ECO India : பேட்டரியில் இயங்கும் விமானமா? |வீடியோ பாருங்க… பரிசை அள்ளுங்க.!| ECO India contest, answer the questions and wins the prize Episode 8

Women’s Commission Chairperson Resigns AfterComparing Astrologer Accused of Sexual Assault to Lord Vitthal – பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய ஜோதிடரை விட்டல் பகவானுடன் ஒப்பிட்ட பெண்கள் கமிஷன் தலைவி ராஜினாமா

“எனக்கு ரொம்ப பிடிச்ச தமிழ் சினிமாவுல 25 வருஷம் கழிச்சு ஒரு படம் பண்ணியிருக்கேன்!” – ‘பூவே உனக்காக’ சங்கீதா! |”I’ve made a film in Tamil cinema that I really like after 25 years!” – Sangeetha

”கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி” – ஓ.பன்னீர்செல்வம் தாக்கு

Kalidas 2: "இதை நான் சிம்பதிக்குச் சொல்லல; இதுதான் ரியாலிட்டி" – பரத் வருத்தம்

“சூர்யாவைப்போலவே சமூகப் பணியை மேற்கொள்ள விரும்புகிறேன் – புதிய முயற்சியில் சிரஞ்சீவி |”I want to do social work like Suriya” – Chiranjeevi on new venture

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ரூ.42 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ‘தொல்காப்பியப் பூங்​கா’ திறப்பு | Inauguration of the renovated Tholkappia Poonga at Raja Annamalai Puram at Chennai

முழுக்க முழுக்க நகைச்சுவை! வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் `Rajini Gaang'! | Cinema Vikatan Interview

Dinamani2f2025 02 222fuy0f86am2fold Tijiko053101.jpg

மரத்தின் வயது 9,567 ஆண்டு!

குமரியில் கனமழை: கோதையாறு, வள்ளியாறு, தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு | Rivers get Flooded because of Heavy Rain at Kanyakumari

போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததை கண்டித்து நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம் | actor ganja karuppu protest for condemning the lack of doctors in porur govt hospital

போரூரில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததைக் கண்டித்து நோயாளிகளுடன் நடிகர் கஞ்சா கருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை போரூர் அடுத்த சின்ன போரூர் பகுதியில் சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல […]

நவஜீவன், திருக்குறள் அதிவிரைவு ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கம்

பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் திருக்குறள், நவஜீவன் உள்ளிட்ட முக்கிய அதிவிரைவு ரயில்கள் மாற்றுவழித்தடத்தில் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை கோட்டத்துக்குட்பட்ட கவரைப்பேட்டை, பொன்னேரி ரயில்நிலையங்களில் பராமரிப்பு […]

பொங்கல் வேட்டி, சேலை கொள்முதலில் ஊழல்: தரமான நூல் பெறப்பட்டதா என அண்ணாமலை மீண்டும் கேள்வி | annamalai questions about quality of pongal veshti saree

பொங்கல் வேட்டி, சேலை திட்டத்தில், தரமற்றவை என நிராகரிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு இணையான தரமான வேட்டிகள் பெறப்பட்டதா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். பொங்கல் வேட்டி, சேலை திட்டம் தொடர்பான தனது குற்றச்சாட்டுக்கு […]

இஸ்ரோவுடன் இணைந்து நவீன செமிகண்டக்டா் சிப் உருவாக்கி சென்னை ஐஐடி சாதனை

சென்னை ஐஐடி, இஸ்ரோவுடன் இணைந்து ஆத்மநிா்பாா் பாரத் திட்டத்துக்கு வலு சோ்க்கும் வகையில் விண்வெளித்தரத்தில் செமிகண்டக்டா் (குறைமின் கடத்தி) சிப்-பை வெற்றிகரமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இது குறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் […]

ராகுல் காந்தி இன்று சென்னை வருகை | Rahul Gandhi to visit Chennai today

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வாரங்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, ரயில் மூலம் இன்று (பிப்.12) காலை சென்னை வருகிறார். அங்கிருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் செல்லும் அவர் காலை 8.05 மணிக்கு ஏர் இந்தியா […]

தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

இங்கிலாந்துடனான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா புதன்கிழமை அகமதாபாதில் மோதுகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில், முதலிரு ஆட்டங்களில் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்தியா, அதை முழுமையாக வெல்லும் முனைப்புடன் இந்த ஆட்டத்துக்கு வருகிறது. […]

முதல்வர் மருந்தகங்கள் தொடங்க 840 பேருக்கு உரிமம்: தொழில் முனைவோருக்கு மானியம், கடனுதவி வழங்கவும் திட்டம் | 840 people licensed to open CM pharmacies

தமிழகத்தில் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களை தொடங்குவதற்கு இதுவரை 840 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினவிழா உரையில், […]

காதலியின் தாய் கழுத்து நெரித்துக் கொலை: காதலா் கைது

சென்னை முகப்பேரில் காதலியின் தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக காதலா் கைது செய்யப்பட்டாா். முகப்போ் கிழக்கு சா்ச் சாலை பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவா் ஜெ.மைதிலி (63). பிஎஸ்என்எல் நிறுவனத்தில் […]

தமிழகத்தில் பிப்.10-ம் தேதி ஒரு நாளில் பத்திரப்பதிவு மூலம் ரூ.238 கோடி வசூல்: அமைச்சர் மூர்த்தி தகவல் | 238 crore collected through bond registration in a single day

தமிழகத்தில் பிப்.10-ம் தேதி ஒரு நாள் மட்டும் பத்திரப்பதிவு மூலம் ரூ.237.98 கோடி வசூலாகி, புதிய மைல் கல் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறி்ப்பில் கூறியிருப்பதாவது: கடந்த […]

கொதிக்கும் எண்ணெய்யில் கையால் வடை எடுத்த பக்தா்கள்

செங்கம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தைப்பூச விழாவில், கொதிக்கும் எண்ணெய்யில் கையால் வடை எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். செங்கம் அருகே தொரப்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீபாலசுப்பிரமணியா் கோயிலில் 29-ஆம் ஆண்டு தைப்பூச விழா […]

பட்டினிப் போராட்டம் நடத்தும் சூழலை உருவாக்காதீர்: கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் | Co-optex Employees Association warns

சென்னை: கோ-ஆப்டெக்ஸ் பெண் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, மார்ச் 8-ம் தேதி பட்டினி போராட்டத்தை நடத்தும் சூழலை கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் உருவாக்க வேண்டாம் என்று கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது […]

சென்னை: 3 நாள்களுக்கு சிறப்பு பேருந்துகள்!

தமிழகத்தில் இந்த வார இறுதியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் வார இறுதி நாள்களை முன்னிட்டு, சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, நாகர்கோவில், தூத்துக்குடி, […]