போர்நிறுத்த நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் இறுதி வரைவு அறிக்கையை ஹமாஸ் தரப்பு ஏற்றுக் கொண்டிருப்பதாக எழுத்துப்பூர்வமாக ஹமாஸ் தரப்பு ஒப்புதல் அளித்து அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் இருந்து பிணைக் […]
புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலை. மாணவியிடம் அத்துமீறல் – 4 பேர் மீது வழக்குப் பதிவு | Puducherry Govt Tech University. Student harassed? Case registered against 4 people
புதுச்சேரி: புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்துக்கள் அத்துமீறி நுழைந்த 4 அடையாளம் தெரியாத நபர்கள். மாணவி மற்றும் அவரது ஆண் நண்பரை தகாத வார்த்தைகளால் திட்டி, வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர் என்று வழக்குப் […]
காங்கிரஸின் உண்மை முகம் இதுதான்: ராகுல் பேச்சுக்கு பாஜக கண்டனம்!
தில்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, 1947-ல் இந்தியா உண்மையான சுதந்திரத்தைப் பெறவில்லை; ராமர் கோவில் கட்டப்பட்ட […]
புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலை. மாணவி பிரச்சினையில் நீதி விசாரணைக்கு அதிமுக வலியுறுத்தல் | Puducherry University Student issue – AIADMK insists on judicial investigation
புதுச்சேரி: புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: […]
பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு! 14 காளைகளை அடக்கியவருக்கு முதல் பரிசு!
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. இதில், 930 காளைகள் களத்தில் சீறிப் பாய்ந்தன. மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 52 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் […]
காணும் பொங்கலில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: எதிர்பார்ப்பு எகிறுவது ஏன்? | Deputy CM Udhayanidhi to inaugurate Alanganallur Jallikattu tomorrow expalined
மதுரை: உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, காணும் பொங்கல் பண்டிகையான நாளை (ஜன.16) நடக்கிறது. இந்தப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைக்கிறார். வெற்றி பெறும் மாடுபிடி வீரர், காளைகளுக்கு கார், […]
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை!
தமிழகத்தில் 2011-2016 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். அப்போது, சென்னை பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமத்திடமிருந்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான அனுமதிக்காக ரூ.27.9 கோடி லஞ்சம் […]
3-ம் ஆண்டு ‘காசி தமிழ் சங்கமம்’ – ஒருங்கிணைப்பு பணியில் சென்னை ஐஐடி | IIT Madras gears up for the Third Edition of ‘Kashi Tamil Sangamam’
சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), மத்திய கல்வி அமைச்சகத்தின் ‘காசி தமிழ் சங்கமம்’ 3-வது ஆண்டு நிகழ்வை பிப்ரவரி 15-ந் தேதி முதல் பிப்ரவரி 24-ந் தேதி வரை […]
முத்துக்குமரனைத் தொடர்ந்து பணப்பெட்டியை எடுத்த மற்றொரு போட்டியாளர்!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முத்துக்குமரனைத் தொடர்ந்து மற்றொரு போட்டியாளரும் பணப்பெட்டியை வெற்றிகரமாக எடுத்துள்ளார். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துடன் போட்டி முடியவுள்ளதால் நிகழ்ச்சியின் மீதான […]
தமிழக மீனவர்கள் 6 பேர் விடுதலை; 2 பேருக்கு சிறை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு | Sri Lankan court released 6 Tamil Nadu fishermen
ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்தும், 2 பேருக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதித்தும் இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. ராமேசுவரம் அருகே மண்டபம் வடக்கு மீன்பிடி […]
ஆடுகளை குளிப்பாட்ட சென்ற 2 குழந்தைகள் குட்டையில் மூழ்கி பலி
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே, பொங்கல் பண்டிகைக்காக நீர் நிலையில் ஆடுகளை குளிப்பாட்ட சென்ற இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி பலியாகினர். பொங்கல் நாளில் நேரிட்ட சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. இந்த சம்பவம் […]
பாலமேடு ஜல்லிக்கட்டு: விஐபி கார்களால் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றுவதில் சிரமம் | Difficulty in injured people into get ambulances due to VIP cars
மதுரை: மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விஐபிகளின் கார்களால் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றுவது சிரமம் ஏற்படுகிறது. மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா இன்று (ஜன.15) காலை […]