பாா்டா் – காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரின் 4-ஆவது ஆட்டமான ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டின் முதல் நாளில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ரன்கள் சேர்த்து வருகின்றனர். மெல்போா்ன் நகரில் இன்று அதிகாலை(இந்திய நேரப்படி) […]
தமிழகத்தில் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் 1 லட்சம் பெண் குழந்தைகளை சேர்க்கும் பணி: அண்ணாமலை தொடங்கி வைத்தார் | Work to enroll 1 lakh girl children in selvamagal semippu thittam Scheme
சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நூற்றாண்டு விழா தமிழக பாஜக சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது, தமிழகத்தில் ஒரு லட்சம் பெண் குழந்தைகள் ‘செல்வ மகள் சேமிப்பு’ திட்டத்தில் இணைக்கும் பணியை அண்ணாமலை […]
இன்று உங்களுக்கு எப்படி?
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 26-12-2024 வியாழக்கிழமை மேஷம்: இன்று எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். […]
சென்னை | வார இறுதி நாட்களில் 586 சிறப்பு பேருந்துகள் | 586 special buses on weekends
சென்னை: வார இறுதி நாட்களையொட்டி 586 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. வரும் 28, 29 (சனி, ஞாயிறு) வார இறுதி நாட்கள் என்பதால் டிச.27, 28 தேதிகளில் தமிழக அரசு போக்குவரத்துக் […]
நாகையில் ஆஸ்திரேலியா ஆந்தை மீட்பு
நாகையில் பட்டத்தின் நூலில் சிக்கிய ஆஸ்திரேலிய ஆந்தையை தீயணைப்பு வீரா்கள் உயிருடன் மீட்டனா். நாகை காவலா் குடியிருப்பு அருகே சிறுவா்கள் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது, பட்டம் அங்குள்ள மரத்தில் சிக்கியது. அந்த […]
வேங்கைவயல் விவகாரத்தில் 2 ஆண்டுகளாகியும் கைது செய்யப்படாத குற்றவாளிகள் | culprits in the Vengaivayal case have not been arrested even after 2 years.
வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டு இன்றுடன் (டிச.26) 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படாதது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் […]
காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டு விழா: பெலகாவியில் இன்று தொடங்குகிறது
மகாத்மா காந்தி தலைமையில் 1924-இல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம், பெலகாவியில் இரண்டு நாள் விழா வியாழக்கிழமை தொடங்குகிறது. 1924, டிச. 26, 27 ஆம் […]
பிஆர்எஸ்ஐ தேசிய மாநாட்டில் ஐஓசி, என்எல்சி நிறுவனம் உட்பட தமிழகத்துக்கு 9 விருது | TN honored in PRSI summit
சென்னை: பப்ளிக் ரிலேஷன்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (பிஆர்எஸ்ஐ) அமைப்பின் 46-வது அகில இந்திய தேசிய மாநாடு சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் டிச. 20 முதல் 22 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டை […]
சென்னையில் அதிகரிக்கும் உணவு ஒவ்வாமை பாதிப்பு
மழைப் பொழிவு காரணமாக சென்னையில் கடந்த சில நாள்களாக உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளை நாடுவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு வருவோரில் 40 சதவீதம் பேருக்கு […]
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசு வீண் முயற்சி: சுரங்க அமைச்சக அறிக்கை மீது துரைமுருகன் விளக்கம் | Central government efforts in vain in tungsten mining issue
மத்திய சுரங்க அமைச்சகம் ஏலம்விட முடியும். ஆனால், சுரங்க குத்தகையை மாநில அரசு தான் வழங்க வேண்டும். நில விவகாரங்களில் மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. மேலும் சுரங்க வருமானம் மாநில அரசுக்குத்தான் வரும், […]
மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார்!
பிரபல மலையாள எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர்((91) இதய செயலிழப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றிரவு(டிச. 25) காலமானார். எம். டி. வாசுதேவன் நாயர் கோழிக்கோடு பேபி மெமோரியல் […]
ஶ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அளித்த அவதூறு புகாரில் ரங்கராஜன் நரசிம்மன் புழல் சிறையில் கைது | Rangarajan Narasimhan arrested in Puzhal jail on defamation charges
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அளித்த அவதூறு புகாரில் ஶ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மனை சென்னை புழல் சிறையில் வைத்து, ஶ்ரீவில்லிபுத்தூர் போலீஸார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24-வது பீடாதிபதி ஶ்ரீ […]