DMK: ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி – பெரியகருப்பன் வழக்கில் இன்று தீர்ப்பு | Tamilnadu Live Updates

Spread the love

பெரியகருப்பன் வழக்கில் இன்று தீர்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதியில் ‘ஒரு வாக்கு’ வித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவியிருந்தார்.

‘மீண்டும் வாக்கெடுப்பு வேண்டும்’ என்று பெரிய கருப்பன் தொடுத்திருந்த வழக்கிற்கு இன்று சென்னை உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்குகிறது.

இன்றைய அரசியல் நிகழ்வுகள்

தமிழ்நாடு தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளியாகி, தமிழ்நாடு முதல்வரும் பொறுப்பேற்றாகிவிட்டது. ஆனால், இன்னும் அரசியல் களம் சூடாகவே இருக்கிறது.

ஒரு வார போராட்டம், அலைச்சல்களுக்கு பிறகு, தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றிருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் எப்படியோ பிரச்னைகளை முடித்து செட்டில் ஆக, அதிமுகவின் புகைச்சல் இப்போது வெளியே வந்திருக்கிறது.

இது உட்பட இன்று தமிழ்நாட்டில் என்னென்ன அரசியல் நிகழ்வுகள் நடக்கின்றன என்பதை இந்த Live -ல் தெரிந்துகொள்ளுங்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *