மருத்துவமனையில் அரை நிர்வாண கோலத்தில் பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றிய முதுநிலை மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை […]
மு.க.அழகிரி மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்
வேலூர்: வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல் வந்ததை அடுத்து, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வேலூர் சிஎம்சி மருத்துவமனை […]
வினேஷ் போகத் மேல்முறையீட்டு தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு
பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். தகுதி நீக்கம் அவர் எப்படியும் பதக்கம் வெல்வால் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் […]
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மோடி ஆறுதல்
கேரளா: கேரளா மாநிலத்தில் உள்ள வயநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மண்ணில் புதைந்து சுமார் 400&க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். சுமார் 200 […]
அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்திய பெண் சிக்கியது எப்படி?
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பொறியியல் பட்டதாரி பெண் கைது செய்யப்பட்டார். விசாரணையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண், கருச்சிதைவு ஏற்பட்டதை மறைத்து, குழந்தையை கடத்திச் […]
அவசர நிலைகாலம் சுதந்திரத்திற்கு பிந்தைய மோசமான இருண்ட காலம்- ஜக்தீப் தன்கர்
ராஜஸ்தான்: ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் பவள விழா ஜோத்பூரில் நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:- அவசர நிலை இந்திய வரலாற்றில் ஒரு வேதனையான […]
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: […]
எப்ஐஆர் பதிய தெரியாத எஸ்.ஐ மீது நடவடிக்கை-ஐகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் வாய்மொழி உத்தரவுப்படி எப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக தெரிவித்த திரு.வி.க.நகர் காவல் உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
உக்ரைனுடனான சண்டையில் இந்தியர்கள் பலி: ரஷியா இரங்கல்
புதுதில்லியிலுள்ள ரஷிய தூதரகம் சனிக்கிழமை(ஆக. 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷிய ராணுவத்தில் சேவையாற்றி உக்ரைனுடனான சண்டையில் உயிரிழந்த இந்தியர்களுக்காக அவர்களது குடும்பங்களுக்கும் இந்திய அரசுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த […]
சென்னையில் வீடுகளின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ‘நோ-பார்க்கிங்’ போர்டுகளை அகற்ற வழக்கு
சென்னை: சென்னையில் வீடுகளின் முன்பாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ‘நோ-பார்க்கிங்’ போர்டுகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நந்தகுமார் என்பவர் தாக்கல் […]
15ஆம் நூற்றாண்டு விஷ்ணு சிலை பறிமுதல்: 7 பேர் கைது
சென்னை: 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவி ஷ்ணு சிலையை தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் இன்று பறிமுதல் செய்து 7 பேரை கைது செய்தனர். தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி தேசியநெ டுஞ்சாலையில் மேலதிருவிழாவில் ஒரு […]
சென்னை அண்ணா சாலையில் பற்றி எரிந்த காரால் பரபரப்பு
சென்னை: சென்னை அண்ணாசாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கார் ஓட்டுநர் மாரியப்பன் மற்றும் உள்ளே இருந்த பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர் சென்னை சைதாப்பேட்டையில் இருந்து எழும்பூர் நோக்கி அண்ணா சாலையில் […]