இதையறிந்த அரியலுார் மாவட்டம், திருமாந்துறையைச் சேர்ந்தவரும், தற்போது தருமபுரி மாவட்டத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான புலனாய்வுப் பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வரும் ஏ.நெப்போலியன் (45) தான் ஆய்வாளர் என்றும், மாவட்ட ஆட்சியர் தனது […]
மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ் | Tamil Nadu government should take preventive measures on mekedatu dam issue says Ramadoss
சென்னை: மேகேதாட்டு அணைக்கு அனுமதி பெற கர்நாடக அரசு தீவிரம் காட்டிவரும் நிலையில், தமிழக அரசு அமைதி காக்காமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து […]
நாச்சியார்கோயில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்!
கும்பகோணம் நாச்சியார் கோயில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சாவூர், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோயிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சீனிவாச […]
சென்னை – கோகுலம் நிதி நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை: பின்னணி என்ன? | Enforcement Directorate raid in Chennai chit fund firm
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் நிதி நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுள்ளனர். இந்நிறுவனம் ‘எம்புரான்’ திரைப்படத்துக்கு பைனான்ஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. வருமான வரிச் சோதனையைத் தொடர்ந்து.. முன்னதாக, கடந்த 2017 […]
எதார்த்தமாக இருக்க வேண்டும்..! பேட்டர்களை குறைகூறிய பாட் கம்மின்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற சன்ரைசர்ஸ் அணி இந்த முறை பிளே-ஆஃப்க்கு செல்லுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. நேற்றைய போட்டியில் கேகேஆர் உடன் […]
சென்னை, காமராஜர் துறைமுகங்கள் 103 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை | Chennai, Kamarajar ports New record of handling 103 million metric tons of cargo
சென்னை: சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் இணைந்து, சரக்குகளை கையாள்வதில் 100 மில்லியன் மெட்ரிக் டன்களை கடந்து சாதனை படைத்துள்ளன. மொத்தம் 103.36 மில்லியன் மெட்ரிக் டன்கள் எட்டியுள்ளதாக சென்னை துறைமுக ஆணையம் மற்றும் […]
பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் மறைவு: பிரதமர் இரங்கல்
மும்பை: ஹிந்தி திரையுலகின் ஜாம்பவானும் பழம்பெரும் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மனோஜ் குமார்(87) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை அதிகாலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் […]
புளியன்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு: பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி | annamalai thanks to pm modi for geographical code for puliyangudi lemon
சென்னை: புளியன்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு அளித்த பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் […]
வக்ஃப் திருத்தச் சட்டம் ஏழைகள், பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்: மோடி
வக்ஃப் திருத்தச் சட்டங்கள் ஏழை முஸ்லிம் மற்றும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். மக்களவையில் வியாழக்கிழமை அதிகாலை வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் […]
நாகேஸ்வர ராவ் பூங்காவில் நவீன உடற்பயிற்சி கூடம்: துணை முதல்வர் திறந்து வைத்தார் | Deputy Chief Minister inaugurates modern gym at Nageswara Rao Park
சென்னை: மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் நவீன உடற்பயிற்சி கூடங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் […]
இன்றைய ராசி பலன்கள்!
மேஷம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் ராஹூ – ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய் – களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) – அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி , […]
இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவிப்பு | Pattas for 6 lakh people by the end of this year
இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்றும் 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று […]