சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் […]
Category: புதிய செய்தி
கரூரில் மழையால் சேதமடைந்த ரேஷன் கடை பாதை உடனடியாக சீரமைப்பு: பொருட்களை விநியோகித்தார் செந்தில்பாலாஜி | Senthil Balaji renovated and inaugurated a new part-time ration shop in karur
கரூர்: மழையால் சேதமடைந்த புதிய பகுதிநேர ரேஷன் கடைப் பாதை உடனடியாக சீரமைக்கப்பட்டது. கடையை திறந்து வைத்து, பொருட்களை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார். கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் […]
நெல் கொள்முதலில் அரசின் நிலைப்பாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : தமிழக பாஜக | Tamil Nadu BJP demands release of white paper on government’s stand on paddy procurement
சென்னை: விவசாயம், விவசாயிகளின் நலம் காக்க, நெல் கொள்முதலில் தமிழக அரசின் நிலைப்பாடு, செயல்பாடு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து […]
சேந்தமங்கலம் எம்எல்ஏ கு.பொன்னுசாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் | Senthamangalam MLA K.Ponnusamy dies of cardiac arrest: CM Stalin extends condolence
சென்னை: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ.வான கு.பொன்னுசாமி உடல்நலக் குறைவால் காலமானார். கு.பொன்னுசாமி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த […]
சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி உடல்நலக் குறைவால் காலமானார் | DMK MLA from Senthamangalam Ponnusamy dies of health issue
நாமக்கல்: சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 72. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் (மலைவாழ்மக்களுக்கான தனி தொகுதி) சட்டப்பேரவை தொகுதியில் திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி […]
பூண்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 4,500 கன அடியாக அதிகரிப்பு | amount of surplus water released from Poondi Lake has increased to 4500 cubic feet per second
திருவள்ளூர்/நந்திவரம்/காஞ்சி: வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து அதிகரித்துள்ளதால், சென்னை குடிநீர் ஏரிகளான பூண்டி ஏரியில் இருந்து, விநாடிக்கு 4,500 கன அடி, புழல் ஏரியில் இருந்து, விநாடிக்கு […]
முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி சென்னையில் மழை முன்னெச்சரிக்கையாக 215 முகாம்கள் அமைப்பு | As per the orders of cm stalin 215 camps have been set up in Chennai as rain precautions
சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 215 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அக்.16-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. […]
‘கிட்னிகள் ஜாக்கிரதை…’ – பொறுப்பான எதிர்க்கட்சியாக பொளந்து கட்டிய பழனிசாமி | Edappadi Palaniswami shows strength of opposition party explained
கரூர் துயரச் சம்பவம் மற்றும் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடர் ஆகியவற்றில் தனது அசராத நடவடிக்கைகள் மூலமாகதாங்கள் தான் நிஜமான எதிர்க்கட்சி என்பதையும், இதுதான் எதிர்க்கட்சியின் பலம் என்பதையும் மற்றவர்களுக்குப் புரியவைத்திருக்கிறார் அதிமுக […]
தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பும் மனிதநேய மக்கள் கட்சி | Manithaneya Makkal Katchi wants to contest under separate symbol explained
மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவாக 2009-ல் தொடங்கப்பட்டது. இதையடுத்து 2009 மக்களவைத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அக்கட்சிக்கு தனி சின்னம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, 2011 […]
ஜிஎஸ்டியை குறைக்க நடவடிக்கை எடுத்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோவையில் நவ.11-ம் தேதி பாராட்டு விழா | Nirmala Sitharaman Appreciation Ceremony for taking steps to reduce GST
சென்னை: ஜிஎஸ்டி குறைப்புக்கு நட வடிக்கை எடுத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமனுக்கு கோவையில் நவ.11-ம் தேதி பாராட்டு விழா நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப் புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். […]
மின்மாற்றிகள் வாங்க நுகர்வோருக்கு அனுமதி: காலதாமதத்தை தவிர்க்க மின்வாரியம் ஏற்பாடு | Electricity Board make arrangements to avoid delay for consumer allowed to buy transformers
சென்னை: மின்மாற்றிகளை நுகர்வோரே வாங்க மின்வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் மின்சாரம் உற்பத்தி செய்து நுகர்வோருக்கு விநியோகம் செய்து வருகிறது.தமிழத்தில் தற்போது 3.36 கோடி மின்நுகர்வோர் உள்ளனர். உற்பத்தி நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் […]
தமிழகம், புதுச்சேரி வழக்கறிஞர்கள் விபத்து காப்பீட்டு பிரீமியம் தொகையை நவ.10-க்குள் செலுத்த பார் கவுன்சில் வேண்டுகோள் | Bar Council President requests Tn and Puducherry lawyers to pay accident insurance premium by Nov 10
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள வழக்கறிஞர்கள் புதிய விபத்து குழு காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை நவ. 10-ம் தேதிக்குள் செலுத்துமாறு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். […]