Breaking News

ஈரான் பதிலடி – கத்தார் முடக்கம்: சர்வதேசச் சந்தையில் புதிய இடங்களைத் தேடும் இந்திய எரிவாயு நிறுவனங்கள்!| Iran’s Retaliation – Qatar’s Freeze: Indian Gas Companies Seek New Markets Globally!

திருட்டு பைக்; கைகொடுத்த தரவுகள்.. மாணவி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி?- எஸ்.பி விளக்கம்!

‘திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியில் இழுபறி!’ – கறார் பெ.சண்முகம்; இறங்கி வராத மு.க.ஸ்டாலின்! |“DMK–CPI(M) Alliance Deadlock: P. Shanmugam Stands Firm, M.K. Stalin Unyielding”

சீனா நோக்கி சென்ற 7 ரஷ்ய கப்பல்கள்; இந்தியாவுக்கு வருவது ஏன்?| 7 China-bound Russian oil tankers make U-turn, head to India

இந்த மாதத்துக்குள் பான் கார்டு வாங்கிருங்க மக்களே – இல்லைன்னா கூடுதல் ஆவணங்களைத் தரவேண்டியிருக்கும்!

மும்பை தேர்தல்: திணறும் தாக்கரே சகோதரர்கள்; தாராவியைத் தக்கவைக்க தமிழ் வேட்பாளர்கள் தீவிரம்! | Thackeray brothers struggling in Mumbai Municipal Corporation elections

“பழனிசாமி ஆட்சியை காப்பாற்றியது பாஜக அல்ல… அதிமுக எம்எல்ஏக்களே!” – டிடிவி தினகரன் | It was not the BJP that saved the Palaniswami regime it was the AIADMK MLAs TTV.Dhinakaran

பிபிஎல் தொடரில் அஸ்வின்! சிட்னி அணிக்காக விளையாடுகிறார்! Ashwin is playing for Sydney in the BBL t20 league!

Dinamani2f2025 01 262fkp4ir1322f59e8db38 D828 4d81 B3c4 Db335299a434.jpg

விழுப்புரத்தில் குடியரசு நாள் விழா கொண்டாட்டம்!

“அவர் தாய் என்பதால் அது தேவை” – தீபிகா படுகோனேயின் 8 மணி நேர பணி கோரிக்கைக்கு அனன்யா பாண்டே ஆதரவு | Actress Ananya Panday supports Deepika Padukone’s demand for an 8-hour workday

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை! – போக்குவரத்துத் துறை

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆட்டோ சங்கங்கள் சமீபத்தில் கட்டணத்தை உயர்த்தி அறிவித்திருந்தன. அதன்படி, ஆட்டோவில் பயணம் செய்வோர் முதல் […]

ரூ.20-க்கு சிக்கன் பிரியாணி விற்கும் கடை – உணவு பாதுகாப்புத் துறை திடீர் சோதனை | Food Safety Department sudden inspection in 20rs biryani shop at thoothukudi

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.20-க்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், அதன் தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்தினர். தூத்துக்குடி நகரில் உள்ள ஒரு கடையில் ரூ.20-க்கு சிக்கன் […]

முத்தலாக் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? – மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

முத்தலாக் கூறியதாக முஸ்லீம் ஆண்கள் மீது இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. முஸ்லீம் சமூகத்தில் மனைவிக்கு மூன்று முறை ‘தலாக்'(விவாகரத்து) என்று கூறி கணவன்மார்கள் விவகாரத்து […]

“காரில் பெண்களை துரத்திய திமுகவினர் மீது கடும் நடவடிக்கை தேவை” – அன்புமணி | Anbumani condemns DMK members who chased and harassed women on East Coast Road

சென்னை: கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை காரில் துரத்திச் சென்று தொல்லை கொடுத்த திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் […]

ஜாமீனுக்கு நிறைவேற்றக் கூடிய நிபந்தனை விதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

இந்த செய்தியில் அடிப்படையில் தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையின்போது ஆஜரான தமிழக அரசுத் தரப்பில், பிணைத் தொகை செலுத்த முடியாமல் 104 […]

முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தடை: தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம் | Tamil Nadu government is ignoring Muruga devotees – Hindu Munnani condemns

சென்னை: “தமிழகத்தில் தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகனின் திருவிழாவுக்கு அரசு எந்த ஏற்பாடும் முறையாக, முழுமையாக செய்வதில்லை. மேலும் பக்தர்கள் பாதுகாப்பில் கவனம் கொடுப்பதில்லை. மேலும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதை தடை செய்துள்ளதை வன்மையாக […]

கைதானவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

நடிகர் சைஃப் அலிகான் வழக்கில் கைதான ஷரீஃபுல்லுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் நீடித்து நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. ஷரீஃபுல்ல போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவர் மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் விசாரணைக்காக […]

கோவை மத்திய சிறையில் கைதி உயிரிழந்த விவகாரம்: துணை ஜெயிலர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் | 4 people including deputy jailer suspended over Death of prisoner in Coimbatore Central Jail issue

கோவை: கோவை மத்திய சிறையில் கைதி உயிரிழந்த விவகாரத்தில் துணை ஜெயிலர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் காரையிறுப்பு பகுதியைச் சேர்ந்தவர் யேசுதாஸ் என்ற தாஸ் (33). இவர், […]

பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

இந்த நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களில் இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் அனில் குப்தா(42), எம்டி சர்ஃபராஸ்(22) மற்றும் […]

வலுக்கும் மோதல்… உடைகிறதா புதுச்சேரி காங்கிரஸ் – திமுக கூட்டணி? | about clash between puducherry congress and dmk was explained

இம்முறை புதுச்சேரியில் காங்கிரஸ் தயவில்லாமல் தனித்துப் போட்டியிட வேண்டும் என திமுக-வினர் பேசி வரும் நிலையில், இரண்டு கட்சிகளுக்குமான உரசலும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்​.​காங்​கிரஸ் – பாஜக கூட்டணியை […]

தை அமாவாசை: பூம்புகாரில் ஆயிரக்கணக்கான மக்கள் வழிபாடு!

பூம்புகார்: மூதாதையர் நினைவாக அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து வழிபடுவது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது. மாதந்தோறும் வரும் அமாவாசையில் தர்ப்பணம் செய்து வழிபட முடியாதவர்கள் தை, ஆடி மற்றும் மகாளய பட்ச அமாவாசை நாள்களில் […]

சென்னையில் மூளைச்சாவு அடைந்த 2 பேரின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு | Rehabilitation of 6 people by organ donation of 2 people

சென்னை: சென்னையில் மூளைச்சாவு அடைந்த 2 பேரின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. செங்கல்பட்டு வல்லம் பகுதி ஆலப்பாக்கம் காலனியைச் சேர்ந்த பி.சதீஷ்குமார்(33) என்பவர் தலைவலி, கையில் உணர்வின்மை மற்றும் […]