சென்னை: “ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காகவும் மாண்புக்காகவும் இறுதிவரை போராடியவர் தியாகி இமானுவேல் சேகரனார்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காகவும் மாண்புக்காகவும் இறுதிவரை […]
Category: புதிய செய்தி
தமிழகத்தின் மிக நீளமான கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலம் திறப்பு: சிறப்பம்சங்கள் என்ன? | CM Stalin Inaugurates G.D.Naidu Flyover for Public use at Coimbatore
சென்னை: கோவையில் 1,791 கோடி ரூபாய் செலவில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.10 கிலோ மீட்டரில் கட்டி முடிக்கப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இது குறித்து […]
சோழவந்தான் அருகே குடிநீர் தொட்டியில் மனித மலம் கலப்பு? – கிராம மக்கள் புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை | villagers complaint human feces mixed in drinking water tank near Sholavandan
மதுரை: சோழவந்தான் அருகே குடிநீர் மேல்நிலை தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதாக கிராம மக்கள் புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது அம்மச்சியாபுரம் கிராமம். 1,000-க்கும் […]
சொத்துவரி முறைகேடு வழக்கு: மதுரை மேயர் கணவருக்கு ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் | Court grants conditional bail to Madurai Mayor’s husband in property tax fraud case
மதுரை: சொத்துவரி முறைகேடு வழக்கில் மதுரை மாநகராட்சி மேயரின் கணவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன்வசந்த் உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் […]
இருமல் மருந்து உயிரிழப்பு: தனியார் ஆலையின் உரிமையாளர் ரங்கநாதன் கைது | coldrif cough syrup manufacturer arrested by madhya pradesh police
சென்னை: மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டதால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அந்த இருமல் மருந்தை தயாரித்த தனியார் மருந்து ஆலையின் உரிமையாளரான ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் அருகே […]
உயர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞரின் ஸ்கூட்டர் மீது என் வாகனம் மோதவில்லை: திருமாவளவன் விளக்கம் | Thirumavalavan explains lawyer scooter incident near the High Court
சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் அருகே நடைபெற்ற தகராறு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணியை வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது […]
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு | Court refuses to grant bail to tvk administrator for karur stampede incident
கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பங்கேற்க தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 […]
6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் | Ma Subramanian says govt medical colleges in 6 districts
தென்காசி: தென்காசி உட்பட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். இதற்கு மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி […]
கொலை திட்டத்துடன் பதுங்கிய ரவுடியை நண்பருடன் கைது செய்த போலீஸ்: காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு | Police arrest rowdy with friend who was planning to murder in chennai
சென்னை: எழும்பூரில் கொலை திட்டத்துடன் பதுங்கிய ரவுடியை போலீஸார் கைது செய்தனர். அவரது நண்பரும் சிறையில் அடைக்கப்பட்டார். எழும்பூர் பகுதியில் கொலை செய்யும் நோக்கத்துடன் 2 பேர் கத்தியுடன் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் […]
போராடும் மின்வாரிய கேங்மேன் தொழிலாளர்களை கைது செய்வது சரியல்ல: பேச்சுவார்த்தை நடத்த சண்முகம் வலியுறுத்தல் | Shanmugam urges talks for striking eb gangmen
சென்னை: பணி வரன்முறை செய்யக்கோரி போராடும் கேங்மேன் தொழிலாளர்களை கைது செய்வது ஏற்கத்தக்கது அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மின்வாரியத்தில் பணியாற்றும் கேங்மேன் […]
15 நாளில் பதில் இல்லை என்றால் சிறை நிரப்பும் போராட்டம்! – புதுச்சேரி அரசுக்கு எதிராக ஆர்ப்பரிக்கும் பாஜக முன்னாள் அமைச்சர் | BJP Ex minister protests against Puducherry government
புதுச்சேரியில் ஜான் குமாருக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்பதற்காக, தங்கள் கட்சியைச் சேர்ந்த சாய் ஜெ.சரவணன்குமாரை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தது பாஜக தலைமை. அதேசமயம் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட ஜான் குமாருக்கு […]
உயர் நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல்: வீடியோ வைரல் | viduthalai chiruthaigal party members attack lawyer in front of High Court
சென்னை: உயர் நீதிமன்றம் எதிரே இருசக்கர வாகனத்தில் சென்ற வழக்கறிஞர் மீது விசிக-வினர் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இரு தினங்களுக்கு முன்னர், வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி […]