சென்னை: விவசாயிகளை சந்தித்து முழுஅளவில் பயிர்க்காப்பீடு செய்ய ஆலோசனை வழங்க வேண்டும் என வேளாண் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி உள்ளார். தமிழத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வேளாண்துறை அலுவலர்களால் […]
Category: புதிய செய்தி
நாகை கொள்முதல் நிலையங்களில் தேங்கிய நெல் மூட்டைகளை இயக்கம் செய்யும் பணி தீவிரம்! | Work Intensifies to Move Paddy Bundles at Nagai Procurement Centers
நாகை மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை சேமிப்புக் கிடங்குக்கு இயக்கம் செய்யும் பணி தொடங்கி தீவிரம் நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 5,000 ஏக்கரில் மட்டும் குறுவை சாகுபடி […]
சேத்தூர்: தலைமை ஆசிரியர் இடைநீக்கத்தை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு | Parents protest against the suspension of the principal in rajapalayam
ராஜபாளையம்: ராஜபாளையம் சேத்தூர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க கோரியும், தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்தும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபாளையம் அருகே சேத்தூர் […]
நெல் கொள்முதலில் திமுக அரசின் தவறுகள் என்னென்ன? – பட்டியலிட்டு சாடிய முன்னாள் அமைச்சர் காமராஜ் | Former Minister R. Kamaraj slams dmk govt
சென்னை: நெல் கொள்முதலில் திமுக அரசு மிகப்பெரிய தோல்வி அடைந்திருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக […]
கரூர் நெரிசல் சம்பவம்: நீதிமன்றத்தில் சிபிஐ கடிதம் ஒப்படைப்பு | Karur Tragedy: CBI Letter Submitted to Court
கரூர்: உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ கடிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.26-ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்ட […]
காவிரியில் நீர் திறப்பு 60,000 கன அடியாக அதிகரிக்க வாய்ப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Cauvery River Excess Water Release Increase: Flood Warning for 11 Districts
மேட்டூர்: மேட்டூர் அணை முழு கொள்ளளவாக உள்ள நிலையில், காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் விநாடிக்கு 60,000 கன அடி வரை உபரிநீர் திறக்க வாய்ப்பு நிலவுவதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை […]
“பாஜகவின் ‘பி’ டீமாக லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்டின் செயல்படுகிறார்” – நாராயணசாமி | Lottery Martin was a BJP’s B Team: Narayanaswamy
புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் தொகுதிகளை குறிவைத்து, லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வேலை செய்கிறார். அவர் பாஜகவின் நிழலாக, பி டீமாக செயல்படுகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் […]
சைவம், வைணவம் குறித்த சர்ச்சைக் கருத்து: முன்னாள் அமைச்சர் பொன்முடி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு | Controversial comments on Saivam Vaishnavism Court orders former minister Ponmudi
சென்னை: சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பாக பாஜக கவுன்சிலர் தாக்கல் செய்த தனிநபர் புகார் மனுவுக்கு பதிலளிக்கும்படி, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் […]
கோயில் நிதி விவகாரம்: அனைத்து கோயில்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு | High Court Orders the Charities Department to send Circular to All Temples
சென்னை: கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்ட கூடாது என தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, கந்தக்கோட்டம் […]
தேர்தல் வழக்குகளை விரைந்து முடிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம் | Chennai HC Dismisses Election Cases Fast Closure Petition
சென்னை: தேர்தல் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்களை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் […]
5 தொகுதிகள் வேண்டும்: ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொகிதீன் எதிர்பார்ப்பு | IUML National Leader Kader Mohideen Expect 5 Constituency
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் முகைதீன் தெரிவித்துள்ளார். திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: […]
மழை, மெத்தனம், துயரம்… கால் நூற்றாண்டாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் தத்தளிப்பு! | Villupuram New Bus Terminal Floating at Rains
விழுப்புரத்தின் பிரதான ஏரிகளில் ஒன்றாக பூந்தோட்டம் ஏரி திகழ்ந்தது. 118.54 ஏக்கர் பரப்பளவை கொண்டிருந்தது. இந்த ஏரிக்கு தென் பெண்ணையாற்றில் இருந்து கோலியனூரான் பாசன கால்வாய் வழியாக நீர் வரத்து இருந்தது. 28 ஆண்டுகளுக்கு […]