கடலோரப் பகுதியில் தொடர்ந்து பலத்த காற்று , அதீத அலைகள் இருப்பதால், மூன்று கடலோர மாவட்டங்களிலும் உள்ள மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உடுப்பி மாவட்டத்தில், பலத்த மழையால் சில உள் […]
பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய விழாவை முன்னிட்டு அடையாறு பகுதியில் 4 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் | Traffic changes in Adyar area for 4 days
சென்னை: பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய பொன்விழா ஆண்டுப் பெருவிழா கொடி ஏற்றத்துடன் நேற்று (ஆக.29) தொடங்கியது. செப். 8-ம் தேதி வரை இத்திருவிழா நடைபெற உள்ளது. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க […]
வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்
கேரள அரசின் ஆலோசனை அமைப்பான கேரள வளர்ச்சி மற்றும் புதுமை உத்தி கவுன்சில் (K-DISC) ஏற்பாடு செய்த திறன் கேரள உலகளாவிய உச்சி மாநாட்டில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆய்வின்படி, கடந்த […]
கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்: மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் புகார் | Fashion designer file complaint against Madhampatty Rangaraj
சென்னை: ‘மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார்’ என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் தெரிவித்துள்ளார். பிரபல சமையல் கலைஞரும், திரைப்பட நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ். […]
இந்திய யானையை அமெரிக்க எலி தாக்குவது போலத்தான் டிரம்ப் வரி: ரிச்சர்டு வோல்ஃப்
உலகில், அதிகாரம் கொண்ட நாடாக அமெரிக்கா இப்போதும் இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் அவ்வாறு இல்லை. புதிய அதிகார வரிசை உருவாகி வருகிறது. இந்தியா, ரஷியா, சீனாவைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பில் இருக்கும் நாடுகளின் பொருளாதார […]
தஞ்சாவூரில் காப்பகத்தில் இருந்தபோது 22 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு | Russell viper gives birth to 22 cubs while in captivity in Thanjavur
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள ஒரு வீட்டில் அண்மையில் பிடிக்கப்பட்ட கண்ணாடி விரியன் பாம்பு நேற்று முன்தினம் 22 குட்டிகளை ஈன்றுள்ளது. அவற்றை வனத் துறையினர் மீட்டு, பாதுகாப்பாக வனப் பகுதியில் […]
விராலிமலை அருகே அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா
இதில் களிமண்ணால் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய வடிவிலான மண் குதிரைகளை பக்தர்கள் தோளில் சுமந்து வந்து கோயிலில் காணிக்கையாக செலுத்தினர். கீழ தொட்டியபட்டியைச் சேர்ந்த மண்பாண்டக் கலைஞர்களால் பல்வேறு வடிவங்களில் […]
தமிழகத்தில் செப். 4-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு | Chance of rain in tn till Sept 4
சென்னை: தமிழகத்தில் இன்று (ஆக. 30) முதல் செப். 4-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு […]
உத்தரகண்டில் மீண்டும் மேக வெடிப்புகள்: 8 பேர் பலி
உத்தரகண்டில் மீண்டும் மேக வெடிப்புகள் ஏற்பட்டதில் 8 பேர் பலியாகினர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக், சாமோலி, பாகேஷ்வர் மற்றும் தெஹ்ரி உள்ளிட்ட மாவட்டங்களில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை […]
தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும்வரை தொண்டர்களுக்கும், எனக்கும் தூக்கமில்லை: இபிஎஸ் | EPS volunteers will not sleep until good governance is provided to the people of Tamil Nadu
சென்னை: தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும்வரை அதிமுக தொண்டர்களுக்கும், எனக்கும் தூக்கமில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் எனது எழுச்சிப் […]
இரு சக்கர வாகன விற்பனை: மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும், நிறுவனங்களின் பயணிகள் வாகன மொத்த விற்பனை 3,40,772-ஆகக் குறைந்தது. முந்தைய 2024 ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை 3,41,510-ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி
மீனவர்களை காக்க ‘கடல் ஆம்புலன்ஸ்’ சேவை அவசியம்: சவுமியா சுவாமிநாதன் யோசனை | Sea Ambulance Needed for Protect TN Fishermen: M.S.Swaminathan Research Institute Idea
சென்னை: கடலில் மீன் பிடிக்க செல்லும்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்படும் மீனவர்களை காப்பாற்ற கடல் ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்த வேண்டும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்திய கடலோர […]