தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்றும், நாளையும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என, பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமந்தரம் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு, அவர் அனுப்பியுள்ள […]
Category: புதிய செய்தி
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கல் | TVK deposit relief money to Karur Victims familes
கரூர்: கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கிக் கணக்குகளில் தவெக சார்பில் நேற்று தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி […]
ஆபரேஷன் சிந்தூருக்கு பேரணி நடத்திய முதல்வர் கச்சத்தீவை மீட்க மாநாடு நடத்த முடியாதா? – சீமான் கேள்வி | seeman questions cm about katchatheevu
ஆபரேஷன் சிந்தூருக்கு வாழ்த்து பேரணி நடத்திய முதலமைச்சர் கச்சத்தீவை மீட்பதற்கு பெரிய மாநாடு நடத்தி வலியுறுத்த முடியாதா என சீமான் கேள்வி எழுப்பினார். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் […]
நவ.20-ல் கிருஷ்ணசாமி ஆர்ப்பாட்டம் | Krishnasamy protest on Nov 20
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட கிருஷ்ணசாமி […]
போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பணப்பலன்: பொங்கலுக்குள் வழங்க அமைச்சர் உறுதி | minister assures cash benefits to transport corporation retired workers
சென்னை: போக்குவரத்துத் துறை அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று, போக்குவரத்து ஊழியர்களின் 62 நாள் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, […]
சட்டப்பேரவைத் தலைவர் மரபுகளை மதிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் | Assembly Speaker should respect traditions Anbumani insists
சென்னை: தமிழக சட்டப்பேரவை மரபுகளை பேரவைத் தலைவர் மதிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: பாமகவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதற்காக சேலம் மேற்கு எம்எல்ஏ […]
கோயில்கள், மடங்களின் நிதி, சொத்துகள் தொடர்பான அறநிலையத் துறை உத்தரவு, அரசாணைகளை இணையத்தில் உடனுக்குடன் வெளியிட வழக்கு | Lawsuit seeks publication of government order related to funds assets of temples
சென்னை: கோயில்கள், மடங்களி்ன் நிதி, சொத்துகள் தொடர்பான அரசாணைகள், டெண்டர் அறிவிக்கைகள், அனுமதி உத்தரவுகள் ஆகியவற்றை அறநிலையத் துறை இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக […]
ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு | Court orders ed to appear in contempt case filed against Akash Baskaran
சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் […]
தி.நகரில் கேமராவுடன் வானில் வட்டமடிக்கும் ட்ரோன்கள்: தீபாவளி பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸார் | 18000 police personnel on Diwali security duty
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்புப் பணியில் 18 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நடைபெறும் திருட்டை தடுக்கும் வகையில் வணிக வீதிகளில் சாதாரண உடையில் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். […]
“கரூர் துயரத்தில் இருந்து மீள முடியவில்லை” – சிறையில் இருந்து வெளியான தவெக மாவட்டச் செயலாளர் பேட்டி | tvk leader says Unable to recover from Karur tragedy
Last Updated : 18 Oct, 2025 11:46 AM Published : 18 Oct 2025 11:46 AM Last Updated : 18 Oct 2025 11:46 AM சென்னை: “கரூர் […]
அக்.24 வரை கனமழைக்கு வாய்ப்பு | imd predicts rain till october 24 weather report
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 24-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னைமண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மன்னார் வளைகுடா […]
தீபாவளி பண்டிகை களைகட்டியது: 3 நாட்களில் 14 லட்சம் பேர் பயணம் | 14 lakhs people travelled in 3 days diwali festival celebration
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்ளுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால், பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. சாலைகளில் கடும் போக்குவரத்து […]