'டிரெஸ்ஸிங் ரூமில் எடுத்த அந்த ஒரு முடிவு.!' – வெற்றியை விவரிக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்!

கரூர் மாவட்டம், வெள்ளியணை ஸ்ரீகல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள்: தங்க மோதிரம் தேள் ஆன அதிசயம்!

சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானங்கள் – விமானியைத் தேடும் பணி தீவிரம்!

மகளிர் இட ஒதுக்கீடு: வட மாநிலங்களின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கிறதா தொகுதி மறுசீரமைப்பு?| Women’s Reservation: Does Delimitation Pave the Way for the Dominance of Northern States?

Fire at ONGC Oil Well Off Mumbai Coast: 10 Injured-மும்பை நடுக்கடலில் உள்ள ஒ.என்.ஜி.சி எண்ணெய் கிணற்றில் தீவிபத்து: 10 பேர் காயம்

தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம்: அண்ணா பல்கலை. அதிகாரிகள் மீது வழக்கு | Private engineering colleges given improper acknowledge by Anna Univ

Dinamani2f2024 072f889b2f02 D93c 42f8 9e2c 5275ea3cdfdc2fniti.jpg

பாஜக கூட்டணி வேண்டாம்: நிதீஷுக்கு ஜம்மு-காஷ்மீா் ஜேடியு கோரிக்கை

Dinamani2f2025 02 192f5xyd2qce2fsp3.jpg

இந்தியா – வங்கதேசம் இன்று மோதல்

கமேனி பின்: ஈரான் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்|After Khamenei, Israel Hits Iran PM Office

1352746.jpg

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி காத்திருப்பு போராட்டம் | Protest demanding the release of fishermen in Sri Lankan prisons

கண்ணுடையநாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா ஜூன் 1 தொடக்கம்

சிவகங்கை தேவஸ்தானத்திற்குள்பட்ட இக்கோயிலில் மே 31 அன்று மாலை 6 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெறும். இதையடுத்து சனிக்கிழமை (1.6.2025) காலை 9:25 முதல் 11 மணிக்குள் கொடியேற்றமும், […]

நீலகிரியில் சுற்றுலா தலங்கள் 2-வது நாளாக மூடல்; மின்சாரம் துண்டிப்பால் குடிநீர் விநியோகம் பாதிப்பு | Avalanche in Nilgiris district records maximum rainfall of 35 cm

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழைக்கு ஊட்டியில் 4 வீடுகள் மற்றும் கூடலூரில் 300 வாழைகள் சேதமடைந்தன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக சூறாவளி காற்றுடன் கன மழை பெய்து […]

வங்கக் கடலில் இன்று உருவாகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் மழை அதிகரிக்கும்

சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) செவ்வாய்க்கிழமை (மே 27) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் […]

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கட்டளையின் மடாதிபதிக்கு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய நீதிபதி மறுப்பு | Judge refuses to quash notice sent to Thiruvarur Thyagaraja Swamy Temple Order

சென்னை: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கட்டளைகளுக்கு பாத்தியப்பட்ட சொத்துகளை முறையாக நிர்வகிக்காதது ஏன்? என்பது குறித்து வேளாக்குறிச்சி மடாதிபதிக்கு இந்துசமய அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. […]

திமுக அணியில் யாருக்கெல்லாம் வாய்ப்பு?

சென்னை: மாநிலங்களவைத் தோ்தலில் திமுக அணியில் யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. கடந்த மக்களவைத் தோ்தலின்போது, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசனுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி அந்தக் கட்சிக்கு […]

11 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்: வரும் கல்வி ஆண்டிலேயே மாணவர் சேர்க்கை | New government arts and science colleges in 11 places

சென்னை ஆலந்தூர், விக்கிரவாண்டி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட 11 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உயர்கல்வியை […]

பிரிஜ் பூஷண் மீதான போக்ஸோ வழக்கு முடித்து வைப்பு

புது தில்லி: பாஜக முன்னாள் எம்.பி.யும், இந்திய குத்துச் சண்டை சம்மேளத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சிங் மீதான போக்ஸோ வழக்கை தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை முடித்து வைத்தது. நன்றி

கரோனா, வைரஸ் காய்ச்சல் பரவல்: பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க பொது சுகாதார துறை அறிவுறுத்தல் | Public Health Department instructs to impose restrictions on public gathering places

தமிழகத்தில் கரோனா, இன்ஃப்ளூயன்சா, வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதால், மக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்குமாறு பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கரோனா, இன்ஃப்ளூயன்சா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு […]

கெலவரப்பள்ளி அணைப் பகுதியில் காற்றில் பறக்கும் ரசாயன நுரைகள்: மக்கள் பாதிப்பு

ரசாயன நுரைகள் கண்கள், உடல்மீது பட்டால் கடும் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, தோல் சம்பந்தமான நோய்களையும் ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். நன்றி

ரயில்களில் 2-ம் வகுப்பு பெட்டி காத்திருப்பு பட்டியல் பயணிகளுக்கு ஏசி பெட்​டிகளின் காலி இடங்களை ஒதுக்கீடு செய்ய முடிவு | Decision to allocate vacant seats in AC berths to 2nd class waitlisted passengers in trains

சென்னை: ரயி​லில் இரண்​டாம் வகுப்பு தூங்​கும் வசதி (ஸ்​லீப்​பர் பெட்​டிகளில்) பெட்​டிகளில் டிக்​கெட் கிடைக்​காமல் காத்​திருப்​போர் பட்​டியலில் உள்ள பயணி​களுக்கு ஏசி வகுப்பு பெட்​டிகளில் காலி​யாக உள்ள இடங்​கள் கூடு​தல் கட்​ட​ணம் இன்றி ஒதுக்​கும் […]

8.1% வளர்ச்சியுடன் முன்னிலை வகிக்கும் இந்திய கணினி சந்தை!

இந்த நிலையில், டெல் கணினியின் விநியோகம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 3.4 சதவிகிதம் சரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கணினி பிரிவில் டெல் 15.6 சதவிகிதத்துடன் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஏசரின் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 7.6 […]

மரியாதை குறைவாக பேசியதாக வெளியான வீடியோ: சுகாதார அலுவலரின் கூட்டங்களை புறக்கணிக்கும் மருத்துவர்கள்! | Doctors boycotting health officials meeting following disrespectful speech

மதுரை: மருத்துவர்களை மரியாதைக் குறைவாகப் பேசும் மாவட்ட சுகாதார அலுவலரின் வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், அவரது ஆய்வுக் கூட்டங்களைப் புறக்கணிக்கவும், போராட்டத்தைத் தீவிரப்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. […]