சென்னை: நாய்க்கடியால் தமிழகத்தில் 2024ம் ஆண்டில் 4.80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 15 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. […]
மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு!
மேட்டூர் அணை நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.24 அடியில் இருந்து 112.94 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 129 கனஅடியிலிருந்து வினாடிக்கு 131 […]
அரசு உதவி பெறும் பள்ளிகளில் சம்பள பட்டுவாடா தாமதத்தை தவிர்க்க டிஜிட்டல் கையொப்பம் பயன்படுத்த கல்வி துறை முடிவு | Education Department to use digital signatures to avoid salary payment delays
சென்னை: அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பள பட்டுவாடாவில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க, பள்ளி நிர்வாகிகளின் டிஜிட்டல் கையொப்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி துறையின்கீழ் 8,300-க்கும் மேற்பட்ட அரசு […]
சென்னையில் இன்று மாலை வரை மழை நீடிக்கும்!
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை(ஜன. 19) மாலை வரை மழை பெய்யுமென சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வரும் […]
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி 25-ம் தேதி வரை நீட்டிப்பு | Pongal gift distribution extended until january 25
சென்னை: பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி வரும் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கடந்த 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 19.01.2025 மேஷம் இன்று அரசியல்வாதிகளுக்கு சமுதாயத்தில் பெயர், புகழ் யாவும் உயர்வடையும். மேடைப் பேச்சுகளில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். […]
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: திமுக, நாதக வேட்பாளர் உட்பட 55 பேரின் மனுக்கள் ஏற்பு | erode east bypoll 55 candidates nomination accepted
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி […]
சென்னை கடற்கரைகளில் இறந்து ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகள்: மீன்பிடி வலைகள் காரணமா?
சென்னை கடற்கரைகளில் 100-க்கும் மேற்பட்ட ‘ஆலிவ் ரிட்லி’ எனப்படும் பச்சை நிற ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன. ஆமைகளின் உயிரிழப்புக்கு மீனவா்கள் பயன்படுத்தும் மீன்பிடி வலைகள் காரணமா? என பல்வேறு கோணங்களில் வனத் […]
திமுக, நாதக உட்பட 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு: ஈரோடு கிழக்கில் ஜன.20-ல் சின்னம் ஒதுக்கீடு | nominations of 55 candidates including DMK, NDA accepted: Symbol allotment in Erode East on Jan 20
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் மீது நடைபெற்ற பரிசீலனையில், திமுக, நாம் தமிழர் கட்சி உட்பட 55 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் […]
சயீப் அலிகான் வழக்கு: முக்கிய குற்றவாளி கைது
நடிகர் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் வீட்டுக்குள் ஊடுருவிய […]
விஜய்யின் பரந்தூர் நிகழ்வுக்கு போலீஸார் கட்டுப்பாடு: இடம் தெரிவில் இழுபறி | Police restriction over tvk leader Vijay s Parandur visit
காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களை விஜய் சந்திக்கும் நிகழ்ச்சியை அவரின் பாதுகாப்பு கருதி திருமண மண்டபத்தில் நடத்த வேண்டும் என்று போலீஸார் கட்டுப்பாடு விதித்துள்ளனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு […]
உன்னி முகுந்தனை பாராட்டிய மோகன்லால்!
நடிகர் உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படத்தை மோகன்லால் பாராட்டியுள்ளார். இயக்குநர் ஹனிப் அதேனி இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படம் கடந்த ஆண்டு டிச. 20 தேதி வெளியானது. அதிக […]