தமிழக தேர்தல்: திமுக மீது பியூஷ் கோயல் குற்றச்சாட்டு, குற்றப்பத்திரிகை வெளியீடு|Big Charge: BJP Lists ‘Scams’ Against DMK Rule

`ஏன் நம்ம ஸ்கூல் மட்டும் இப்படியிருக்குன்னு’- கழிவறை இல்லாத அரசுப் பள்ளி… மனம் வெம்பும் மாணவர்கள்!

தவெகவின் வில்லிவாக்கம் பொதுக்கூட்டத்தில் திமுகவினர் பாட்டில் வீச்சு? – கொந்தளிக்கும் ஆதவ் |“Chaos at TVK Villivakkam Rally: DMK Workers Accused of Bottle Throwing, Aadhav Slams Incident”

"சென்னை போய் ஏமாறப்போறன்னு அப்பா சொன்னாரு; நானும் கென் ரூம்குள்ள நுழைஞ்சதும்..!' – சின்னா தமிழா

Strait of Hormuz விவகாரம்: நாடுகளுக்கு Donald Trump புதிய எச்சரிக்கை|Donald Trump Warns Allies Over Strait of Hormuz Crisis

சமூக வலைதள அடிக்‌ஷன்: $6 மில்லியன் தீர்ப்பு அதிர்ச்சி|Social Media Addiction: $6 Million Shock Verdict

`எழுத்துலகம் பெரிய கடல்; அதில் கால்களையாவது நனைத்திடுங்கள்!' – கவிஞர் மனுஷ்யபுத்திரன்

Dinamani2fimport2f20192f62f292foriginal2farmy.jpg

காஷ்மீர் எல்லையில் கூடுதலாக 2,000 வீரர்கள் குவிப்பு

Dinamani2f2024 11 092fqd12ew6w2ftrump.jpeg

சொல்லப் போனால்… டிரம்ப் ஆட்டம் ஆரம்பம்!

"Gabby அம்மா எனக்கு Favorite" – Lithanya Sivabalan | Kanmani |​ Jishnu | Vikatan Tele Awards 2024

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 19 மாவட்டங்களில் மழை!

மேலும், காலை 10 மணிவரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், […]

ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழுவில் ஆய்வாளர் உட்பட 4 பேர் மாற்றம் | Ramajayam murder case 4 including an inspector transferred from sit

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவில் காவல் ஆய்வாளர் உட்பட 4 போலீஸார் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சியைச் சேர்ந்த திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், தொழிலதிபருமான ராமஜெயம் […]

தாய்க்குப் பதில் பத்தாம் வகுப்புத் தோ்வெழுதிய மகள்

தாய்க்குப் பதிலாக பத்தாம் வகுப்புத் தோ்வெழுதிய மகளை தோ்வுத்துறை அதிகாரிகள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். நாகை வெளிப்பாளையத்தில் உள்ள பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற ஆங்கில பாடத்துக்கான தோ்வில், தனித் தோ்வாளா்களின் அறையில், கண்காணிப்பாளா் விடைத்தாள்களை தோ்வாளா்களிடம் […]

பல்லடம் அருகே காதல் விவகாரத்தால் தங்கையை படுகொலை செய்த அண்ணன் கைது | Brother arrested for murdering sister over love affair near Palladam

திருப்பூர்: பல்லடம் அருகே காதல் விவகாரத்தால் தங்கையை கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி. […]

22 இந்திய மொழிகளில் பாட நூல்கள்: பேராசிரியர்களுக்கு ஏஐசிடிஇ அழைப்பு

“பாரதிய பாஷா புஸ்தக்’ என்ற திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்திய மொழிகளில் எண்ணிம வழியிலான (மின் நூல்கள்) புத்தகங்களை வழங்குவதற்கான ஒரு புதிய முன்னெடுப்பாகும். கல்வி […]

“ஆர்எஸ்எஸ், பாஜக உறவால் மதச்சார்பின்மை சீர்குலைவு!” – மதுரை மார்க்சிஸ்ட் மாநாட்டில் மாணிக் சர்கார் சாடல் | Secularism is being disrupted due to RSS-BJP ties! – Manik Sarkar

மதுரை: “ஆர்எஸ்எஸ் – பாஜகவின் வலுவான உறவால் மதச்சார்பின்மை, கூட்டாட்சி முறை சீர்குலைந்துள்ளது” என்று மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில், அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், திரிபுரா முன்னாள் முதல்வருமான மாணிக் சர்க்கார் குற்றம்சாட்டினார். […]

மதுரை- திருவனந்தபுரம் ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைப்பு

மதுரை- திருவனந்தபுரம் ரயிலில் கூடுதலாக இரண்டு, 2- ஆம் வகுப்பு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பயணச்சீட்டு முன் பதிவு செய்யாத […]

“பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகளை அணி திரட்ட வேண்டும்!” – மதுரை மார்க்சிஸ்ட் மாநாட்டில் பிரகாஷ் காரத் முழக்கம் | Secular forces should be mobilized against the BJP says Prakash Karat in madurai CPIM conference

மதுரை: “பாஜவுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் அணி திரட்ட வேண்டும்” என மதுரை அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் அக்கட்சியின் அரசியல் பணியக ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் முழங்கினார். மதுரையில் […]

தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பு: போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளா்க்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி ஆவுடையாா்புரத்தில் உள்ள வீட்டில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அதன் பின்புறமுள்ள வீட்டில் மூலிகைச் செடிகளுடன் சுமாா் 8 அடி […]

புதுச்சேரியில் பொதுத் தேர்வில் பாடப் புத்தகங்களை பார்த்து எழுதுமாறு ஆசிரியர்கள் கூறியதாக மீது புகார் | Teachers told them to look at textbooks and write in public exams at Puducherry

புதுச்சேரி: பொதுத் தேர்வில் பாடப் புத்தகங்களை பார்த்து எழுத கூறிய ஆசிரியர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி புதுவை மாநில கல்வித் துறை இயக்குநரிடம் தமிழ் உரிமை இயக்கத்தினர் கோரிக்கை மனுக்களை […]

மியான்மரில் போர்நிறுத்தம்: ராணுவ அரசு அறிவிப்பு!

மியான்மரில் ஆளும் ராணுவ அரசு தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த வெள்ளியன்று (மார்ச் 28) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ. […]

“எடப்பாடி பழனிசாமி இல்லாவிட்டால் அதிமுகவை எதிரிகள் அழித்து இருப்பார்கள்!” – பா.வளர்மதி பேச்சு | If Edappadi Palanisamy is not here the enemies would have destroyed the AIADMK – Valarmathi

மதுரை: “எடப்பாடி பழனிசாமி இல்லாவிட்டால், இந்த இயக்கத்தை துரோகிகள் எதிரிகளுக்கு துணைப் போய் அடமானம் வைத்து அழித்து இருப்பார்கள்,” என்று அதிமுக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி கூறியுள்ளார். மதுரை மாநகர் […]