தேர்தல் வழக்கு: வேலூர் திமுக மேயர் சுஜாதாவுக்கு போலீஸ் சம்மன்; எம்எல்ஏ கார்த்திகேயனும் சிக்குகிறாரா? | election case – police summon vellore dmk mayor sujatha – is mla karthikeyan also implicated?

“என்னுடைய கனவு இது!” – கார்த்திக் சுப்புராஜ் |”This is my dream!” – Karthik Subbaraj

“நான் கும்பிட்டா முகத்தைத் திருப்பிடுவாங்க மம்தா பானர்ஜி” – கொல்கத்தா ஐஏஎஸ் அதிகாரி முருகன் பேட்டி | “Mamta Banerjee will turn her face away if I say vanakkam to her” – Kolkata IAS officer Murugan

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு ரூ.35 லட்சம் கடன்; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ? | Puducherry Chief Minister Rangasamy has a loan of Rs. 35 lakh; Do you know the value of his assets?

மம்மூட்டியை விமர்சிக்கும் ‘கைதி’ பட நடிகர்! |’Kaithi’ actor criticizes Mammootty!

1297615.jpg

விவசாயத்துக்கு பயன்படுத்தப்படாமல் உள்ள மின் இணைப்புகளை கணக்கெடுக்க உத்தரவு | Order to survey power lines not used for agriculture

Rewind: “டைரக்ஷனை ஒரு கைபேன் பார்ப்பேன்”- நடிகை ஷாலினி (பாகம் 1) – Kumudam

Exclusive | அணு ஆயுத சோதனை: “சரியான நேரத்தில் இந்தியா சரியான நடவடிக்கை எடுக்கும்” – ராஜ்நாத் சிங் | இந்தியா

அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! – காங்கிரஸ் ஆடிய அரசியல் ஆடுபுலி

Dinamani2fimport2f20202f72f132foriginal2fmumbai Home Quarantine Pti.jpg

சீனாவில் பரவும் ஹெச்எம்பிவி தீநுண்மி: இந்தியாவில் தொடா்ந்து கண்காணிப்பு: மத்திய அரசு

திருவள்ளூரில் விளை நிலங்களை கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும்: மார்க்சிஸ்ட் | Government should stop acquiring agricultural lands in Tiruvallur Marxist

கும்மிடிப்பூண்டி: ‘திருவள்ளூர் மாவட்டத்தில் சாலைகள், தொழிற்பேட்டைகள் உள்ளிட்டவைக்காக விளை நிலங்களை கையகப்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்’ என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]

சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள், பயணிகளிடையே மோதல்

சென்னை விமான நிலையத்துக்கு இலங்கை, துபை உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகின்ற விமானங்களில் அதிகளவில், தங்கம் கடத்தி வரப்படுவதால், குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளை சுங்க அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து, சந்தேகிக்கும் பயணிகளை நிறுத்தி விசாரணையும் […]

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக தமிழக – கேரள எல்லையில் தகவல் மையம் திறப்பு | Information center at state border for Ayyappa devotees going to Sabarimala

நாகர்கோவில்: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தமிழகம்-கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை […]

நேரத்தை வீணாக்காமல் பயிற்சியை தொடங்குங்கள்; இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!

நேரத்தை வீணாக்காமல் இந்திய அணி பயிற்சியை தொடங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் […]

வெம்பக்கோட்டை அகழாய்வில் அதிக அளவில் மண்பாண்ட ஓடுகள் கண்டெடுப்பு | Large number of pottery shards discovered in Vembakkottai excavations

வெம்பக்கோட்டை: விருதுநகர் மாட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் ஏராளமான மண்பாண்ட ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் வைப்பாற்றங்கரையில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 16 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த அகழாய்வில், சேதமடைந்த […]

கோயம்பேடு, போரூா் சுங்கச்சாவடியில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்: அ.அன்பழகன் தகவல்

சென்னை: தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு பணிமனை மற்றும் போரூா் சுங்கச்சாவடியிலிருந்து இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், […]

“திருமாவளவன், ஆதவ் அர்ஜுனா நாடகம் நடத்துகிறார்களா?” – அண்ணாமலை கேள்வி | Thirumavalavan and Aadhav Arjuna performing drama Annamalai

கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் ஞாயிற்றுக்கிழமை (டிச.8) மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆனந்த் டெல்டும்பே என்ற ‘அர்பன் நக்சல்’ முக்கிய விருந்தினராகப் பங்கேற்றுள்ளார். அவரது தம்பி […]

சிரியாவில் பதற்றம்! இந்திய தூதரகம் தொடர்ந்து செயல்படும்

சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரில் ரஷியாவின் உதவியுடன் அதிபா் அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் டமாஸ்கஸ், அலெப்போ, ஹாம்ஸ், ஹாமா ஆகிய முக்கிய நகரங்கள், ஏறத்தாழ அனைத்து மாகாணத் தலைநகரங்கள் உள்ளிட்ட […]

தென்தமிழகத்துக்கு ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு, போரூர் சுங்கச்சாவடியில் இருந்து இயக்கப்படும்: உரிமையாளர்கள் தகவல் | Omni buses going to South Tamil Nadu will operate from Koyambedu and Porur toll booths via Klampakkam

சென்னை: தென்தமிழகத்துக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு பணிமனை மற்றும் போரூர் சுங்கச்சாவடியில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் […]

பாலியல் வன்கொடுமை: கயவர்களை நாடு மன்னிக்காது

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலியல் குற்றத்தைச் செய்தவா்கள் யாராக இருந்தாலும் கைது செய்து மனநலம் பாதித்த மாணவிக்கும், குடும்பத்தாருக்கும் நியாயம் வழங்க வேண்டும். வன்கொடுமை செய்த கயவா்களை நாடும், தமிழக மக்களும் மன்னிக்க […]

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் நிவாரண நிதி | actor karthi hand over 15 lakh check to udhayanidhi for fengal cyclone relief

சென்னை: ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ரூ.15 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் கார்த்தி வழங்கினார். இது தொடர்பாக தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் […]

டிராவிஸ் ஹெட் – முகமது சிராஜ் விவகாரம்: இரண்டு அணிகளின் கேப்டன்களும் கூறியதென்ன?

டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டினை வீழ்த்திய முகமது சிராஜ், அவரை பெவிலியன் செல்லுமாறு ஆக்ரோஷமாக கையால் சைகை செய்தார். இதனையடுத்து, டிராவிஸ் ஹெட்டும் பதிலுக்கு ஏதோ கூறிவிட்டு பெவிலியன் திரும்பினார். முகமது சிராஜ் நன்றாக பந்துவீசியதாக […]