டெல்லி: பாரீஸ் நகரில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கத்துடன் 64 வது இடத்தில் உள்ளது. மனுபாக்கர் வாழ்த்து இதில் துப்பாக்கிச்சுடுதலில் 2 வெண்கலப் பதக்கங்கள் […]
லூப் சாலையில் கட்டப்பட்ட 357 மீன் கடைகள் ஆக.12 முதல் ஒதுக்கீடு
சென்னை: மெரினா கடற்கரை லூப் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 360 மீன் கடைகளில் 357 கடைகளுக்கான ஒதுக்கீடு வரும் ஆக.12 முதல் தொடங்கும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் […]
17 மாத சிறையில் இருந்து வந்த மனீஷ் சிசோடியா
டில்லி: டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி முன்னாள் துணை முதல் அமைச்சர் மனீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் […]
கடைசி உலகப் போர்: முதல் பாடல் வெளியானது!
மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. தற்போது, வேல்ஸ் இண்டர்நேஷ்னல் ஐசரி கணேஷன் […]
“உண்மையை வெளிக்கொண்டுவர வழக்கறிஞர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்”- நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் | Lawyers should work with dedication to bring out the truth- Justice SS Sundar
சென்னை: “வழக்குகளில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வர வழக்கறிஞர்கள் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டுமென,” உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு […]
திருமண பொருத்தத்தில் விலங்குகளின் பங்கு!
திருமண பொருத்தத்தில் விலங்குகளின் பங்கு … பின்வரும் விலங்குகளின் தனித்தன்மை கொண்டு ஒருவர் தாம்பத்தியத்தில் மட்டும் அல்லாது மற்றைய சுய ஒழுக்கம், தன்மைகளையும் இது தெளிவுபடுத்துவதாய் இருக்கும். எருமை / காளை / எருது […]
நொச்சிக்குப்பம் நவீன மீன் அங்காடி: ஆகஸ்ட் 12-ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார் | Chief Minister Stalin will inaugurate the big fish shop built at Nochikkuppam on August 12
சென்னை: மெரினா கடற்கரை அருகில் நொச்சிக்குப்பத்தில் கடந்த 2 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த 366 கடைகளுடன் கூடிய பெரிய மீன் அங்காடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஆக.12-ம் தேதி திறந்து வைக்கிறார். சென்னை மெரினா […]
தென்னாப்பிரிக்க அணி 344 ரன்கள் குவிப்பு!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் […]
தமிழகம் முழுவதும் 24 கூடுதல் எஸ்.பிக்களுக்கு பதவி உயர்வு | Promotion of 24 additional SPs across Tamil Nadu
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 56 எஸ்.பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக இன்று (ஆக.9) 24 கூடுதல் எஸ்பிக்களுக்கு எஸ்பிக்களாக தமிழக அரசு பதவி உயர்வு அளித்துள்ளது. இதுகுறித்து […]
வக்ஃப் வாரிய சொத்துக்களின் மீது புல்டோசரை ஏற்றுவதாக விமர்சித்த வக்ஃப் வாரியத்தின் தலைவர்!
மசோதாவை எதிர்த்து ஹுசைனி கூறியதாவது, “இந்த மசோதா வக்ஃப் வாரிய சொத்துக்களின் மீது புல்டோசரை ஏற்றுவதைப் போலுள்ளது. பாஜகவுக்கு சிறுபான்மை வாக்குகள் எதுவும் கிடைக்காததால், தற்போது பாஜக பழிவாங்கும் அரசியல் செய்கிறது. பாஜகவின் கூட்டணிக் […]
கோவை உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார் | Coimbatore: CM Stalin Inaugurated the 3.8 KM Flyover between Ukkadam – Athupalam
கோவை: கோவை உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு, பகுதிகளுக்கு விரைந்து செல்லும் வகையில் ரூ.481.95 கோடி மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை 3.8 கி.மீ நீளத்துக்கு கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று […]
கிரிப்டோகரன்சியால் ரூ. 30.8 லட்சம் இழந்த மருத்துவர்!
மகாராஷ்டிரத்தில் கிரிப்டோகரன்சி மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி, மருத்துவரிடம் மோசடி செய்தவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். மகாராஷ்டிரத்தின் கோனி பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண் மருத்துவருக்கு, கடந்த வாரத்தில் மொபைல் போனில் […]