Spread the love தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஏராளமான வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் நீரில் மூழ்கின. […]
Spread the love வங்கதேசத்தில் கடந்த வாரம் முதல் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 8 பேர் இறந்ததாகவும், ஆறுகள் கரைபுரண்டோடுவதால் 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்காசிய நாடான வங்கதேசத்தில் […]
Spread the love சென்னை: தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளை தடுக்க உரிய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்க முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் […]