தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஊட்டியில் நடக்கும் அரசு விழாவில், 15 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.102 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று மக்களுக்கு நலத்திட்ட […]
ராஜஸ்தான் கலக்கல்! 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் படுதோல்வி!
சண்டீகர்: நடப்பு ஐபிஎல் தொடரின் 18-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் […]
பழைய வண்ணாரப்பேட்டை கோயில் வளாக 150 வயது ஆலமரத்தை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு | Case filed against cutting down of ancient banyan tree in temple premises
சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை பார்வதி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள 150 ஆண்டு கால பழமையான ஆலமரத்தை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மரத்தின் ஒரு பகுதி மட்டுமே வெட்டப்படும் […]
பிகாரில் வக்ஃப் மசோதா அமலாகாது! -தேஜஸ்வி யாதவ்
பாட்னா: பிகாரில் வக்ஃப் மசோதா அமலாகாது என்று ராஷ்திரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் உறுதியளித்துள்ளார். அடுத்த தேர்தலில் பிகாரில் தங்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், மத்திய அரசால் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள […]
“ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் ரூ.12,000 கோடி மிச்சம்…” – நிர்மலா சீதாராமன் விவரிப்பு | One nation one election system will save Rs. 12,000 crores – Nirmala Sitharaman
காட்டாங்கொளத்தூர்: “வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கடி தேர்தலின்போது தேர்தல் நடத்தை விதிமீறல்கள் இடையூறாக உள்ளன. 2019-ம் ஆண்டு தேர்தலில் 10 லட்சம் பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மக்களவைத் தேர்தலை நடத்த 25 லட்சம் பேர் […]
2034-இல் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அமல்!
மேலும் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி தமது சுயசரிதையில் ’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறைக்கு ஆதரவாக எழுதியிருந்தார். ஆனால், அவரது மகனான தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் […]
“வேலை வெட்டி இல்லாத சைதை துரைசாமி… அதிமுக முன்னோடி செங்கோட்டையன்…” – கே.பி.முனுசாமி கருத்து | K.P.Munusamy opinion on ADMK Leaders
கிருஷ்ணகிரி: “முதல்வர் ஸ்டாலின் பல்வேறு வகையில் தோல்வி அடைந்ததால், அதை மறைக்க மக்களை திசை திருப்பும் நடவடிக்கையாக பாஜகவை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளரை கேள்வி கேட்க விடாமலும் எதிர்க்கிறார்” என அதிமுக துணை […]
மனிதநேயம்..! மியான்மர் சென்றடைந்த 442 மெட்ரிக் டன் உணவுப் பொருள்கள்!
நிலநடுக்கத்தால் நிலை குலைந்துள்ள மியான்மருக்கு இந்தியாவிலிருந்து கூடுதலாக 442 மெட்ரிக் டன் உணவுப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மியான்மரில் கடந்த வாரம் நிகழ்ந்த சக்திவாய்ந்த தொடா் நிலநடுக்கங்களால் அந்நாட்டின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த […]
சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் | teachers protest in Chennai demanding equal pay for equal work
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து சென்னையில் 2 ஆயிரத்துக்கும் மேலான இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி […]
மீரட் கொலைச் சம்பவம்: குழந்தைக்கு உரிமை கோரும் குடும்பங்கள்
மீரட்: முன்னாள் விமானப் படை வீரர் சௌரவ் ராஜ்புத், அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகியால் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களது ஆறு வயது குழந்தைக்கு உரிமைகோரு இரு குடும்பங்களுக்கு இடையே சண்டை வலுத்துள்ளது. தனது […]
சென்னை உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் பணியிட மாற்றம் ஏன்? | Why Chennai Food Safety Officer Satish Kumar transferred?
சென்னை: சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதிகாரி சதீஷ்குமார் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த பொறுப்பை […]
சத்தீஸ்கரின் 86 மாவோயிஸ்டுகள் தெலங்கானாவில் சரண்!
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 86 மாவோயிஸ்டுகள் தெலங்கானா காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கரைச் சேர்ந்த தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பில் செயல்பட்டு வந்த பகுதி உறுப்பினர்கள் உள்பட 86 மாவோயிஸ்டுகள் இன்று (ஏப்.5) பத்ராத்ரி கொதாகுடெம் […]