Poombuhar : கடலுக்குள் மூழ்கிய தமிழரின் பெருமை; அரசு செய்ய வேண்டியது என்ன? | IPS Show On Road #13

‘தலைவரை பார்த்ததே போதும்…’ – லட்சம் ரூபாய்க்கு விருப்ப மனு வாங்கி நேர்காணல் வந்த மொடக்குறிச்சி குடும்பம்! |DMK’s M.K. Stalin Inspires Family to Spend ₹1L on Nomination Form”

திமுக, அதிமுக வுடன் மோதும் தவெக – புதுக்கோட்டை சமஸ்தானம் யாருக்கு?

தூத்துக்குடி சிறுமி பாலியல் வழக்கு; ஸ்டாலின் பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் | Thoothukudi minor sexual assault case: Stalin must explain to the public.

20 நாள்களாக தொடரும் ஈரான் போர்: கச்சா எண்ணெய் முதல் பங்குச்சந்தை வரை தாக்கம் என்ன? | Full Summary

ஆளுநர் மாளிகை, முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | Bomb threat to Raj Bhavan, Chief Minister residence

Regai Review: ராஜேஷ் குமாரின் நாவலைத் தழுவிய மெடிக்கல் த்ரில்லர்; இந்த ரேகை ஆழமாகப் பதிகிறதா?

"ஓபிஎஸ் குற்றமற்றவர்; சுற்றியிருந்தவர்கள்தான்…" – பசும்பொன்னில் சசிகலா சர்டிபிகேட்

1341769.jpg

ஃபெஞ்சல் புயல், கனமழையால் பெரம்பலூரில் 1,000+ ஏக்கரில் பயிர்கள் சேதம் | 1000+ acres crops damaged in in perambalur

Memories of Kollywood – Promo | Nostalgic Stories from Cinema Family | Cinema Vikatan Interview

தமிழகத்தில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: தில்லி, கொல்கத்தாவில் முக்கிய நபா்கள் கைது

சென்னை: தமிழகத்தில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் ஈடுபட்ட இருவரை தில்லி, கொல்கத்தாவில் அமலாக்கத் துறையினா் கைது செய்தனா். சென்னை திருவான்மியூரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரியிடம், மும்பை காவல் துறையில் இருந்து […]

பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராக வேண்டும்: சிதம்பரத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி விருப்பம் | Scheduled Caste person should be cm says Governor RN Ravi

கடலூர்: ‘பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வர வேண்டும்’ என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார். சுவாமி சகஜானந்தா ஆன்மிகம் மற்றும் கலாச்சார மையம் சார்பில் சுவாமி சகஜானந்தாவின் 135-ம் ஆண்டு பிறந்தநாள் […]

திருச்சி விமான நிலையத்தில் 51,600 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

சாா்ஜாவிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திங்கள்கிழமை திருச்சி வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவா்களது உடமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினா் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினா். இதில், ஒரு பயணி உரிய அனுமதியின்றி, […]

தொழுகை நடத்த திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற வேலூர் இப்ராஹிம் மனைவியுடன் கைது | Vellore Ibrahim and his wife arrested for trying to go to Thiruparankundram

மதுரை: பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளராக இருப்பவர் வேலூர் இப்ராஹிம். இவரது பிறந்தநாளையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் மற்றும் மலைமேலுள்ள சிக்கந்தர் தர்கா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை மேற்கொள்ள திட்டமிட்டார். […]

‘ஸ்டெச்சரில்’ வந்து மனு அளித்த மூதாட்டி

அரியலூா்: அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், ஸ்டெச்சரில் வந்து மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் மனு அளித்த மூதாட்டி. அரியலூா் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த மூதாட்டி நல்லம்மாள் […]

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற காட்சிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு | Court orders to remove flagpoles in public places across tn

மதுரை: ‘தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை விளாங்குடியைச் சேர்ந்த அதிமுக […]

பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிகர லாபம் 25% அதிகரிப்பு!

பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் இன்று 3வது காலாண்டிற்கான முடிவுகளை அறிவித்தது. நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.548.02 கோடியாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.436.97 கோடி நிகர லாபத்துடன் ஒப்பிடுகையில் […]

புதுச்சேரியில் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் | Full budget to be presented in Puducherry on March

புதுச்சேரி: புதுச்சேரியில் இம்முறை முழு பட்ஜெட் மார்ச்சில் தாக்கலாகிறது. இதையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தலைமையில் திட்டக்குழு கூட்டம் நாளை கூடுகிறது. புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த காலங்களில் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் […]

பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம்: அரசாணை வெளியீடு!

சென்னை : தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி இன்று(ஜன. 27) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நன்றி

திண்டிவனம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு | Chief Minister inspects government primary health center near Thindivanam

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட எல்லை கிராமமான ஒலக்கூரில் உள்ள வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் அருகே வழுதரெட்டியில் கட்டப்பட்டுள்ள ஏ.கோவிந்தசாமியின் நினைவகம் மற்றும் சமூக […]

கர்நாடக முதல்வர் மனைவியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு இடைக்கால தடை!

முடா வழக்கு: சித்தராமையாவின் மனைவி பி.எம்.பாா்வதிக்கு மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் (முடா), மாற்றுநிலமாக 14 வீட்டுமனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத நிலத்தை எடுத்துக்கொண்டு […]

“வேங்கைவயல் விவகாரத்தில் மறைக்க ஏதுமில்லை எனில்…” – தமிழக அரசுக்கு கிருஷ்ணசாமி வலியுறுத்தல் | No one expected the Vengaivayal case to be concluded like this – Krishnasamy

சென்னை: “வேங்கைவயல் விவகாரத்தில் மறைப்பதற்கு எதவும் இல்லை. யாரையும் பாதுகாக்க வேண்டிய அவசியல் இல்லை என தமிழக அரசு கருதுமேயானால் இவ்வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்” என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி […]