Friday Box Office: ‘द ग्रेट ग्रैंड सुपरहीरो’ पर भारी पड़ी 9 दिन पुरानी ‘दृश्यम 3’, ‘राजा शिवाजी’ और ‘धुरंधर 2’ ने भी बटोरे नोट,- जानें- बाकी फिल्मों का हाल

Karuppu Box Office Worldwide: तृषा कृष्णन की ‘करुप्पु’ ने थलपति विजय की ‘वरिसू’ को चटाई धूल, वर्ल्डवाइड 300 करोड़ के पार हुई कमाई

एक्स पत्नी सामंथा को धोखा देने के आरोपों से तंग हुए नागा चैतन्य, अब कोर्ट का खटखटाया दरवाजा

என்னுயிர் நின்னதன்றோ – சிறுகதை

My vikatan short story about poor women an her fate | மல்லிகா – சிறுகதை

அதிமுக ஆட்சிக்கு வந்ததும், ஊழல் செய்தவர்களை சிறைக்கு அனுப்புவோம்! – செல்லூர் ராஜூ

1311931.jpg

சென்னை: மின்சார ரயிலில் பயணி தவறவிட்ட 3 சவரன் நகையை மீட்டு ஒப்படைத்த ரயில்வே போலீஸாருக்கு பாராட்டு | Kudos to the Railway Police for recovering the 3 Sawaran jewels that were lost by the passenger in the electric train

“தவறான பாதையில் நகர்ந்து கொண்டிருக்கும் நடைமுறைகள்” : ராஜாஜியின் பார்வையில் தேர்தல்

“ரூ.1,020 கோடி ஊழல்; DGP-க்கு துல்லியமாக ஆதாரங்களை கொடுத்த ED'' – நேரு துறை குறித்து அண்ணாமலை

1355292.jpg

ஸ்டாலின் முதல் பகவந்த் மான் வரை: தொகுதி மறுசீரமைப்பு ஜேஏசி கூட்டத்தில் பேசியது என்ன? | From Stalin to Bhagwant Mann What was discussed at delimitation JAC meeting explained

பவுன்சர்கள் தூக்கி வீசியதாக இளைஞர் புகார்: விஜய் மீதான வழக்கு விசாரணை தொடக்கம் – முழு விவரம்! | Trial against Vijay begins

மதுரை / பெரம்பலூர்: தவெக மாநாட்​டில் இளைஞர் தூக்கி வீசப்​பட்ட விவ​காரத்​தில் கட்​சித் தலை​வர் விஜய் மற்​றும் 10 பவுன்சர்கள் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரணை​யைத் தொடங்​கினர். மதுரை மாவட்​டம் பாரப்​பத்​தி​யில் […]

இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி

ஆடவருக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பிகாா் மாநிலம், ராஜ்கிா் நகரில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா, சீனாவுடன் மோதுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தப் […]

கச்சத்தீவை இந்​தி​யா​வுக்கு விட்டுக்கொடுக்க முடியாது: இலங்கை அமைச்சர் திட்டவட்டம் | Katchatheevu cannot be given up to India: Sri Lankan Minister

ராமேசுவரம்: கச்​சத்​தீவை இந்​தி​யா​வுக்கு விட்​டுக் கொடுக்க முடி​யாது என்று இலங்​கை​யின் வெளி​யுறவுத் துறை அமைச்​சர் விஜித ஹேரத் தெரி​வித்​தார். இலங்கை தலைநகர் கொழும்பு​வில் வெளி​யுறவுத் துறை அமைச்​சர் விஜித ஹேரத் செய்​தி​யாளர்​களுக்​குப் பேட்​டியளித்​தார். அப்​போது, […]

அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: இந்தியா நம்பிக்கை

இதுகுறித்து அவர் கூறியதாவது: அமெரிக்க வரி விதிப்பால் ஏற்றுமதியாளா்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீா்வுகாண ஏற்றுமதியை அதிகரிப்பது, புதிய தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை (எஃப்டிஏ) அமல்படுத்துவது, உள்நாட்டு சந்தையை வலுப்படுத்துவது என மத்திய அரசு பல்வேறு […]

அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க ஹெச்.ராஜா வேண்டுகோள் | H Raja appeals to boycott American goods

ஈரோடு: அமெரிக்க பொருட்களை புறக்கணிக்குமாறு பாஜக தேசிய செயற் குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கூறினார். இந்து முன்​னணி சார்​பில் ஈரோடு மாவட்​டம் கோபி​யில் நடை​பெற்ற விநாயகர் சதுர்த்தி விழா​வில் பங்​கேற்ற ஹெச்​.​ராஜா,பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: […]

வெள்ளத்தில் சிக்கிய பஞ்சாப் கிராம மக்கள்: ராணுவத்தின் சிறப்பு வாகனங்களில் மீட்பு

பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சிக்கித் தவிக்கும் கிராமத்தினரை மீட்க ராணுவத்தின் அனைத்து வகை நிலப்பரப்பிலும் செல்லும் சிறப்பு வாகனங்கள் மற்றும் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் பெய்த பலத்த […]

அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்படும் பாதிப்பை தடுக்க உடனடி நிவாரணம் தேவை: முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல் | Immediate relief needed to prevent damage from US tariffs

சென்னை/ திருப்பூர்: அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, உடனடி நிவாரணம் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மூலம் தொழிற்சாலைகள், பணியாளர்களை காக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் […]

இந்தியாவில் தயாராகும் ஒன்பிளஸ் கைக்கணினிகள்

சீன அறிதிறன் சாதனத் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ், இந்தியாவில் தனது கைக்கணினிகளைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒன்பிளஸ் கைக்கணினிகளை இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கியுள்ளோம். இதற்காக மின்னணு […]

குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்பரில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் | rocket will be launched from the Kulasekarapattinam next year

தூத்துக்குடி: குலசேகரன்​பட்​டினம் ஏவுதளத்​தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்​பர் மாதம் ராக்​கெட் ஏவப்​படும் என்று இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன் தெரி​வித்​தார். இஸ்ரோ சார்​பில் நாட்​டின் 2-வது ராக்​கெட் ஏவுதளம் தூத்​துக்​குடி மாவட்​டம் குலசேகரன்​பட்​டினத்​தில் அமைக்​கப்​படு​கிறது. […]

இந்தியாவில் 1 கோடி பள்ளி ஆசிரியா்கள்: நாட்டில் முதல்முறை

மாணவா்-ஆசிரியா் விகிதத்தில் முன்னேற்றம்: பள்ளிகளில் 30 மாணவா்களுக்கு ஓராசிரியா் இருக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடிப்படை கல்வியில் 10 மாணவா்களுக்கு ஓராசிரியா், தொடக்கக் கல்வியில் 13 மாணவா்களுக்கு ஓராசிரியா், […]

ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை; 22 பேருக்கு சிறை, ரூ.24 லட்சம் அபராதம்! | 161 people acquitted and 22 jailed in Ambur riot case

வேலூர்: ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 22 பேருக்கு சிறை தண்டனையும், ரூ.24 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட 2 காவலர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பாக்கியுள்ள 24 […]

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

முன்னதாக அவா், செப்டம்பா் 2-ஆம் தேதி கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் தங்குகிறாா். குடியரசுத் தலைவா் வருகையையொட்டி, சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா சட்டத்தின் கீழ் ’ட்ரோன்கள்’, ’ரிமோட்’ […]