Breaking News

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போனுக்கு தடை : ஜூலை 1 முதல் கடுமையாக நடைமுறைப்படுத்த திட்டம்  – Kumudam

தூய்மைப் பணியில் நேரடியாக களமிறங்கிய கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா!| Kambam MLA Jaganath Mishra personally took part in the sanitation work on the ground

‘அவர் இந்த பாதையில் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துகிறேன்.!’- முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த சமந்தா | actress samantha meets cm vijay

`அனிதாவில் துவங்கிய நீட் மரணம் என் மகளோடு முடியணும்’ – தற்கொலை செய்த கோவை மாணவியின் தந்தை வேதனை!

லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் 14,000 ரன்கள்! சச்சின், கோலி வரிசையில் இணைந்து ‘ஹிட்மேன்’ ரோஹித் மாஸ் சாதனை | Rohit Sharma: Rohit Sharma Crosses 14,000 List-A Runs Landmark During Battle Against Afghanistan in the 2nd ODI at Lucknow

Weekly Horoscope: வார ராசி பலன் 29.3.26 முதல் 4.4.26 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar | vaara rasipalan for the period of March 29th to April 4th

மீண்டும் தலையெடுக்கும் சாதிவெறித் தாக்குதல்கள்! தென்மாவட்டங்களை கலவர பூமியாக்க சதித்திட்டமா?

மூத்த குடிமக்களின் வாழ்வை மேம்படுத்தும் ‘அன்புச்சோலை’ திட்டம்: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் | CM will inaugurate anbu solai scheme in trichy

1357140.jpg

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் | CM Stalin inaugurates Ooty Medical College Hospital

“காங்கிரஸ்தான் என் உயிர். மரியாதை, அன்புதான் கேட்கிறோம்!” – மாணிக்கம் தாகூர் |”Congress is my life. We ask for respect and love!” – Manickam Tagore

கனமழையால் பாதிக்கப்பட்ட கர்நாடகம்: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

கடலோரப் பகுதியில் தொடர்ந்து பலத்த காற்று , அதீத அலைகள் இருப்பதால், மூன்று கடலோர மாவட்டங்களிலும் உள்ள மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உடுப்பி மாவட்டத்தில், பலத்த மழையால் சில உள் […]

பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய விழாவை முன்னிட்டு அடையாறு பகுதியில் 4 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் | Traffic changes in Adyar area for 4 days

சென்னை: பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்​கண்ணி ஆலய பொன்​விழா ஆண்​டுப் பெரு​விழா கொடி ஏற்​றத்​துடன் நேற்று (ஆக.29) தொடங்​கியது. செப்​. 8-ம் தேதி வரை இத்​திரு​விழா நடை​பெற உள்​ளது. இதில், ஆயிரக்​கணக்​கானோர் பங்​கேற்க […]

வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்

கேரள அரசின் ஆலோசனை அமைப்பான கேரள வளர்ச்சி மற்றும் புதுமை உத்தி கவுன்சில் (K-DISC) ஏற்பாடு செய்த திறன் கேரள உலகளாவிய உச்சி மாநாட்டில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆய்வின்படி, கடந்த […]

கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்: மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் புகார் | Fashion designer file complaint against Madhampatty Rangaraj

சென்னை: ‘​மாதம்​பட்டி ரங்​க​ராஜ் என்னை திரு​மணம் செய்து ஏமாற்றி விட்​டார்’ என்று காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் ஆடை வடிவ​மைப்​பாளர் ஜாய் கிரிசில்டா புகார் தெரி​வித்​துள்​ளார். பிரபல சமையல் கலைஞரும், திரைப்பட நடிகரு​மான மாதம்​பட்டி ரங்க​ராஜ். […]

இந்திய யானையை அமெரிக்க எலி தாக்குவது போலத்தான் டிரம்ப் வரி: ரிச்சர்டு வோல்ஃப்

உலகில், அதிகாரம் கொண்ட நாடாக அமெரிக்கா இப்போதும் இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் அவ்வாறு இல்லை. புதிய அதிகார வரிசை உருவாகி வருகிறது. இந்தியா, ரஷியா, சீனாவைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பில் இருக்கும் நாடுகளின் பொருளாதார […]

தஞ்சாவூரில் காப்பகத்தில் இருந்தபோது 22 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு | Russell viper gives birth to 22 cubs while in captivity in Thanjavur

தஞ்சாவூர்: தஞ்​சாவூர் மருத்​து​வக் கல்​லூரி சாலை​யில் உள்ள ஒரு வீட்​டில் அண்​மை​யில் பிடிக்​கப்​பட்ட கண்​ணாடி விரியன் பாம்பு நேற்று முன்​தினம் 22 குட்​டிகளை ஈன்​றுள்​ளது. அவற்றை வனத் துறை​யினர் மீட்​டு, பாது​காப்​பாக வனப் பகு​தி​யில் […]

விராலிமலை அருகே அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா

இதில் களிமண்ணால் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய வடிவிலான மண் குதிரைகளை பக்தர்கள் தோளில் சுமந்து வந்து கோயிலில் காணிக்கையாக செலுத்தினர். கீழ தொட்டியபட்டியைச் சேர்ந்த மண்பாண்டக் கலைஞர்களால் பல்வேறு வடிவங்களில் […]

தமிழகத்தில் செப். 4-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு | Chance of rain in tn till Sept 4

சென்னை: தமிழகத்​தில் இன்று (ஆக. 30) முதல் செப். 4-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு […]

உத்தரகண்டில் மீண்டும் மேக வெடிப்புகள்: 8 பேர் பலி

உத்தரகண்டில் மீண்டும் மேக வெடிப்புகள் ஏற்பட்டதில் 8 பேர் பலியாகினர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக், சாமோலி, பாகேஷ்வர் மற்றும் தெஹ்ரி உள்ளிட்ட மாவட்டங்களில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை […]

தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும்வரை தொண்டர்களுக்கும், எனக்கும் தூக்கமில்லை: இபிஎஸ் | EPS volunteers will not sleep until good governance is provided to the people of Tamil Nadu

சென்னை: தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும்வரை அதிமுக தொண்டர்களுக்கும், எனக்கும் தூக்கமில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் எனது எழுச்சிப் […]

இரு சக்கர வாகன விற்பனை: மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும், நிறுவனங்களின் பயணிகள் வாகன மொத்த விற்பனை 3,40,772-ஆகக் குறைந்தது. முந்தைய 2024 ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை 3,41,510-ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி

மீனவர்களை காக்க ‘கடல் ஆம்புலன்ஸ்’ சேவை அவசியம்: சவுமியா சுவாமிநாதன் யோசனை | Sea Ambulance Needed for Protect TN Fishermen: M.S.Swaminathan Research Institute Idea

சென்னை: கடலில் மீன் பிடிக்க செல்லும்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்படும் மீனவர்களை காப்பாற்ற கடல் ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்த வேண்டும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்திய கடலோர […]