தேவைகள் அடிப்படையில் கூடுதல் பெட்டிகள் […]
பிரபல பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் கே.மாதங்கி ராமகிருஷ்ணன் காலமானார் | plastic surgeon K Mathangi Ramakrishnan passed away
சென்னை: பிரபல ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை (பிளாஸ்டிக் சர்ஜரி) நிபுணர் கே.மாதங்கி ராமகிருஷ்ணன் (91), வயது முதிர்வு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவரது கண்கள் சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. மருத்துவர் […]
தொடர் மழை, மெட்ரோ ரயில் பணி, சாலை பள்ளங்களால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் | Heavy traffic congestion due to continuous rains, metro rail work and potholes in Chennai
சென்னை: மழை, மெட்ரோ பணி மற்றும் சாலைப் பள்ளம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மோந்தா புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகரில் கடந்த 2 நாட்களாக பரவலாக […]