சென்னை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, ஜன.21 முதல் ஜன.23 வரையிலான மூன்று நாட்களுக்கு, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் […]
பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட்!
போலி விளம்பரங்கள் வெளியிட்ட வழக்கில் பதஞ்சலி நிறுவனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் இணை நிறுவனர் பாபா ராம்தேவுக்கு கேரள நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. பாலக்காடு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டும் […]
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 70 மீனவர்களின் குடும்பத்தினருக்கு திமுக நிதியுதவி | DMK provides financial assistance to the 70 fishermen families captured by the Sri Lankan Navy
ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட 70 மீனவர்களின் குடும்பத்தினருக்கு திமுக சார்பாக நிதியுதவி வழங்கப்பட்டது. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மீனவா்கள் குடும்பத்துக்கு திமுக சார்பாக நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி தங்கச்சிமடத்தில் உள்ள […]
வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனை கைது செய்ய உத்தரவு!
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஷேக் ஹசீனாவின் அவமி லீக் கட்சியின் முன்னாள் எம்.பியுமான ஷகிப் அல் ஹசனை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு […]
மழை பாதிப்பு; டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்: சிபிஎம் வலியுறுத்தல் | CPI-M insists government to give Rs.35,000 as compensation to crop damage
சென்னை: பருவம் தவறிய மழையால் டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அழுகி சேதமடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும். மேலும், நேரடி நெல்கொள்முதல் […]
ஆறுமுகசாமி அறிக்கையில் விஜயபாஸ்கர் குறித்த கருத்துகளை நீக்க உத்தரவு!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையில், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்த கருத்துகளை நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் […]
‘சமூக ஆர்வலர் ஜெகபர் அலி இறப்புக்கு நீதி வேண்டும்’ – இபிஎஸ் வலியுறுத்தல் | PUdukottai social activist Jegabar Ali murder: EPS demands justice
சென்னை: “சமூக ஆர்வலர் ஜெகபர் அலி இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்துக்கு பொறுப்பு. உரிய விசாரணை […]
டென்னிஸ் வீராங்கனையை மணந்தார் நீரஜ் சோப்ரா!
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டென்னிஸ் வீராங்கனையை மணமுடித்துள்ளார். பிரபல ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. இவர் இந்தியாவுக்காக டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கத்தையும், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று கொடுத்தவர். […]
பரந்தூர் போராட்ட குழுவினரை சந்திக்கும் விஜய்யின் கூட்டத்துக்கு இடம் தேர்வில் நிலவிய இழுபறிக்கு தீர்வு | about vijay meets parandur airport protest group
காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு மற்றும் பொதுமக்களை விஜய் சந்திக்கும் கூட்டத்துக்கு இடம் தேர்வு செய்வதில் இருந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. அம்பேத்கர் சிலை அருகே உள்ள திடலில் கூட்டம் […]
தினப்பலன்கள்: மேஷம் – மீனம்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 20.01.2025 மேஷம் இன்று சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வீர்கள். வேலைப்பளு குறையும். பெண்கள் உடல் […]
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை மே மாதம் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டம் | Kilambakkam Railway Station planned to be operational in May
சென்னை: கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்படும் ரயில் நிலையத்தை வரும் மே மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலமாக, தென் மாவட்டங்களில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பேருந்துகளில் வந்து […]
சம்பல் வன்முறை: மேலும் 10 போ் கைது
உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வு பணிக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடா்பாக மேலும் 10 பேரை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் இதுவரை 70 போ் கைது […]