வேடசந்தூர்: என்றும் ‘கை’ நம்மோடு தான் இருக்கும், நம்மைவிட்டு கை என்றும் போகாது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் இல்ல […]
Category: புதிய செய்தி
“திமுக அரசால் விஜய்க்கு மட்டுமல்ல… தமிழக மக்களுக்கும் ஆபத்து” – நயினார் நாகேந்திரன் | DMK government is a threat to Vijay and TN people: Nayinar Nagendra
திருநெல்வேலி: திமுக அரசால் விஜய்க்கு மட்டுமின்றி தமிழக மக்களுக்கும் ஆபத்து இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகால திமுக […]
தமிழகத்தின் புத்தொழில் சூழலை வலுப்படுத்த ரூ.100 கோடியில் நிதியம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | Fund to strengthen new industrial environment: CM Stalin
கோவை: தமிழகத்தின் புத்தொழில் சூழலை வலுப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் ‘இணை உருவாக்க நிதியம்’ தொடங்கப்படும் என்று கோவையில் நேற்று தொடங்கிய உலகளாவிய ‘ஸ்டார்ட்அப்’ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ‘ஸ்டார்ட் அப்’ தமிழ்நாடு […]
‘இந்து தமிழ் திசை’ தீபாவளி மலர் 2025: நடிகர் சிவகுமார் வெளியிட்டார் | Sivakumar released Diwali edition of Hindu Tamil Thisai
சென்னை: ‘இந்து தமிழ் திசை’ 2025 தீபாவளி மலரை, நடிகர் சிவகுமார் சென்னையில் நேற்று வெளியிட்டார். ‘இந்து தமிழ் திசை’யின் ‘தீபாவளி மலர்’ 2013-ம் ஆண்டு முதல் வெளியாகிவருகிறது. 2025 தீபாவளி மலர் 276 […]
அதிமுகவின் 54-ம் ஆண்டு தொடக்கவிழா: அக்.17, 18-ம் தேதிகளில் பொதுக்கூட்டங்கள் | ADMK 54th anniversary
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாபெரும் மக்கள் பேரியக்கமாம் அதிமுக, அக்.17-ம் தேதி 54-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, அக்.17, 18-ம் தேதிகளில், கட்சி அமைப்புரீதியாக செயல்பட்டு வரும் […]
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தவெக நிர்வாகி மதியழகனை 2 நாள் காவலில் எடுத்தது எஸ்ஐடி | Karur Stampede Case: SIT takes Mathiyazghan into 2 days custody
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, கரூர் மேற்கு மாவட்ட தவெக பொதுச் செயலாளர் மதியழகனை 2 நாள் காவலில் எடுத்தது சிறப்புப் புலனாய்வுக் குழு. கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் […]
ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்கு பிறகு புதுச்சேரியில் வாகனப்பதிவு 35% அதிகரிப்பு | Vehicle registrations increase by 35 percent after GST reforms in Puducherry
புதுச்சேரி: ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்கு பிறகு புதுச்சேரியில் வாகனப்பதிவு 35 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்திய அரசின் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் கடந்த செப்டம்பர் 22-ல் அமலுக்கு வந்தது. புதுச்சேரி வணிக வரித் துறையின் தரப்பில் […]
கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் கைது | TVK salem dist secretary arrested
கரூர்: கரூர் வேலுசாமிபுரம் தவெக பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் […]
புதுச்சேரி துணைநிலை ஆளுநருடன் மோதலா? – முதல்வர் ரங்கசாமி பதில் | Chief Minister Rangasamy press meet
புதுச்சேரி: “எங்களுடைய எண்ணம் எல்லாம் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு எல்லோரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதுதான். நிர்வாகத்தில் சில நேரங்களில் கேள்விகள் கேட்கப்பட்டு, கோப்புகள் திரும்ப அனுப்புவதும் உண்டு. நாங்கள் கோரும் தனி மாநில […]
“பாதுகாப்பான ஊரான கரூருக்கு விஜய் தைரியமாக வரலாம்!” – அண்ணாமலை | Annamalai Opinion about TVK Vijay’s Karur Visit
சென்னை: “டிஜிபி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்க வேண்டிய அவசியம். கரூர் பாதுகாப்பான ஊர். விஜய் தைரியமாக வரலாம்” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் அவர் […]
“அதிமுக ஆட்சி அமைந்ததும் கிட்னி முறைகேடு மீது நடவடிக்கை” – நாமக்கல்லில் பழனிசாமி உறுதி | Edappadi Palaniswami Warning about Kidney theft Case
நாமக்கல்: “அதிமுக ஆட்சி அமைந்துவுடன் கிட்னி முறைகேடு முழுமையாக விசாரிக்கப்பட்டு, யாரெல்லாம் இதில் ஈடுபட்டார்களோ அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். நாமக்கல்லில் […]
புராதன சின்ன ஆணையத்தை 4 வாரங்களில் அமைக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | High Court questions Tamil Nadu government over temples production
சென்னை: புராதன சின்னங்கள், கோயில்கள், கட்டிடங்களை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் புராதன சின்ன ஆணையத்தை அமைக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், 4 வாரங்களில் ஆணையத்தை அமைக்க வேண்டும் […]