சென்னை: தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளை தடுக்க உரிய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்க முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். […]
Category: புதிய செய்தி
நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் என கூறுவதா? – உதயநிதிக்கு பாஜக கண்டனம் | Wishing those with faith a happy Diwali BJP condemns Udhayanidhi
சென்னை: “நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் என கூறும் உதயநிதி ஸ்டாலின், மற்ற மத பண்டிகைகளுக்கு இப்படி வாழ்த்து கூறுவாறா?” என தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் […]
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர்களின் உரிமை பறிபோகும் அபாயம்: வேல்முருகன் | tamilaga valvurimai katchi leader velmurugan slams kerala govt
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர்களின் உரிமையை பறிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி […]
தீபாவளி பண்டிகை: சென்னையில் பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸார்! | Diwali festival 18000 police personnel on security duty in Chennai
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 18,000 போலீஸார் நியமிக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சென்னை பெருநகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
“எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்குவதில் உடன்பாடு இல்லை” – அண்ணாமலை | I do not agree with starting a charity organization in my name says Annamalai
சென்னை: ‘எனது பெயரில் நற்பணி மன்றம் அமைத்து, கொடி அறிமுகம் செய்துள்ளதாக, ஊடகங்களில் வந்த செய்தியை கண்டேன். இதுபோன்ற செயல்பாடுகளை உடனடியாகக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை […]
மதுரை சொத்து வரி முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் | Madurai Corporation Property Tax Irregularity Nainar Nagendran demands CBI investigation
சென்னை: “மதுரை மாநகராட்சியின் சொத்து வரி வசூலில் சுமார் ரூ.150 கோடிக்கும் அதிகமாக முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. மாநிலம் முழுவதும் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள், ஊழல் வரி வசூலில் நடக்கும் மோசடி குறித்து […]
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | Weather Forecast Heavy rain likely in 9 districts of Tamil Nadu
சென்னை: அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் சனிக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட […]
சாதிப் பெயர் நீக்க நடவடிக்கையில் தெளிவு இல்லை: உயர் நீதிமன்றம் | No clarity in caste name removal process says High Court
மதுரை: ‘சாதிப் பெயர்களை நீக்குவது குறித்து தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது. அதேநேரத்தில், அதற்காக என்ன வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தவில்லை’ என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான அரசாணை […]
மதுரை மேயர் ராஜினாமா தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் ஒப்புதல்: 5 நிமிடங்களில் முடிந்த கூட்டம்! | Councillor approval Madurai Mayor resignation resolution
மதுரை: மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் இந்திராணியின் ராஜினாமா தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால் மதுரை மாநகராட்சி வரலாற்றிலே 5 நிமிடங்களில் மாநகராட்சி கூட்டம் முடிந்தது. மதுரை மாநகராட்சி திமுக மேயராக இருந்த […]
“சாதி ஆணவ படுகொலை தடுப்புக்கான ஆணையமும் கண்துடைப்பே” – அண்ணாமலை குற்றச்சாட்டு | Commission to Prevent Caste Honour Killing is an eyewash – Annamalai alleges
சென்னை: “சாதி ஆணவப் படுகொலையைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான ஆணையம் கண்துடைப்பு. இதன்மூலம் மக்கள் வரிப்பணத்தை முதல்வர் வீணடிக்கிறார்” என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை […]
ராமேசுவரம் – திருவனந்தபுரம் இடையே அமிர்தா விரைவு ரயில் சேவை தொடங்கியது | Amrita Express train service started between Rameswaram – Thiruvananthapuram
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் அமிர்தா விரைவு ரயில் புதிய சேவை, ராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டது. கேரள மாநிலத்திற்கு ரயில் இயக்கப்பட வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்ட […]
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு | Contact numbers announced to report high fares on Omni buses
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் ஆப் மூலமும் புகார் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்களை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை […]