ECO India : பேட்டரியில் இயங்கும் விமானமா? |வீடியோ பாருங்க… பரிசை அள்ளுங்க.!| ECO India contest, answer the questions and wins the prize Episode 8

Women’s Commission Chairperson Resigns AfterComparing Astrologer Accused of Sexual Assault to Lord Vitthal – பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய ஜோதிடரை விட்டல் பகவானுடன் ஒப்பிட்ட பெண்கள் கமிஷன் தலைவி ராஜினாமா

“எனக்கு ரொம்ப பிடிச்ச தமிழ் சினிமாவுல 25 வருஷம் கழிச்சு ஒரு படம் பண்ணியிருக்கேன்!” – ‘பூவே உனக்காக’ சங்கீதா! |”I’ve made a film in Tamil cinema that I really like after 25 years!” – Sangeetha

”கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி” – ஓ.பன்னீர்செல்வம் தாக்கு

Kalidas 2: "இதை நான் சிம்பதிக்குச் சொல்லல; இதுதான் ரியாலிட்டி" – பரத் வருத்தம்

தேனி வரசித்தி விநாயகர் கோயில்: தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு அபிஷேகம் | Photo Album

Dinamani2fimport2f20202f12f122foriginal2fcr13monk055558.jpg

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

மைனா ஹிட்டாக காரணமே கிளைமாக்ஸ் தான்! – Agathiyan & Prabhu Solomon | Guru Sishyan| Vikatan Interview

Royal Challengers and Rajasthan Royals Up for Sale: Rajasthan Royals Rejects ₹16,000 Crore Offer-விற்பனைக்கு வரும் ராயல்சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்: ரூ.16000 கோடியை நிராகரித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

1354055.jpg

“பெண்களுக்கு அண்ணனாக…” – முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் புகழாரம் | Minister Sathur Ramachandran Spoke about TN govt Schemes for women and children

பல்லடம் அருகே 3 பேர் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க முதல்வர் அனுமதிக்க வேண்டும்: அண்ணாமலை | CM should allow CBI to investigate Palladam murder case Annamalai

திருப்பூர்: பல்லடம் அருகே 3 பேர் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க முதல்வர் அனுமதிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி, […]

பிங்க் பந்தினை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை; முன்னாள் கேப்டன் அதிருப்தி!

பிங்க் பந்தினை இந்திய அணி சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது ஏமாற்றமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று (டிசம்பர் 6) […]

பிஎச்டி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழிகாட்டி பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு சரியே: ஐகோர்ட் | Compulsory retirement for professor who sexually harassed student is correct says high court

மதுரை: “மதுரையில் பிஎச்டி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழிகாட்டி பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு வழங்கியதில் தவறில்லை” என உயர் நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக பிஎச்டி மாணவி ஒருவர் தனக்கு பிஎச்டி வழிகாட்டியாக […]

பேரிடர் நிதியில் இருந்து ரூ.153 கோடி பிடித்தம்!

இந்த ஆண்டில் 28 மாநிலங்களுக்கு ரூ. 21,718 கோடி ஏற்கனவே நிவாரண நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 26 மாநிலங்களுக்கு ரூ.14878 கோடியும், தேசிய பேரிடர் நிதியில் இருந்து 18 […]

முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணி விவகாரம்: தமிழக – கேரள எல்லையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் | farmers protest over mullaperiyar dam issue

கூடலூர்: பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிக்காக கொண்டு செல்லப்பட்ட கட்டுமானப் பொருட்களை கேரள அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதைக் கண்டித்து தமிழக-கேரள எல்லையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 4-ம் தேதி முல்லை […]

விஜய் பேசியதில் உடன்பாடு இல்லை! -திருமாவளவன்

தவெக தலைவர் விஜய் பேசியுள்ள கருத்தில் உடன்பாடு இல்லை என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அம்பேத்கர் நினைவு நாளான வியாழக்கிழமை(டிச.6) சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. […]

 “விஜய் கூறியது போல் திமுக அழுத்தம் தரவில்லை” – திருமாவளவன் விளக்கம்  | thirumavalavan refused vijay remark said there is no pressure from dmk

திருச்சி: “அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்காமல் போனதற்கு திமுக கொடுத்த அழுத்தம் காரணம் என விஜய் கூறியிருக்கிறார். அதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி எந்த அழுத்தமும் எனக்கு திமுக தரப்பிலிருந்து கொடுக்கப்படவில்லை. […]

விஜய் பேசியதில் உடன்பாடு இல்லை! -திருமாவளவன்

தவெக தலைவர் விஜய் பேசியுள்ள கருத்தில் உடன்பாடு இல்லை என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அம்பேத்கர் நினைவு நாளான வியாழக்கிழமை(டிச.6) சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. […]

 “விஜய் கூறியது போல் திமுக அழுத்தம் தரவில்லை” – திருமாவளவன் விளக்கம்  | thirumavalavan refused vijay remark said there is no pressure from dmk

திருச்சி: “அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்காமல் போனதற்கு திமுக கொடுத்த அழுத்தம் காரணம் என விஜய் கூறியிருக்கிறார். அதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி எந்த அழுத்தமும் எனக்கு திமுக தரப்பிலிருந்து கொடுக்கப்படவில்லை. […]

மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர்-தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை

மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர்-தீவிரவாதிகள் இடையே மீண்டும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் சில பகுதிகளில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். […]

“அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவுக்கு என்னையும் அழைத்தனர்…” – சீமான் தகவல் | “Ambedkar also Invited me to the Book Release Ceremony…” – Information Seeman

கோத்தகிரி: வாக்குகளை குறித்தும், தேர்தலை குறித்தும் சிந்திக்கும் ஆட்சி, எப்படி மக்கள் சேவையை பற்றி சிந்திக்கும் என திமுக அரசை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். மேலும், அம்பேத்கர் புத்தக வெளியீட்டு […]

ஜனநாயகத்தின் ஆணி வேர் நியாயமான தேர்தல்: விஜய்!

அம்பேத்கர் நினைவு நாளான இன்று(டிச.6) சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றிக்கழகத் தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்று நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு […]