சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் | Chief Minister Stalin wishes BJP MLA on his birthday in the Assembly

சென்னை: சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நகேந்திரனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவடைந்ததை அடுத்துப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய […]

“செல்லூர் ராஜுவின் வீட்டுக்கே சென்றேன்” – மதுரை போக்குவரத்து நெரிசல் பற்றிய கேள்விக்கு எ.வ.வேலு பதில் | I went to Sellur Raju house EV Velu responds to a question about traffic congestion in Madurai

சென்னை: மதுரையில் போக்குவரத்து நெரிசல் குறித்தும், கோரிப்பாளையம் பாலம் பணிகள் குறித்தும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கேள்விக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துள்ளார். அப்போது, ‘செல்லூர் ராஜுவின் வீட்டுக்கே சென்றேன்’ என அவர் […]

தீபாவளி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கூடாரம் | Tents for passengers at Egmore railway station to reduce Diwali crowd

சென்னை: தீ​பாவளி பண்​டிகையை முன்​னிட்​டு, கூட்ட நெரிசலை குறைக்​கும் வகை​யில், எழும்​பூர் ரயில் நிலை​யத்​தின் முன்​பக்​கத்​தில் காத்​திருக்​கும் பயணி​களுக்​காக கூடாரம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்தில் இருந்து தமிழகத்தின் மத்​திய, தென் மாவட்​டங்​களுக்​கும், […]

சாலையோரங்களில் தற்காலிகமாக வைக்கப்படும் கொடிக்கம்பங்களுக்கு தலா ரூ.1,000 கட்டணம்: உயர் நீதிமன்றம் உத்தரவு | High Court orders Rs 1000 fee for flagpoles temporarily placed on roadsides

சென்னை: அரசி​யல் கட்​சிகள் மற்​றும் பிற அமைப்​பு​களின் நிகழ்​வு​களுக்​காக சாலை​யோரங்​களில் தற்​காலிக​மாக கொடிக்கம்பங்​கள் வைக்க அனு​மதி கோருபவர்​களிடம் ஒரு கொடி கம்​பத்​துக்கு தலா ரூ.1,000 கட்​ட​ண​மாக வசூலிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் […]

பண்டிகை காலத்தை முன்னிட்டு போதிய அளவு மதுபானங்களை இருப்பு வைக்க டாஸ்மாக் உத்தரவு | TASMAC orders adequate stock of liquor ahead of festive season

சென்னை: பண்​டிகைக்​கால தேவையை பூர்த்தி செய்​யும் வகை​யில் மது​பானங்​களை கையிருப்​பில் வைக்க வேண்​டும் என மாவட்ட மேலா​ளர்​களுக்கு டாஸ்​மாக் நிர்​வாகம் உத்​தர​விட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது. இது குறித்து டாஸ்​மாக் அதி​காரி​கள் கூறிய​தாவது: தமிழகத்தை பொறுத்​தவரை 4,829 […]

ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 கோயில்களில் திருப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல் | minister sekar babu speech in assembly

தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்கள் மு.பன்னீர்செல்வம், ஜெ.ஜி.பிரின்ஸ், அரவிந்த் ரமேஷ், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் எழுப்பிய […]

வீட்டுவசதி வாரிய மனைகளுக்கு தடையில்லாச் சான்று வழங்கப்படும்: அமைச்சர் முத்துசாமி உறுதி | minister muthusamy speech in assembly

தமிழகம் முழுவதும் வீட்டுவசதி வாரியத்திடம் பெற்ற வீட்டு மனைகளுக்கு தடையில்லாச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று வீட்டுவசதி துறை அமைச்சர் […]

கரூர் தவெக கூட்டத்தில் 500 போலீஸார் இருந்ததாக தெரியவில்லை: பழனிசாமி குற்றச்சாட்டு | It is not known that there were 500 policemen at the Karur meeting: EPS

கரூர் உயிரிழப்புகளுக்கு அரசின் அலட்சியமே காரணம் என்றும், தவெக கூட்டத்தில் 500 போலீஸார் இருந்ததாக தெரியவில்லை என்றும், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவை […]

செயற்கை நுண்ணறிவு பாட பிரிவை தொடங்க வேண்டும்: பல்கலைக்கழங்களுக்கு அமைச்சர் வேண்டுகோள் | Minister appeals to universities to start Artificial Intelligence course

சென்னை: உயர் கல்​வி​யின் தரத்தை மேலும் உயர்த்​து​வது, திறன்​மிகுந்த மாணவர்​களை உரு​வாக்​கு​வது தொடர்​பான ஆய்​வுக்​கூட்டம் சென்​னை​யில் உள்ள மாநில உயர்​கல்வி மன்​றத்​தில் உயர்​கல்வி அமைச்​சர் கோவி.செழியன் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் 13 அரசு […]

மத்திய போதைப் பொருள் தடுப்பு பணியில் தமிழக ஐபிஎஸ் அதிகாரி சுதாகருக்கு கூடுதல் பொறுப்பு | Tamil Nadu IPS officer Sudhakar gets additional responsibility in Central Narcotics Control Unit

சென்னை: தமிழக காவல் துறை​யில் பல்​வேறு முக்​கிய பொறுப்​பு​களில் பணி​யாற்​றிய​வர் ஆர்​.சு​தாகர். இவர் சென்னை காவல் துறை​யில் துணை ஆணை​யர், இணை ஆணை​யர், கூடு​தல் காவல் ஆணை​யர், மேற்கு மண்டல ஐஜி என பல்​வேறு […]

சட்டப்பேரவைக்கு கைகளில் கருப்புப் பட்டை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏ.க்கள்: காரணம் என்ன? | ADMK MLA’s wear black badge to TN Assembly

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு அதிமுக எம்எல்ஏ.க்கள் இன்று (புதன்கிழமை) கைகளில் கருப்புப் பட்டை அணிந்து வந்தனர். தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், கரூர் நிகழ்வில் மறைந்தோர், […]

முல்லை பெரியாறில் புதிய அணை: மாநில உரிமையை நிலைநாட்ட இ.கம்யூ. கோரிக்கை | India Communist Party Demands TN Govt Should Uphold State Sovereignty at Mulla Periyar

சென்னை: முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட அனுமதி கோரப்பட்டுள்ளது தொடர்பான வழக்கில் தமிழக அரசு சட்ட ரீதியாக எதிர்கொண்டு மாநில உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. […]