மதுரை: சிவசக்தி சங்கமம் – மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் | Photo Album

சென்னை: வாக்குகள் எண்ணும் மையத்தில் `ஜனநாயகன்’ படம் பார்த்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்த இளைஞர் | Police enquiry youth, who watched Janyayan movie at counting center

சென்னை காசிமேடு: மீன்பிடி தடைக்காலம்; படகுகளைப் பராமரிக்கும் மீனவர்கள் | Photo Album

வண்ண வண்ண பூக்களுடன் சீசனுக்கு தயாராகும் ஊட்டி பொட்டானிக்கல் கார்டன் – Ooty Botanical Garden Gets Ready for the Season with Colourful Blooms

தமிழ்நாடு என்றாலே சாதனை… சாதனை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் 

"அடிமைகளைப் பிடித்து தமிழ்நாட்டில் நுழையப் பார்க்கும் மோடி, அமித்ஷா கனவு பலிக்காது" – உதயநிதி தாக்கு

கரூர் சம்பவம் 5 மணி நேர விசாரணை: அடுக்கடுக்கான கேள்விகள், விஜய் திணறல் – Kumudam

Suriya 47: 'இது ஒரு பக்கா தமிழ் திரைப்படம்'- 'சூர்யா 47' குறித்து மலையாள இயக்குநர் ஜித்து மாதவன்

“மதுரை மேயர் இந்திராணி உடனடியாக பதவி விலக வேண்டும்” – செல்லூர் ராஜூ | Former minister Sellur K. Raju slams madurai Mayor Indrani

“தமிழக மக்கள் விரும்புவது ஆட்சி மாற்றத்தையே!” – ஜி.கே.வாசன் கருத்து | Tamil Nadu People Want Change of Governance: GK Vasan Opinion

மருத்துவர் பாலியல் வன்கொடுமை: நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் -மருத்துவர்கள் எச்சரிக்கை!

மருத்துவமனையில் அரை நிர்வாண கோலத்தில் பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றிய முதுநிலை மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை […]

மு.க.அழகிரி மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்

வேலூர்: வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல் வந்ததை அடுத்து, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வேலூர் சிஎம்சி மருத்துவமனை […]

வினேஷ் போகத் மேல்முறையீட்டு தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். தகுதி நீக்கம் அவர் எப்படியும் பதக்கம் வெல்வால் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் […]

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மோடி ஆறுதல்

கேரளா: கேரளா மாநிலத்தில் உள்ள வயநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மண்ணில் புதைந்து சுமார் 400&க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். சுமார் 200 […]

அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்திய பெண் சிக்கியது எப்படி?

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பொறியியல் பட்டதாரி பெண் கைது செய்யப்பட்டார். விசாரணையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண், கருச்சிதைவு ஏற்பட்டதை மறைத்து, குழந்தையை கடத்திச் […]

அவசர நிலைகாலம் சுதந்திரத்திற்கு பிந்தைய மோசமான இருண்ட காலம்- ஜக்தீப் தன்கர்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் பவள விழா ஜோத்பூரில் நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:- அவசர நிலை இந்திய வரலாற்றில் ஒரு வேதனையான […]

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: […]

எப்ஐஆர் பதிய தெரியாத எஸ்.ஐ மீது நடவடிக்கை-ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் வாய்மொழி உத்தரவுப்படி எப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக தெரிவித்த திரு.வி.க.நகர் காவல் உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]

உக்ரைனுடனான சண்டையில் இந்தியர்கள் பலி: ரஷியா இரங்கல்

புதுதில்லியிலுள்ள ரஷிய தூதரகம் சனிக்கிழமை(ஆக. 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷிய ராணுவத்தில் சேவையாற்றி உக்ரைனுடனான சண்டையில் உயிரிழந்த இந்தியர்களுக்காக அவர்களது குடும்பங்களுக்கும் இந்திய அரசுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த […]

சென்னையில் வீடுகளின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ‘நோ-பார்க்கிங்’ போர்டுகளை அகற்ற வழக்கு

சென்னை: சென்னையில் வீடுகளின் முன்பாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ‘நோ-பார்க்கிங்’ போர்டுகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நந்தகுமார் என்பவர் தாக்கல் […]

15ஆம் நூற்றாண்டு விஷ்ணு சிலை பறிமுதல்: 7 பேர் கைது

சென்னை: 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவி ஷ்ணு சிலையை தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் இன்று பறிமுதல் செய்து 7 பேரை கைது செய்தனர். தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி தேசியநெ டுஞ்சாலையில் மேலதிருவிழாவில் ஒரு […]

சென்னை அண்ணா சாலையில் பற்றி எரிந்த காரால் பரபரப்பு

சென்னை: சென்னை அண்ணாசாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கார் ஓட்டுநர் மாரியப்பன் மற்றும் உள்ளே இருந்த பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர் சென்னை சைதாப்பேட்டையில் இருந்து எழும்பூர் நோக்கி அண்ணா சாலையில் […]