பிரியாணி… நள்ளிரவில் தர்பூசணி; ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு – மும்பையில் அதிர்ச்சி!

Michael Review: ஆட்டத்தை நிறுத்திடாத பெரும் கலைஞனின் கதை – ஆனால் முழுமையான பயோபிக்காக இருக்கிறதா? | Michael Jackson biopic Michael Hollywood Movie Review in Tamil

சென்னை: தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை – வீட்டு உரிமையாளரின் மகன் கைது!

'பழைய கோச்; எடுபடாத ஸ்டைல்; க்ளிக் ஆகாத ஓப்பனிங் கூட்டணி!' – CSKவின் சொதப்பலுக்கான அந்த 3 காரணங்கள்!

“அதில் நான் நடிக்க மாட்டேன்!” – ஜி.வி. பிரகாஷ் |”I will not act in that!” — G.V. Prakash

தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் | Heavy rain in 4 districts of Tamil Nadu tomorrow

1289267.jpg

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை | Flood in Cauvery Kollidam rivers Police alert people

1298110.jpg

“கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா அரசியலுக்கு அப்பாற்பட்டது” – மத்திய இணையமைச்சர் எல். முருகன் கருத்து | L murugan says that Karunanidhi coin event is apart from politics

டெல்லி: சீன ரோபோ நாயை தங்கள் தயாரிப்பு என ஏ.ஐ.மாநாட்டில் கூறிய பேராசிரியை; மன்னிப்புக் கேட்ட பல்கலைக்கழகம் | University apologizes for professor who claimed Chinese robot dog was their product at AI conference.

காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல் அப்பன் வேங்கடேச பெருமாள்: திருப்பதிக்கு நிகரான திருக்கோயில்! | kanchipuram Sri Appan Venkatesa Perumal Kovil, Thirumukkudal

தமிழகத்தின் 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது!

அந்த வகையில், நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை, தீயணைப்புத் துறை, மத்திய துணை ராணுவப் படை, ஊர்க்காவல் படையை சேர்ந்த 1,037 பேர் குடியரசுத் தலைவரின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், […]

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் | Chance of heavy rain in 13 districts today

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான […]

திரிபுராவில் 16 வங்கதேசத்தினர் கைது!

திரிபுரா மாநிலத்தில் வங்கதேசத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 16 பேரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்துள்ளனர். அகர்தலா ரயில் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் சிலரிடம் ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் 16 […]

அரசு உதவி வழக்கறிஞர் பணி தேர்வு முறையில் மாற்றம்: கட்டாய தமிழ் மொழி தாள் தேர்வு இடம்பெறுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு | Change in Govt Assistant Advocate Job Selection Process

சென்னை: அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் (கிரேடு-2) தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. புதிய முறையில் முதல்நிலைத் தேர்வில் கூடுதலாக பொது அறிவுத் தாள் தேர்வும், மெயின் தேர்வில் கூடுதலாக கட்டாய […]

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 14 august 2024

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 14-08-2024 (புதன்கிழமை) மேஷம் இன்று அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை […]

தொடக்க கல்வித் துறையில் பணியாளர் நிர்ணயம்: சரண் செய்த பணியிடங்களை பதிவு செய்யக்கூடாது என உத்தரவு | Staffing in Primary Education Department

சென்னை: அரசுப் பள்ளிகளில் பணியாளர் நிர்ணயத்தின்போது சரண் செய்யப்பட்ட பணியிடங்களை மீண்டும் பதிவு செய்யக்கூடாது என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டக் கல்வி […]

ஆக.22-இல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் அதானி முறைகேடு புகாா் விவகாரம்

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில், ‘அதானி பங்குச் சந்தை முறைகேடு புகாா் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை, […]

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு புதிய எரிபொருள்: இந்தியா – ரஷ்யா இடையே ரூ.10,000 கோடியில் ஒப்பந்தம் | New fuel for kudankulam nuclear power plant

புதுடெல்லி: கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு புதிய எரிபொருளை விநியோகம் செய்வது தொடர்பாக இந்தியா – ரஷ்யா இடையே ரூ.10,000 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. தமிழகத்தின் கூடங்குளத்தில் ரஷ்யாவின் உதவியுடன் அணு மின் […]

அறிவியல் ஆராய்ச்சியில் அரசு பெருமளவில் முதலீடு: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஐஎஸ்இஆா்) 11-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி […]

நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை: மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு | Heavy rain in Nellai district 2 killed in lightning strike

திருநெல்வேலி: பாளையங்கோட்டை உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பலத்த மழை பெய்தது. இன்று மாலை 4 மணி நிலவரப்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்): […]

இந்தியாவை வளா்ந்த நாடாக்க இளைஞா்களுக்கு அமித் ஷா அழைப்பு

அகமதாபாத்: 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக்கும் நோக்கத்தில் இணைந்து பணியாற்ற இளைஞா்கள் முன்வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அழைப்பு விடுத்தாா். குஜராத்தின் அகமதாபாத் நகரில் செவ்வாய்க்கிழமை மூவா்ணக் […]

கள்ளக்குறிச்சியில் சஸ்பெண்ட் ஆன எஸ்.பி.-க்கு மீண்டும் பணி: உயர் நீதிமன்றத்தில் அதிமுக, பாமக எதிர்ப்பு | SP suspended in Kallakurichi incident reinstated: AIADMK, PMK opposed in HC

சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா தாம்பரத்தில் பணியமர்த்தப்பட்டு இருப்பதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக, பாமக தரப்பில் வாதிடப்பட்டது. […]