கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு விஜய்தான் முதன்மைக் காரணம்: சீமான் | Seeman salms tvk leader vijay

சென்னை: “கரூர் சம்பவத்தில் யாரைப் பார்க்க கூட்டம் கூடியதோ அந்த நபர் மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வினவியுள்ளார். இது குறித்து அவர் நெல்லையில் […]

குண்டும் குழியுமாக உள்ள ராமேஸ்வரம் சன்னதி தெரு – உடனடியாக சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை | Devotees suffer as the road is pothole near Ramanathaswamy Temple

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலிலிருந்து அக்னி தீர்த்த கடற்கரைக்கு செல்லும் சன்னதி தெருவிலுள்ள சாலை உடைக்கப்பட்டு, புதிய சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதால், அவ்வழியாக நடந்து செல்லும் பக்தர்கள் கடும் அவதி அடைகின்றனர். […]

நீர் வரத்து அதிகரிப்பு: புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறப்பு | Surplus water released from Puzhal Lake again

திருவள்ளூர்: நீர் வரத்து அதிகரிப்பால் சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவும், […]

விஜய் வழங்கிய ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பிய கரூர் பெண் – காரணம் என்ன? | Karur woman returns Rs 20 lakhs given by Vijay

கரூர்: கரூரில் கடந்த செப். 27-ம் தேதி தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு வங்கி கணக்கில் தவெக சார்பில் நிவாரணமாக தலா ரூ.20 லட்சம் வரவு […]

மருதமலை கோயில் மலைப்பாதையில் உலா வந்த காட்டு யானைகள் | Wild elephants roaming in the Maruthamalai temple mountain path

கோவை: கோவை மருதமலை கோயில் மாலைப் பாதை வழியாக காட்டு யானைகள் கூட்டமாகச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. கோவை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த […]

வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியத்துக்கு மரண தண்டனை: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு | high court ordered central govt to respond over death penalty related case

மதுரை: வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியம் அளிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷாஸிம் சாகர் மதுரை […]

மோந்தா புயல் எச்சரிக்கை: ஏனாமில் இன்று பகல் 12 மணி முதல் கடைகளை மூட உத்தரவு | Cyclone Montha warning Shops to close from 12 noon today in Puducherry Enam

புதுச்சேரி: மோந்தா புயல் காரணமாக புதுச்சேரி பிராந்தியமான ஆந்திரம் அருகே உள்ள ஏனாமில் இன்று பகல் 12 மணி முதல் கடைகளை முழுவதும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் மண்டல நிர்வாகி […]

Tamil Nadu SIR | தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பதாக நயினார் நாகேந்திரன் கருத்து | Nainar Nagendran says Stalin is opposing Special Voters List of fear of defeat

காரைக்குடி: தோல்வி பயத்தால் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முதல்வர் எதிர்க்கிறார் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற […]

இந்தாண்டு 1,500 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் | Minister Ma Subramanian says 1500 people affected by dengue this year

சென்னை: டெங்​கு​வால் இந்​தாண்டு 1,500 பேர் பாதிக்​கப்​பட்​ட​தாக அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட பெருங்​குடி மற்​றும் சோழிங்​கநல்​லூர் மண்​டலங்​களில் மேற்​கொள்​ளப்​படும் பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள், நிவாரணப் பணி​கள் மற்​றும் அனைத்​துத் துறை […]

செங்கோட்டை, நாகர்கோவில் ரயில் உள்பட 5 ரயில்களில் பயணி​களின் வசதிக்​காக கூடுதல் பெட்டிகள் இணைப்பு | Additional coaches added to 5 trains including Sengottai and Nagercoil trains for passenger convenience

சென்னை: பயணி​களின் வசதிக்​காக, தாம்​பரத்​தில் இருந்து செங்​கோட்​டை, நாகர்​கோ​விலுக்கு இயக்​கப்​படும் விரைவு ரயில்களில் தலா 7 பெட்​டிகள் கூடு​தலாக இணைக்​கப்பட உள்​ளன. தெற்கு ரயில்​வே​யில் முக்​கிய வழித்​தடங்​களில் பயணி​களின் தேவை​கள் அடிப்​படை​யில் கூடு​தல் பெட்​டிகள் […]

பிரபல பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் கே.மாதங்கி ராமகிருஷ்ணன் காலமானார் | plastic surgeon K Mathangi Ramakrishnan passed away

சென்னை: பிரபல ஒட்​டுறுப்பு அறுவை சிகிச்சை (பிளாஸ்​டிக் சர்​ஜரி) நிபுணர் கே.​மாதங்கி ராமகிருஷ்ணன் (91), வயது முதிர்வு காரண​மாக சென்​னை​யில் நேற்று கால​மா​னார். அவரது கண்​கள் சங்கர நேத்​ராலயா மருத்​து​வ​மனைக்கு தான​மாக வழங்கப்பட்டது. மருத்​து​வர் […]

தொடர் மழை, மெட்ரோ ரயில் பணி, சாலை பள்ளங்களால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் | Heavy traffic congestion due to continuous rains, metro rail work and potholes in Chennai

சென்னை: மழை, மெட்ரோ பணி மற்​றும் சாலைப் பள்​ளம் காரண​மாக சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. மோந்தா புயல் காரண​மாக சென்னை மற்​றும் புறநகரில் கடந்த 2 நாட்​களாக பரவலாக […]