2005-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் சகன் புஜ்பால் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, டெல்லியில் `மகாராஷ்டிரா சதன்’ கட்டுவதற்கு டெண்டர் விடாமல் சமன்கர் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு பணி வழங்கப்பட்டது. இதில் அமைச்சர் சகன் புஜ்பாலுக்கு ரூ. […]
Category: புதிய செய்தி
எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு திராவிட மாடல் 2.0 ஆட்சி: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை – Kumudam
சட்டசபையில் இன்று ஆளுநர் உரை மீதான பதிலுரையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “சிக்கலான சூழலில் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆட்சி பொறுப்பேற்றதும் ஒருபுறம் மகிழ்ச்சி இருந்தாலும், மறுபுறம் கவலையும் இருந்தது. பின்னடைவில் இருந்த தமிழகம்,மத்திய […]
BB Tamil 9: "எனக்கு ரெட் கார்ட் கொடுக்கணும்னு சொல்லியிருக்காங்க!" – திவ்யா கணேஷ் எக்ஸ்க்ளூஸிவ்
பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ன் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று, டைட்டில் வின்னராக வாகை சூடியுள்ளார் திவ்யா கணேஷ். நடிப்பின் பக்கம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்திருந்தாலும், இந்த மேடை அவருக்கு ஒரு புதிய […]
VIT : வேலூர் காவல்துறை மற்றும் கையுந்து பந்து சங்கம் இணைந்து நடத்திய கையுந்துப் போட்டி
இதே போன்று பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல், இரண்டாம், மூன்றாவது, நான்காவது இடம் பெறும் அணிகளுக்கு முறையே ரூ. 25,000, 20,000, 15,000, 10,000 பரிசுத் தொகையுடன் கோப்பை வழங்கப்பட்டது. ஜனவரி […]
"சபரிமலையில் தங்கம் கொள்ளையடித்தவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்" – பிரதமர் மோடி கேரண்டி
பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அம்ருத் பாரத் ரயில் சேவையைத் தொடங்கிவைத்தார். பின்னர் திருவனந்தபுரம் புத்தரிகண்ட மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றிய வெற்றிக் […]
A five-member gang that dismantled and stole an iron overpass overnight in Chhattisgarh has been arrested. | சத்தீஷ்கரில் இரவோடு இரவாக காணாமல் போன இரும்பு மேம்பாலம்: வெட்டி எடுத்துச்சென்ற 5 பேர் கைது
இந்தியாவில் அவ்வப்போது இரும்பால் கட்டப்பட்ட பாலங்கள் காணாமல் போய்விடுகிறது. இதற்கு முன்பு பீகாரில் ஷெட்டில் நிறுத்தி இருந்த ரயிலைக்கூட ஒவ்வொரு பகுதியாக கழற்றி எடுத்துச்சென்று விற்பனை செய்துள்ளனர். இப்போது சத்தீஷ்கரில் ஒரு இரும்பு பாலம் […]
சுற்றுலா பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்: மாமல்லபுரத்தில் விரைவில் ரோப் கார் சேவை – Kumudam
தமிழகத்தில் முக்கிய சுற்றுலாத் தலங்களான மாமல்லபுரம், கொடைக்கானலில் ரோப் காா் சேவையைத் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய தனியாா் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். […]
தனுஷ்கோடி வந்தடைந்த நுகர்வோர் விழிப்புணர்வு பயணம்; நாடு முழுவதும் 36 ஆயிரம் கி.மீ. பயணிக்கிறது!
இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சம்மேளனத்தின் சார்பில் நுகர்வோருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாரத் யாத்ரா பயணம் நடைபெறுகிறது. புது டெல்லியில் இருந்து கடந்த டிசம்பர் 24ல் இப்பயணம் துவங்கியது. இந்தப் பிரசாரப் பயணம் நாடு முழுவதும் […]
ஓவர் சந்தோஷம்… இதய ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை என்பது உண்மையா? | Is it true that extreme happiness… is not good for heart health?
மகிழ்ச்சியானவர்களுக்கு உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் தூக்கம் நல்ல முறையில் அமையும். உடற்பயிற்சி மற்றும் இயற்கையோடு இணைந்த செயல்பாடுகளால் ஏற்படும் மனமகிழ்ச்சி இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. அதிக சந்தோஷத்தைத் தாங்க முடியாது […]