Nepal Flood : ’84 தமிழர்களை காணவில்லை!’ – நேபாள வெள்ளம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா! |Nepal Flood: ‘84 Tamils Missing!’ – Minister Aadhav Arjuna on Nepal Floods

Spread the love

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே நேபாள வெள்ளத்தில் சிக்கியிருக்கும் தமிழர்கள் பற்றி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியிருந்தார்.

ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, “26.08.2026 அன்று நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். உடனடியாக அங்கிருக்கும் தமிழர்களை மீட்கும்பணிகளில் இறங்கினோம். 27.08.2026 அன்று முதல்வருடன் அவசர ஆலோசனை நடத்திவிட்டு தமிழக அமைச்சர்கள் குழு டெல்லி சென்றது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *