“எல்லாப் போர்களையும் ஒரே நேரத்தில் தொடுக்க முடியாது” – தொண்டர்களுக்கு ஆறுதல் சொன்ன அண்ணாமலை |Annamalai offers words of solace to party cadres.

What To Watch: 'லீடர்' முதல் 'நீளிரா' வரை – இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் & சீரிஸ் லிஸ்ட்!

தொடரும் புத்தக முடக்கம்: `தமிழைக் கண்டு அஞ்சுகிறது இலங்கை அரசு' – எழுத்தாளர் தீபச்செல்வன் பேட்டி!

Seeman சார்கிட்ட தமிழ் கத்துக்கிட்டேன்! – Krithi Shetty | LIK | Pradeep Ranganathan | Vikatan

A Salt Story | நம் உணவுத்தட்டில் உள்ள உப்பின் கதை | #groundreport | IPS On Road | #40

‘பவானிசாகர் தொகுதியை கம்யூக்களுக்கு கொடுத்துடாதீங்க!’ – முதல்வரிடம் கோரிக்கை வைக்கும் திமுக உடன்பிறப்புகள் |“DMK Cadres Appeal to CM Stalin: Don’t Allocate Bhavanisagar Seat to Communist Parties”

Mutual Fund நிறுவனங்களின் பங்குகள் ஏன் ராக்கெட் வேகத்தில் உயர்கின்றன? | ICICI AMC IPS Finance – 390

1318292.jpg

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி, செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் – தமிழக அமைச்சரவை மாற்றம் விவரம் | udhanidhi stalin as debuty chief minister and sethil balaji back as minister

புதுச்சேரியில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு 4 மாத சம்பளம் நிலுவை: திமுக கண்டனம் | Puducherry DMK warns of protest if school teachers and pensioners are not paid 4 months’ arrears

Tamannah332025mt 753.jpg

Tamannaah Bhatia’s Stunning Style Captured in Latest Click Bits – Tamil News

தில்லி, ஹரியாணாவில் நிலநடுக்கம்!

தில்லியில் வியாழக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஹரியாணா மாநிலம், ஜஜ்ஜர் பகுதியை மையமாகக் […]

திருவாரூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு: ரோடு ஷோ சென்ற முதல்வருக்கு உற்சாக வரவேற்பு | Former Chief Minister Karunanidhi statue unveiled in Thiruvarur

திருவாரூர்: திருவாரூரில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் 4 கி.மீ தூரம் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார். தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் […]

குஜராத் பால விபத்து: பலி 11-ஆக உயர்வு; தொடரும் மீட்புப் பணி!

குஜராத் பால விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குஜராத்தின் வதோதரா, ஆனந்த் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே மஹிசாகா் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள […]

பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுப்பு பணி தொடக்கம்: போராட்டக் குழு கடும் கண்டனம் | Land acquisition work for Parandur Airport begins Protest group condemns

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணி நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக 5 கிராமங்களைச் சேர்ந்த 19 பேரின் 17.52 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 19 […]

கொடைக்கானலில் குடிநீா்த் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

கொடைக்கானலில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பருவ மழை பெய்வது வழக்கம். ஆனால் பருவநிலை மாற்றம் காரணமாக நிகழாண்டில் […]

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகார்: நடிகை அருணா வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை | Enforcement officers raid at actress aruna house

சென்னை: சட்​ட​விரோத பணப்​பரிவர்த்​தனை புகாரின் அடிப்​படை​யில் நடிகை அருணா வீட்​டில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். தமிழ் சினி​மா​வில் 1980-களில் முன்​னணி நடிகை​யாக வலம் வந்​தவர் அருணா. இயக்​குநர் பார​தி​ராஜா இயக்கிய கள்​ளுக்​குள் […]

தேவா்சோலை பகுதியில் உலவிய கரடி

கூடலூா் அருகேயுள்ள தேவா்சோலை பகுதியில் உலவிய கரடி மக்களைத் தாக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா் உள்ளிட்ட பகுதி வனத்தில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவி […]

வாகனம், கணினி வாங்குவதற்கு ஆசிரியர்களுக்கு கடனுதவி: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு | Loan assistance to teachers for purchasing vehicles and computers

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வாகனம் மற்றும் கணினி வாங்குவதற்கான கடனுதவி அளிப்பதற்கு தேவையான விவரங்களை சமர்பிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37,455 அரசுப் […]

இளம்பெண்ணின் மூச்சுக்குழாயில் சிக்கிய ஊசி சிகிச்சை மூலம் அகற்றம்

திருச்சி ஐ.எம்.ஐ.டி. நகரைச் சோ்ந்த 18 வயது இளம்பெண் ஒருவா், கடந்த 5 ஆம் தேதி மாலை தற்செயலாக ஊசியை உட்கொண்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். […]

தெற்கு ரயில்வேயில் 276 கேட்களில் ‘இன்டர்லாக்கிங்’ வசதி இல்லை: முழுமையாக ஏற்படுத்த பயணிகள் கோரிக்கை | Southern Railway lacks interlocking facility at 276 gates Passengers demand

சென்னை: தெற்கு ரயில்வேயில் 276 லெவல் கிராசிங்குகளில் ‘இன்டர்லாக்கிங்’ வசதி இல்லாதது தெரியவந்துள்ளது. இந்த கேட்களிலும் ‘இன்டர்லாக்கிங்’ வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் உள்ள […]

ஆன்லைன் விளையாட்டில் பணமிழப்பு: 4 குழந்தைகளின் தாய் தற்கொலை

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 ஆயிரத்தை இழந்ததால், 4 குழந்தைகளின் தாய் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். ஆலங்குளம் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் அருண்பாண்டி மனைவி ஸ்டெல்லா எஸ்தா் (27). […]

பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம் | Ramadoss informs Election Commission removal of Anbumani from PMK president post

திண்டிவனம்: பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி […]