போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய பேச்சுவார்த்தை மே 29ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஊதிய உயர்வு ஒப்பந்தம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை போடப்பட்டு வந்தது. அந்த வகையில் 14-வது […]
உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அழகி குற்றச்சாட்டு!
தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக இங்கிலாந்து அழகி மில்லா மேகி குற்றம் சாட்டியுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் 72 ஆவது உலக அழகிப் போட்டி (Miss World), மே […]
செங்கல்பட்டு – கடற்கரை மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் | Railway Engineering Works; Chengalpattu – Coastal Electric Train Service Change
கடற்கரை – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவையில் இன்று (மே 25) மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் செங்கல்பட்டு – சிங்கபெருமாள் கோவில் இடையே பொறியியல் பணி […]
சொல்லப் போனால்… யார் அகதி? எது தர்ம சத்திரம்?
‘உலகம் முழுவதுமுள்ள அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல’ என்று இலங்கைத் தமிழர் தொடர்பான தீர்ப்பு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. விடுதலைப் […]
“இ.டி.க்கு மட்டுமல்ல… மோடிக்கே பயப்பட மாட்டோம்” – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி | deputy cm udhayanidhi speech in pudukottai
புதுக்கோட்டை: எங்களை மிரட்டி அடிபணிய வைக்க முடியாது. நாங்கள் இ.டி. மட்டுமல்ல, மோடியே வந்தாலும் பயப்பட மாட்டோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை பணிகள் […]
முகமது யூனுஸ் பதவி விலகமாட்டாா்!
வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் பதவி விலகப் போவதில்லை என்று திட்டக்குழு ஆலோசகா் வஹிதுதீன் மஹ்முத் சனிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ராஜிநாமா செய்யப்போவதாக முகமது […]
நீலகிரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: தேசிய பேரிடர் மீட்பு படை ஊட்டி வந்தது | Heavy rain warning for the next 2 days in the Nilgiris
ஊட்டி: நீலகிரி மாவட்டத்துக்கு இன்றும்,நாளையும் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்கள் அதி […]
ஷ்ரேயாஸ், ஸ்டாய்னிஸ் அதிரடி; தில்லி கேபிடல்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!
தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் […]
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,725 கனஅடியாக சரிவு | Water inflow to Mettur Dam drops
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,725 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 9,347 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 5,725 கன அடியாக சரிந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக […]
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி காலமானார்
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் (84), அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக் கொண்டார். இவர் அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்.டி. பட்டங்கள் பெற்றுள்ளார். மேலும், எகிப்து […]
என்ன தவறு செய்தேன்? கடந்த ஒரு மாதமாக தூக்கம் வரவில்லை: மன உளைச்சலுடன் இருந்ததாக அன்புமணி வேதனை | anbumani ramadoss speech
அரூர்: 2026 தேர்தலில் நாம் ஆட்சிக்கு வர, பாமக கூட்டணி ஆட்சிக்கு வர சிந்தித்து செயல்படவேண்டும், என தருமபுரி மாவட்டம் கடத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் பேசினார். தருமபுரி மாவட்டம் கடத்தூரில், வன்னியர் […]
உசிலம்பட்டி அருகே கார் மோதி 4 பேர் பலி!
பேருந்திலிருந்து இறங்கிய அவா்கள், வீட்டுக்குச் செல்வதற்காக உசிலம்பட்டி- தேனி நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றனா். அப்போது, தேனியிலிருந்து உசிலம்பட்டி நோக்கி சென்ற ஒரு காா் கட்டுப்பாட்டை இழந்து, சாலையைக் கடக்க முயன்றவா்கள் மீது மோதியது. இதில் […]