Breaking News

அணுக்கனிம சுரங்கத் திட்டம்: “மக்கள் நலனில் அக்கறை கொண்ட எந்த அரசும்…” – அன்புமணி ராமதாஸ் | Anbumani Ramadoss has issued a statement regarding the atomic mineral mining project in Kanyakumari.

‘ஸாரி…எங்களால தோழமை கூட்டத்துக்கு வர முடியாது!’ |Communists Turn Down CM Vijay’s Invite? “Sorry, We Won’t Be Able to Attend the Alliance Meeting”

அன்று மாநிலக் கல்லூரித் தோழன்… இன்று எங்களைக் காக்கும் மருத்துவன்! – நட்பின் நன்றிக் காணிக்கை

தலையில் ஒன்பது தையல் – இக்கட்டான சூழ்நிலையில் என் உயிரைக் காப்பாற்றிய காவல் தெய்வங்கள்! | How a Compassionate Sattur Doctor Taught Me the True Value of Humanity

என் கைகள் கட்டப்பட்டிருக்கு.. வைபவ் சூர்யவன்ஷி நாளை களமிறங்குவாரா? ஸ்ரேயாஸ் ஐயர் பதில்! | Vaibhav Sooryavanshi: Will Vaibhav Sooryavanshi Play Against England? Captain Shreyas Iyer Breaks His Silence

உளவு பார்க்கவே சஞ்சார் சாத்தி செயலி : செல்பேனில் கட்டாயம் இல்லை ஜகா வாங்கிய மத்திய அரசு – Kumudam

"அதில் ரஹ்மான் சாருக்கு எந்த தயக்கமும் இல்லை!" – 'கருப்பு' பற்றி சாய் அபயங்கர்

Suvendu Adhikari—Having Learned Politics from Mamata, He Defeated Her and Becomes Chief Minister-குருவை மிஞ்சிய சிஷ்யன்: மம்தாவிடம் அரசியல் பயின்று அவரையே வென்று முதல்வராகும் சுவந்து அதிகாரி

IT Wing அக்கப்போர்கள்: 'ஜூம் பண்ணா ஜோலி முடிஞ்சிரும்' – கட்சிகளின் டிஜிட்டல் ராணுவம் தெரியுமா?

Dinamani2f2025 03 102fabfll1y82fsoapppp.jpg

சோப்பு விலையை உயர்த்தும் முன்னணி நிறுவனங்கள்!

அண்ணா பல்கலை. விவகாரத்தில் அதிமுக – பாஜக கூட்டணி மோசமான அரசியல்: அமைச்சர் கீதா ஜீவன் சாடல் | AIADMK-BJP alliance in Anna University issue is petty politics: Minister Geetha Jeevan

சென்னை: 10 வயது குழந்தையை பாலியல் சீண்டல் செய்த விவகாரத்தில் அதிமுக வட்டச் செயலாளர் கைது செய்யப்படும் போது பாஜக அமைதி காத்தது. பாஜக நிர்வாகி 15 வயது பெண் குழந்தையை பாலியல் தொல்லைக்கு […]

சென்னை திரும்புவோருக்கு தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில்!

  தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக வரும் 19 ஆம் தேதி (ஞாயிறுக்கிழமை) தூத்துக்குடியில் இருந்து மாலை […]

அடங்காத காளைகளை அடக்கும் காளையர்கள்: அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! | Avaniyapuram Jallikattu bull taming sport 7 rounds 28 injured

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இதுவரை 7 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. வாடிவாசலில் இருந்து இதுவரை அவிழ்க்கப்பட்ட 86 காளைகளில், 23 காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் […]

வெள்ளக்கோவிலில் தனியார் மதுபானக் கூடம் அமைக்க மக்கள் எதிர்ப்பு!

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் தனியார் மதுபானக் கூடம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சாலையில் நகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு பழைய திருமண மண்டபத்தில் […]

பெயரளவில் நடத்தப்படும் பொது விநியோகத் திட்ட முகாம்! | Ration Cards correction issue was expalined

கோவை: தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் குடும்ப அட்டை முக்கிய ஆவணமாகும். நியாய விலைக்கடைகளில் ரேஷன் பொருட்களை பெறுவதற்கு மட்டுமின்றி, அரசு வழங்கும் நிதியுதவி பெறுவதற்கும் இந்த அட்டை முக்கியமானதாகும். இந்நிலையில், குடும்ப அட்டைகளில் […]

மேற்கு வங்கம்: திரிணாமுல் காங். நிர்வாகி சுட்டுக்கொலை!

மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணாமுல் காங். கட்சியின் நிர்வாகி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாகிச் சூட்டில் 2 பேர் படுகாயமடைந்தனர். மால்டா மாவட்டத்தின் கலியாசக் பகுதியில் இன்று (ஜன.14) காலை […]

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாதக வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கிறது. இதற்கான […]

சேலத்திலிருந்து பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்கள்!

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி பாதயாத்திரை குழு சார்பில் 11-வது ஆண்டாக பழனிக்கு செவ்வாய்க்கிழமை பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர். அரசிராமணி செட்டிப்பட்டி பகுதியிலிருந்து […]

ஆர்ப்பரிப்புடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 3 சுற்றுகள் முடிவில் 12 பேர் காயம் | Madurai Avaniyapuram Jallikattu 12 injured after 3 rounds

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியின் 3 சுற்றுகள் முடிவில், இதுவரை 12 பேர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து 4-வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை […]

சொந்த ஊர் சென்றோர் கவனத்துக்கு..! மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்!

மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக 18 ஆம் தேதி (ஞாயிறுக்கிழமை) மாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து முன்பதிவில்லா […]

மார்க்​சிஸ்ட் மாநில செயலா​ள​ருடன் இலங்கை அமைச்சர்கள் சந்திப்பு | Sri Lankan Ministers meet with Marxist State Secretary

சென்னை: இலங்கை கடற்​தொழில், நீரி​யல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்​சரும் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி​யின் மத்தி​யக் ​குழு உறுப்​பினருமான ராமலிங்கம் சந்திரசேகர், பெருந்​தோட்டம் மற்றும் சமூக உட்கட்​டமைப்புத் துறை துணை அமைச்சரும் […]

நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி போட்டி!

இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது வேட்பாளரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். […]