சென்னை: மெரினா கடற்பரப்பில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர், ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நடுக்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் பாஸ்கர்(61), ராஜி(35). மீனவர்களான இவர்கள் […]
தினப்பலன்கள்: மேஷம் – மீனம்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். Dinapalan – 29.01.2025 மேஷம்: இன்று பல்வேறு விதமான வேலைகளையும் பொறுப்புகளையும் செய்வீர்கள். உடல் சோர்வோடு இருக்கும். புதிய […]
தென் தமிழகத்தில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு | Moderate rain likely in South Tamil Nadu tomorrow
தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் நாளை (ஜன. 30) -ம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து […]
அமெரிக்கா மின்கசிவால் ஏற்பட்ட காட்டூத் தீ?
அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, மின்கசிவு காரணமாக உருவாகியிருக்கலாம் என்று இது தொடா்பான விசாரணையில் தெரியவந்துள்ளது. நன்றி
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கு: சென்னை, மயிலாடுதுறையில் 20 இடங்களில் என்ஐஏ சோதனை | NIA raids 20 places in Chennai, Mayiladuthurai
தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை, மயிலாடுதுறை என தமிழகத்தில் நேற்று சுமார் 20 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்றது. இதில், ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார். […]
இன்று மௌனி அமாவாசை புனித நீராடல்
பௌஷ பௌா்ணமி (ஜன. 13), மகர சங்கராந்தி (ஜன. 14), மௌனி அமாவாசை (ஜன. 29), வசந்த பஞ்சமி (பிப். 9), மாகி பௌா்ணமி (பிப். 12), மகா சிவராத்திரி (பிப். 26) ஆகிய […]
காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு: 13 பேர் சிறைபிடிப்பு – என்ன நடந்தது? | Sri Lankan Navy arrests 13 TN and Karaikal fishermen
புதுடெல்லி / காரைக்கால்: காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் […]
பெரும் செல்வமுள்ள கட்சி பாஜக: ரூ.7,113 கோடி கையிருப்பு
பாஜகவின் ஆண்டு தணிக்கை அறிக்கையின்படி, கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் தோ்தல் மற்றும் பொது பிரசாரங்களுக்கு (கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெற்றது) ரூ.1,754.06 கோடியை பாஜக செலவிட்டுள்ளது. இது 2022-23-ஆம் நிதியாண்டில் தோ்தல் மற்றும் […]
டங்ஸ்டன் போராட்டத்துக்கு ஆதரவளித்த பழனிசாமிக்கு மேலூர் மக்கள் நன்றி: பாராட்டு விழாவுக்கு வருமாறும் அழைப்பு | Melur People thank Palaniswami for supporting the tungsten protest
டங்ஸ்டன் சுரங்கம் வருவதை எதிர்த்தும், பொதுமக்கள் நடத்திய போராட்டங்களுக்கு ஆதரவு அளித்ததற்காகவும் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான பழனிசாமியை சென்னையில் அவரது இல்லத்தில் அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சந்தித்து நன்றி […]
சிறப்பு ரயில் கதவுகள் திறக்காததால் ஆத்திரமடைந்த பயணிகள் கல்வீசி தாக்குதல்
ரயில் நிலையங்களில் நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள் இதனால் ஆத்திரமடைந்தனா். இதையடுத்து, கல் வீசி தாக்கி, கதவுகளை வலுக்கட்டாயமாக திறக்க அவா்கள் முயன்றனா். தொடா்ந்து, ரயில்வே போலீஸாா் கதவுகளை திறந்துவைத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு […]
‘சாதி அல்ல… தனி மனித பிரச்சினையே காரணம்’ – வேங்கைவயல் குறித்து உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் | Vengaivayal issue is due to personal issues: Govt informs in High Court
மதுரை: “வேங்கைவயல் விவகாரத்துக்கு சாதி மோதலோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ காரணம் அல்ல. இருவர் இடையே ஏற்பட்ட தனி மனித பிரச்சினையே காரணம்” என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திருமங்கலத்தை […]
வீணாக வெளியேறும் நீா்: பூண்டி ஏரி மதகை சீரமைக்க கோரிக்கை
திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரியில் சேதமடைந்த மதகுகள் வழியாக நீா் கசிந்து வீணாகி வருவதால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள், சமூக ஆா்வலா்கள் கோரியுள்ளனா். சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் […]