Entertainment News Live: सलमान खान के नए प्रोजेक्ट का ऐलान, एक्शन फिल्मों को लेकर क्या बोले अक्षय कुमार?

'சீசனை தோல்வியோடு தொடங்கிய சி.எஸ்.கே!' – எப்படி வென்றது ராஜஸ்தான்?

சுடுகாட்டிலிருந்து மண்பானை, 10ரூ காயின்கள்,ஏர் கலப்பையுடன் வேட்புமனு தாக்கல்! Kovai Nomination Day 1

"எனக்கு கோவை வேறு கரூர் வேறு அல்ல; எனக்கு கோவையில் வாய்ப்பு தர காரணம்..!" – செந்தில் பாலாஜி

மயிலை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி உற்சவம் – அறுபத்துமூவராய் வேடமணிந்து கருத்தைக் கவர்ந்த மழலைகள் #VikatanPhotoAlbums | mylai kapaleeshwarar temple panguni festivel… kids dressed as arupathimoovar

Dinamani2f2024 09 032f3zfnmkrd2fjandhahar075718.jpg

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்

Dinamani2f2024 072f5f2008f8 Ad2e 49db 9f64 88ff89c08f9a2fb8401791 2d44 4b8a 9d60 7826f58aa8f0.jpg

இந்தியா அபார பந்துவீச்சு; 108 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

Pasumai Vikatan – 25 February 2026 – பட்ஜெட்டில் கனிம வழித்தடங்கள் அறிவிப்பு… இயற்கை வளங்களை சுரண்டி கார்ப்பரேட்களுக்கு விற்பதற்கா?

Gtaoljbbcaaxe4h

2026 சட்டமன்ற தேர்தலுக்கு நாங்களும் ரெடி-எடப்பாடி

உலக நாடுகள் மீதான அமெரிக்கா வரி ரத்து: எதிரிக்கட்சிகளை மடிநாய், முட்டாள் என ட்ரம்ப் விமர்சனம்  – Kumudam

இந்திரா காந்தி பலவீனமானவர்..! கங்கனா ரணாவத் பேட்டி!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மிகவும் பலவீனமானவரென நடிகையும் எமர்ஜென்சி படத்தின் இயக்குநருமான கங்கனா ரணாவத் பேட்டியளித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975இல் பிரகடனப்படுத்திய 21 மாதங்கள் நெருக்கடி நிலையினைப் பற்றி தானே […]

கழிவுநீர்த் தொட்டியில் குழந்தை மரணம்: மூவரின் ஜாமீன் ரத்து!

கழிவுநீர்த் தொட்டியில் குழந்தை விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவரின் ஜாமீன் மனுக்களை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர், பள்ளி முதல்வர், […]

“திமுக எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா?” – சீமான் கேள்வி | seeman attacks dmk govt over governor issue

கடலூர்: “திமுக எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா? இவ்வளவு பொய் பேச வேண்டுமா என்று அவர் படிக்காமல் சென்றுவிட்டார்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். வடலூரில் தனியார் […]

மின்மாற்றி திருட்டு! 25 நாள்களாக இருளில் மூழ்கியுள்ள கிராமம்!

உத்தரப் பிரதேசத்தின் பதாவுன் மாவட்டத்திலுள்ள சொறாஹா எனும் கிராமத்தில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) திருடப்பட்டதால் கடந்த 25 நாள்களாக அந்த கிராமவாசிகள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். சொறாஹா கிராமத்தில் நிறுவப்பட்டிருந்த 250 கிலோ வாட் […]

அண்ணா நகர் சிறுமி வழக்கில் நடவடிக்கை என்ன? – பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் | action taken in the Anna Nagar sexual harassment case? – CM Stalin reply

சென்னை: “அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை, உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த 103-வது வட்டச் செயலாளர் சுதாகர் என்பவரையும், பெண் […]

ஆளும் கட்சி போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா? காவல் ஆணையருக்கு எதிராக பாஜக வழக்கு!

இதையடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடுத்துள்ளது. சென்னை காவல் ஆணையர் அரசியலமைப்பை மீறும் வகையில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகவும் அவர் […]

புதுச்சேரி அரசை காப்பாற்ற பாஜகவுடன் திமுக உறவு: அதிமுக குற்றச்சாட்டு | puducherry AIADMK alleges bjp-dmk alliance

புதுச்சேரி: புதுச்சேரி பாஜக அரசை காப்பாற்ற திமுக எங்களுக்கு துணை நிற்கிறது என பாஜக எம்எல்ஏ தெரிவிக்கும் விதத்தில் திமுக – பாஜகவின் உறவு உள்ளது என்று அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் தெரிவித்தார். […]

திருப்பதி செல்வோருக்கு முகக்கவசம் கட்டாயம்: தேவஸ்தானம்

எச்எம்பிவி வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி திருமலையில் வைகுண்ட வாயில் தரிசனத்துக்காக […]

‘தமிழக பாஜக தலைவராக மீண்டும் அண்ணாமலை’ – திடீர் போஸ்டர்களால் மதுரையில் பரபரப்பு | A poster about the Tamil Nadu BJP leader has been pasted in Madurai.

மதுரை: தமிழக பாஜகவில் மாவட்ட தலைவர் தேர்தல் முடியாத நிலையில் பாஜக மாநில தலைவராக மீண்டும் அண்ணாமலை நியமிக்கப்பட்டதாக மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக பாஜகவில் அமைப்பு தேர்தல் நடந்து வருகிறது. […]

சண்டீகர் பிரதேசத்துக்கு தலைமைச் செயலர் பதவி உருவாக்கம்!

சண்டீகர் யூனியன் பிரதேசத்துக்கு தலைமைச் செயலாளர் பதவியை உருவாக்கி மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த பஞ்சாபில் இருந்து பிரிக்கப்பட்டு, கடந்த 1966-ஆம் ஆண்டில் ஹரியாணா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. தலைநகரான சண்டீகருக்கு இரு […]

‘யாகாவாராயினும் நாகாக்க..’ – கம்யூனிசம் குறித்த ஆ.ராசா பேச்சுக்கு முத்தரசன் கண்டனம் | CPI State Secretary Mutharasan condemns A.Raja over his remarks against Communism

சென்னை: ‘சுயநலவாதிகளான தலைவர்களால் கம்யூனிஸ கொள்கை தோற்றது’ என்று ஆ.ராசா எம்பி பேசியதை கண்டித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், “திமுக துணைப் பொதுச் செயலாளர் என்ற தலைமைப் பொறுப்பில் இருந்து […]