Breaking News

`அப்போ திரைச்சீலை… இப்போ பேனர்' – நாற்றமெடுத்த வாய்க்கால்; பிரதமருக்காக மறைத்த அதிகாரிகள்

“தமிழ் சினிமாவில் போர் தொடர்பான நிறையப் படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால்.!- நீளிரா படத்தை பாராட்டிய சூர்யா| “many war films released in tamil cinema.but this movie.!”- says suriya

சென்னை: வங்கியில் நகைகளைத் தவற விட்ட முன்னாள் பெண் ஊழியர் கைது – பரபர பின்னணி தகவல்கள் – ex bank employee arrested in theft case

நீளிரா விமர்சனம்: நவீன் சந்திரா நடிப்பில், சோமிதரன் இயக்கத்தில் ஈழத் தமிழ்ப் படம் நீளிரா எப்படி இருக்கு? | Neelira Review: How is Neelira, Eelam Tamil film directed by Someetharan and starring Naveen Chandra?

கும்மிடிப்பூண்டி: தி.மு.க வேட்பாளர் காலில் அ.தி.மு.க வேட்பாளர் விழுந்தது ஏன்? – gummdipoondi admk candidate contraversy

அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம் படுதோல்வி: அன்புமணி விமர்சனம் | Anbumani criticism about TN Govt naan mudhalvan scheme

"கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து திமுக வாய் திறக்கவில்லை" – தவெக சி.டி.ஆர் நிர்மல் குமார்

தேமுதிக: “மத்திய மாநில கட்சிகள் எல்லாமே எங்களுக்கு தோழமை கட்சிகள்தான்” – சொல்கிறார் பிரேமலதா | DMDK: “All the central and state parties are our friendly parties,” says Premalatha.

Dinamani2f2024 12 172fawfk3c3m2fharip.jpg

ரோஜா – 2 தொடரில் எதிர்நீச்சல் நடிகை!

"விஜய், நாவை அடக்கிப் பேச வேண்டும்; நாங்கள் களத்தில் இல்லையென்று சொல்வதா?" – பொங்கும் செல்லூர் ராஜூ

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கும், தங்க வீடு கொடுத்தவருக்கும் 20 ஆண்டுகள் சிறை | Man kidnapped and sexually assaulted a girl get 20 years imprisonment 

புதுச்சேரி: சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவருக்கும், அவருக்கு தங்க கர்நாடகா எஸ்டேட்டில் தனது வீட்டை அளித்தவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அருகேயுள்ள தமிழகத்தின் […]

பிரான்ஸ் உள்துறை அமைச்சர் இந்தியா வருகை!

பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார். பிரான்ஸின் உள்துறை அமைச்சர் ஃபிரான்கோயிஸ் நோயல் பஃபெட் நாளை (ஏப்.23) அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகைத் தரவுள்ளதாக இந்தியாவிலுள்ள பிரான்ஸ் தூதரகம் […]

மதுரையில் வக்பு தீர்ப்பாய கிளை அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் சா.மு.நாசர் தகவல் | Waqf Tribunal branch to be set up in Madurai says Minister S.M. Nassar in Legislative Assembly

சென்னை: மதுரையில் வக்பு தீரப்பாய கிளை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஜவாஹிருல்லா பேசும்போது, “வக்பு தீர்ப்பாயம் சென்னையில் மட்டும் […]

வினா – விடை வங்கி… டெல்லி சுல்தான்கள்!

1. இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி யாரால் தோற்றுவிக்கப்பட்டது? (a) குத்புதீன் ஐபக் (b) பாபர் (c) முகமது கோரி (d) அக்பர் 2. இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி நிறுவப்பட்ட காலம்? (a) 12 ஆம் […]

செங்கல்பட்டு ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.1347 கோடியில் பாதாள சாக்கடை பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு | Drainage works worth Rs. 1347 crore to prevent sewage water mixing in Chengalpattu lakes – Minister KN Nehru

சென்னை: “செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.1347 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக” சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, […]

பாகிஸ்தான்: மலைப்பகுதியில் அதிவேகப் பயணம்! வேன் கவிழ்ந்து 16 பேர் பலி!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள மலைப்பகுதியில் அதிவேகமாகச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகியுள்ளனர். சிந்து மாகாணத்தின் பதின் எனும் பகுதியை நோக்கி பஞ்சாப் மாகாணத்தின் லபாரியைச் சேர்ந்த கொல்ஹி […]

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்வில் அமைச்சர் நாசர் பங்கேற்பார்: தமிழக அரசு | on behalf of TN govt Minister Nassar to participate in Pope Francis last rites ceremony

சென்னை: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழக அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ […]

அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பங்கேற்பு!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்துகொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் […]

ஊட்டி துணைவேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு: ஆளுநர் மாளிகை அறிவிப்பு | Vice President to participate in Ooty Vice Chancellors Conference: Raj Bhavan

சென்னை: ஊட்டியில் வரும் ஏப்.25, 26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டு மாநாட்டினைத் தொடங்கி வைக்க உள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. […]

இந்த ஆண்டு பணிகள் தொடங்கும் -ஆமிர் கான்

அண்மையில் அவர் அளித்துள்ளதொரு பேட்டியில், மேற்கண்ட தகவலை ஆமிர் கான் பகிர்ந்துள்ளார். ’மகாபாரத்’ படப் பணிகள் இந்த ஆண்டில் தொடங்கப்படும் என்றும், ஒரே பாகமாக ‘மகாபாரத்’ எடுக்கப்படாது என்றும், பல்வேறு பாகங்களாக இத்திரைப்படம் எடுக்கப்படும் […]

ரிப்​பன் மாளிகை பணி​யாளர்​களுக்​கு உணவுக்​கூடம் திறப்பு | Canteen opens for chennai corporation staff

சென்னை: மாநகராட்சி சார்பில் ரிப்பின் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கான உணவுக் கூடத்தை மேயர் ஆர்.பிரியா நேற்று திறந்துவைத்தார். சென்னை மாநகராட்சி பணியாளர்களின் நலனுக்காக மருந்தகம் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் ஆகியவை ரிப்பன் மாளிகை […]

காட்டு யானை தாக்கி தபால் பட்டுவாடா செய்யும் பெண் பலி!

கூடலூர்: காட்டு யானை தாக்கியதில் தபால் பட்டுவாடா செய்யும் பெண் பலியான சம்பவம் பரபரப்பை எழுப்பியுள்ளது. கூடலூரை அடுத்த மசினகுடி பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சரஸ்வதி (வயது 55). இவர் மசினகுடி […]